திண்டுக்கல்: 15 வயது சிறுமி கடத்தல் வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், நகர் டிஎஸ்பி…










