Sat. May 9th, 2026

Category: மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம்

திருநெல்வேலி சீமையின் பெருமை…! வற்றாத ஜீவநதி…! தாமிரபரணி ஆற்றின் புனிதம் கழிவுநீரால் கரைகிறது…?

தென்னிந்தியாவின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி : கழிவுநீர், அலட்சியம், ஊழல் – மீட்பு சாத்தியமா?‘இந்தியாவின் நீர் மனிதன்’ ராஜேந்திர சிங் முன்வைக்கும் தீர்வு பாதை. ஒரு சிறப்பு ஆய்வுக் கட்டுரை / ஆவணத் தொகுப்பு: முன்னுரை : ஜீவநதியின் மரணம் –…

விழுப்புரம் அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் வாத்து பண்ணைக்கு தீவனமாக பயன்படுத்த முயற்சி  ஒருவர் கைது.

விழுப்புரம் அருகே கொண்டங்கி பகுதியில் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு (Civil Supplies CID) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம்…

PWD தொழில்நுட்ப விதிமுறைகள் புறக்கணிப்பா?மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி பணிகளில் முறைகேடு குற்றச்சாட்டு…?

கள்ளக்குறிச்சி, ஜனவரி 01 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில், ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்ட கல்வெர்ட் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) தொழில்நுட்ப விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.…

குடியாத்தத்தில் கால்வாயில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு, பொதுப் பாதுகாப்பு குறைபாடு & மதுபான பழக்கத்தின் அபாயம்.

டிசம்பர் 29 | வேலூர் மாவட்டம், குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், சீவூர் – மதுரா லக்ஷ்மணாபுரம் கிராமத்திற்கு செல்லும் பாக்கம் ஏரிக்கால்வாயில், முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், பொதுப் பாதுகாப்பு குறைபாடுகளையும், மதுபான பழக்கத்தின் ஆபத்தையும்…

மணலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் இடமாற்றம்,முன் அறிவிப்பில்லாததால் கர்ப்பிணிப் பெண்கள் அவதி
மருத்துவத்துறை அலட்சியம் குற்றச்சாட்டு…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் | மணலூர்பேட்டை; கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் (PHC) எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். செவ்வாய்க்கிழமை ஆன இன்று,…

கள்ளக்குறிச்சி நகராட்சி சிறுவர் பூங்கா – சுற்றுலா & பொதுப் பயன்பாட்டு மையமாக வளர்ச்சி,விடுமுறை காலத்தில் பொதுமக்கள், குழந்தைகள் திரளான வருகை.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ஏமப்பேர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி சிறுவர் பூங்கா,சுற்றுலா மற்றும் பொதுப் பயன்பாட்டு மையமாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 🔷இந்த பூங்காவில், 5 படகு சவாரி வசதிகள் 2 சிறுவர் நீச்சல் குளங்கள் சிறிய…

🚨 PUBLIC WARNING | பொதுமக்கள் எச்சரிக்கை 🚨 ⚠️ அய்யலூர் மக்கள் கவனத்திற்கு!

“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” – பணம் மோசடி குற்றச்சாட்டு…! திண்டுக்கல் மாவட்டம், வடமவுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யலூரில்,உடல் ரீதியாக சவாலானோர் & கல்வி உதவி என்ற பெயரில் இயங்கி வரும்“அன்னை ஆனந்தம் அறக்கட்டளை” மீது, 👉 போலி முகவரியை தலைமையகமாகக்…

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தருமபுரி | டிசம்பர் 28, 2025 இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப.,…

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை செல்ல கப்பல் பயணம் முன்பதிவு செய்தால் நீண்ட வரிசையைத் தவிர்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடிப் பாலம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிட, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் இயக்கும் கப்பல் சேவையைப் பயன்படுத்தியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த கப்பல் சேவைக்காக, கன்னியாகுமரி கப்பல்…

தேசிய கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற அரசு பள்ளி மாணவி சி.இ.ஓ.-வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், 14 வயதுக்குட்பட்ட 50 கிலோ எடைப் பிரிவிற்கான தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கான தேர்வு ஈரோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணவரெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சிந்து சிறப்பாக…