Sun. Oct 5th, 2025

Category: குற்றம்

காவலர் படுகொலை – குற்றவாளிகள் கைது நடவடிக்கை தாமதம் – உறவினர்கள் சாலை மறியல்!

உசிலம்பட்டி 28.03.2025 *உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் நிவாரணம், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி தொடரும் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

காவலரை கல்லால் தாக்கி படுகொலை!

உசிலம்பட்டி 27.03.2025 *உசிலம்பட்டி அருகே மதுகடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலரை கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 2009 ஆம்…

மூலனூரில் தங்க சங்கிலி பறிப்பு – முக்கிய குற்றவாளி கைது!

திருப்பூர் மாவட்டம், மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிகாட்டு தோட்டம், பாறைகடை பகுதியில், செல்லாத்தாள் (72) என்பவர் தனது காய்கறி கடையில் இருந்த போது 02.03.2025 அன்று மாலை, கொள்ளையர்கள் 5.5 சவரன் தங்க தாலி கொடியை பறித்து இருசக்கர வாகனத்தில்…

ரூ.1.10 கோடி கொள்ளை – தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் – கோவை ரோடு, காரப்பாளையம் பிரிவில் கடந்த 05.03.2025 அன்று நடைபெற்ற ரூ.1,10,00,000/- கொள்ளை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இதுவரை 8 பேர் கைது…

கன்னியாகுமரியில் சிறார்கள் ஓட்டி வந்த 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – பெற்றோர்கள் மீது வழக்கு.

நாகர்கோவில், மார்ச் 21: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் R.ஸ்டாலின் I.P.S. அவர்களின் உத்தரவின்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. லலித்குமார் I.P.S. அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை பட்டகசாலியன்விளை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டது.…

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் கைது நடவடிக்கை.

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் பணம் வைத்து சூதாட்டம் – 3 பேர் கைது திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருகல்பட்டி பகுதியில், பணம் வைத்து சூதாடப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையிலான…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது – தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தொடர்ந்துLAW AND ORDER சீர்குலைவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை: தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நேற்று படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில்…

திருப்பூர் மாவட்டத்தில் 44 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம், நத்தக்காடையூர் குற்றை பேருந்து நிலையம் அருகில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், 19.03.2025 அன்று மதியம் 2:00 மணியளவில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். காங்கேயம் உதவி…