Mon. Apr 13th, 2026

Category: குற்றம்

போதைப்பொருள் கடத்தல்…? காவல்துறை தீவிர நடவடிக்கை…!

விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா கடத்தல்: 41 கிலோ பறிமுதல், குற்றவாளி கைது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை, தமிழக அரசின் தடை உத்தரவுக்கு மீறி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 41 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஒரு குற்றவாளியை கைது…

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி – பேர்ணாம்பட்டில் சட்டவிரோத மது விற்பனை: ஒருவர் கைது…!

மார்ச் 17 | வேலூர் மாவட்டம் 🔹 ரகசிய தகவலின் பேரில் அதிரடி சோதனை:வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட்டு பகுதியில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு நபர் தனது வீட்டின்…

குடிநீரில் துர்நாற்றம்: கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் மருத்துவ குழு முகாம்…?

ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் துர்நாற்றம்….? கீழ்கருமனூர் கண்டிகை கிராம மக்கள் அச்சம் – குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசிய சம்பவம் கிராம மக்களிடையே…

மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – வாலிபர் போக்ஸ்சோ சட்டத்தில் கைது!

குடியாத்தம், மார்ச் 11 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். குடியாத்தம் அடுத்த கஸ்பா பகுதியை சேர்ந்த யோகி (24)…

விழுப்புரம் மாவட்டம்: புதுச்சேரி மதுபானம் கடத்தல் – ஒருவர் கைது, 130 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் ரோஷனை காவல் நிலைய போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநில மதுபானத்தை கடத்தி வந்த ஒருவரை கைது செய்து 130 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசு தலைமையில் போலீசார்…

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு: 7 பேர் கைது – போலீஸ் தீவிர விசாரணை.

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்று நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. நாங்குநேரி அருகே நேற்று இரவு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல்…

குடியாத்தம் காவல் நிலையத்திலிருந்து போக்சோ குற்றவாளி தப்பி ஓட்டம்…!

நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் முன் பரபரப்பு…? குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ் (23), கட்டிடத் தொழிலாளி, என்பவர் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.…

சின்னசேலம் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு – பேரூராட்சி, காவல்துறை உடனடி நடவடிக்கை அவசியம்!

பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான…

⚖️ போக்சோ வழக்கில் கடும் தண்டனை:

எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறை – விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு: விழுப்புரம், பிப். 11 :விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் பகுதியில், 2021 ஆம் ஆண்டு ஒன்பது வயது சிறுமியை கடத்திச்…