Tue. Jan 13th, 2026

WEEKLY TOP

தர்மபுரி “சமத்துவ பொங்கல்” உண்மையில் சமத்துவமா?
அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான விழாவா?
பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகள்…?
குடியாத்தத்தில் பூரண சந்திரன் நினைவாக பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்.
குடியாத்தத்தில் மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி.
அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் 103-வது பிறந்தநாள் அனுசரிப்பு.

TODAY EXCLUSIVE

மர்மமான முறையில் நிற்கும் கார்கள் பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் பிப் 11,, *திருப்பூர் பூலுவப்பட்டி செக்போஸ்ட் கிழக்கு சாலையில் கேட்பாரற்று நிற்கும் கார் பொதுமக்கள் அச்சம்.* *மர்மமான முறையில் நிற்கும் கார்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.* திருப்பூர் வடக்கு மாநகராட்சிக்குட்பட்ட PN.ரோடு பூலுவப்பட்டி நால்ரோடு செக்போஸ்ட் கிழக்கு நெருபெரிச்சல் சாலை கிழக்கு…

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐவா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றுபட அழைப்பு!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19.02.2009 அன்று வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையின் 16ஆம் ஆண்டு நினைவஞ்சலி, அந்நாளை “கருப்பு தினம்” எனக்கருதி, 19.02.2025 அன்று ஆவின் கேட் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள்…

உசிலம்பட்டியில் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் – “மக்கள் எதிரி பாஜக!”

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு, திமுக நகர மற்றும் ஒன்றிய கழகத்தின் சார்பில், மத்திய அரசின் பட்ஜெட் மீதான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைமை செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், மதுரை தெற்கு…

உடனடி கடன் செயலி மூலம் 465 கோடி மோசடி – கேரளா நபர் கைது?

புதுச்சேரி: இந்தியாவில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உடனடி கடன் (Instant Loan App) செயலிகளை பயன்படுத்தி, எந்தவிதமான அடையாளச் சரிபார்ப்பும் இல்லாமல் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் வாங்கிய கடன் மற்றும் வட்டித்தொகையை மீறிய பல…

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பள்ளி ஆண்டு விழா

திருப்பூர் மாவட்டம் நாச்சி பாளையத்தில் அமைந்துள்ள ஆருத்ரா சர்வதேச பள்ளியில் 2024-25 ஆண்டிற்கான ஆண்டு விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடனம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பள்ளியின்…

லஞ்சம் பெற்ற விஏஓ தப்பி ஓட்டம்

*பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம் பெற்ற விஏஓ தப்பி ஓட்டம்.. விஜிலென்ஸ் போலீசார் வலைவீசி..!!* ராமநாதபுரத்தில் பட்டா மாறுதலுக்காக ரூ.37 ஆயிரம் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ., பார்த்திபனை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர். லஞ்சத்துக்கு உடந்தையாக இருந்த இ-சேவை மைய…

முத்து நகர் – தூத்துக்குடி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை?

*தூத்துக்குடி மக்களே உஷார்… காவல்துறை கொடுத்த முக்கிய எச்சரிக்கை!* பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன முறையில் பண மோசடி (Scholarship Fraud) விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது…

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு கேள்விக்குறி?

*கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தோட்டியோடு மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டு தீ-அரியவகை மரங்கள்,மூலிகைகள் தீயில் எரிந்து நாசம்-மலைப்பகுதியில் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் மலையில் அருகாமையில் அப்பகுதி மக்கள் அச்சம்.* சுங்கான் கடை பகுதியில் தீ ஏற்பட்டது சம்பந்தமாக வேளி…

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் திருமங்கலம் குறிச்சி மஜாரா மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் ஆண்கள், பெண்கள் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு வன்னிகோனந்தல் முதல் கயத்தார் வரை செல்லக்கூடிய சங்கரன் கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து…