Wed. May 6th, 2026

Category: #சட்டம் ஒழுங்கு

இணையவழி குற்றப்பிரிவு தேர்தல் விழிப்புணர்வு: QR கோடுகளுடன் வீடியோ, போஸ்டர் வெளியீடு.

சென்னை, மார்ச் 27:தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக செயல்முறையை பாதுகாக்கும் நோக்கில் சென்னை இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் முக்கிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. டிஜிட்டல் சூழலில் பாதுகாப்பை உறுதி செய்யவும், போலி தகவல்கள் மற்றும் சைபர் மோசடிகளைத் தடுக்கும்…

வெடிகுண்டு மிரட்டல்கள் – பரபரப்பு…?

விழுப்புரம் தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – தீவிர சோதனை விழுப்புரம்: விழுப்புரம் நகரில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திரு.வி.க சாலையில் செயல்பட்டு வரும் தலைமை தபால் நிலையத்திற்கு இமெயில்…

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…

குடியாத்தம் அருகே துப்பாக்கியுடன் ஒருவர் கைது…?

குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி சாலை, செருவங்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றதை கண்டறிந்து கைது செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் தலைமையில், தலைமை காவலர் சத்தியபாலன்…

புளியங்குடி அருகே பள்ளிக்குள் கார் மோதியதில் யுகேஜி மாணவி உயிரிழப்பு…? சாலை மறியல், பதற்றம்…!

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மிகுந்த சோகமும் பதற்றமும் நிலவுகிறது. நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி–வேல்மகில் தம்பதியரின் ஒரே மகள் இசை யாழினி (4), யுகேஜி மாணவி, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கார் மோதியதில்…

குடியாத்தத்தில் மறைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகள் – தேர்தல் ஆணைய அறிவிப்பை மீறிய அதிகாரிகள்? சமூக ஆர்வலர்கள் கேள்வி…?

மார்ச் 24 | வேலூர் மாவட்டம், குடியாத்தம் தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் முக்கிய சர்ச்சை உருவாகியுள்ளது. தேர்தல்…

தந்தை கொலை வழக்கு: மகள் தற்கொலை – நெல்லையில் பரபரப்பு.

நெல்லை, மார்ச் 25:நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே நெல்லையப்பபுரம் பகுதியில், விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவரது மகள் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு, ஆறுமுகம் என்ற விவசாயி மர்மமான முறையில் படுகொலை…

கர்நாடகாவிலிருந்து ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ₹6 லட்சம் பறிமுதல்.

வேலூர், மார்ச் 23:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபல்லி பகுதியில், தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடகா பதிவு எண் கொண்ட காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், டூம்கூர் பகுதியைச்…

செம்மரம் கடத்தல்: தப்பியோடிய கார் மின் கம்பத்தில் மோதி விபத்து.

300 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல் – 2 பேர் தப்பி ஓட்டம், 2 பேர் காயம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக செம்மரம் கடத்தி வந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநில…

🗳️ விழுப்புரம்: தேர்தல் பணிகள் தீவிரம் – மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பணிகள் தொடர்பான விரிவான ஆய்வுக்கூட்டம் (19.03.2026) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையேற்றார்.…