Sun. Oct 5th, 2025

Category: குற்றம்

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

*நெல்லை: வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் படுகொலை! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!* இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா…

மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக கையாடல் – கைது நடவடிக்கை.

தென்காசி நகராட்சியில் வரிப்பணம் முறைகேடு: இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம் தென்காசி நகராட்சியில் பணியாற்றிய இளநிலை உதவியாளர் ராஜா முகமது, டெண்டர் வைப்பு தொகையில் 21,48,850 ரூபாய் முறைகேடாக கையாடியுள்ள தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2023 மார்ச் முதல் 2024…

உடனடி கடன் செயலி மூலம் 465 கோடி மோசடி – கேரளா நபர் கைது?

புதுச்சேரி: இந்தியாவில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உடனடி கடன் (Instant Loan App) செயலிகளை பயன்படுத்தி, எந்தவிதமான அடையாளச் சரிபார்ப்பும் இல்லாமல் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் வாங்கிய கடன் மற்றும் வட்டித்தொகையை மீறிய பல…

ஹாரன் பயன் படுத்தாதீர்கள் – உத்தரவு பிறப்பிக்கப்பட்டது?

இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் ஹாரன் பயன்படுத்த கூடாது தமிழ்நாடு அரசு உத்தரவு! தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தமிழக…

ECR ரோட்டில் இரவு பெண்கள் காரை பின் தொடர்ந்த சம்பவம் – காவல்துறை விளக்கம்?

மு.சேக்முகைதீன்

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு பாதுகாப்பு? சட்டம் தன் கடமையை செய்யுமா??

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.…

சார்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளர் இலஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது!

உசிலம்பட்டி 28.01.2025 *உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர்…

இளம் வயதில் பெண் தற்கொலை முயற்சி?

சங்கரன்கோவில் அருகே பரபரப்பு? எஸ்ஐ மீது புகார் அளித்து இளம் பெண் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை முயற்சி…….? சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவு உள்ளார். இது குறித்து சின்ன கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த போலீசார் இளம்பெண், சுரண்டை…

மருத்துவமனையில் சிறுநீரகம் திருட்டு…?

Fʀɪᴅᴀʏ 𝟭𝟳, Jᴀɴ. ,𝟮𝟬𝟮𝟱: உத்தரபிரதேசம் மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு: 6 பேர் மீது வழக்குபதிவு* உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருடப்பட்ட வழக்கில் டாக்டர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த…