Sun. Mar 22nd, 2026

Category: மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம்

👩‍🦱✊பெண்கள் & தலித் இனம் இவர்களின் உரிமை…?

“வீடு இருக்கிறது… உரிமை இல்லை!” 🗓 09.02.2026 | 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில், தலித் மக்கள் அதிலும் பெண்கள்….?30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வாழ்ந்தும்,👉 சொந்த வீட்டுமனைப் பட்டா இல்லாமல்👉 அடிப்படை…

🔴🟡 விவசாயிகள் நலன் – நிர்வாக அலட்சியமா?

விழுப்புரம்–பாண்டிச்சாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இலவச கழிப்பறை → கட்டணக் கழிப்பறை : விவசாயிகள் கடும் எதிர்ப்பு. 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். விழுப்புரம்–பாண்டிச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசால் கட்டப்பட்ட இலவச கழிப்பறையை, சில மர்ம நபர்கள்…

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் அலுவலகக் கட்டிடம் ஆய்வுதிண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடுகம்பாடி ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டியில்,…

அய்யலூர் மண்ணின் மைந்தருக்கு மாவட்ட ஆட்சியர் விருது.

“அய்யலூர் தக்காளிக்கு GI டேக் வழங்க வேண்டும்” – கருத்தரங்கில் வலியுறுத்தல். திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசுப் பள்ளி மாணவனாகத் துவங்கி, பொறியாளராக உயர்ந்து Landscaping துறையில் உலகப் புகழ்பெற்ற Burj Khalifa (Dubai), World Miracle Garden (Dubai),…

குடியாத்தம்: கஞ்சா போதையால் தொந்தரவு மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் கண்ணீர் மல்க கோரிக்கை.

உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை. குடியாத்தம், பிப்ரவரி 5 :கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த மாலா (50) என்பவர் மாவட்ட…

கம்பத்தில் இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்….!

தேனி மாவட்டம் | உத்தமபாளையம்.குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி விசிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சம்பவத்தின் பின்னணி: தேனி மாவட்டம் கம்பத்தில் இளைஞரான வைரவஹரிஸ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த…

உறவில்லா உடல்களுக்கும் உறவாய் நின்ற மனிதநேயம்…!
யாருமில்லாதவர்களுக்கான கடைசி மரியாதை…!!

வேலூர் மாவட்டம்.உறவுகளற்ற வாழ்க்கை வலியாயினும்,உறவுகளற்ற மரணம் அதைவிட கொடுமையானது.அப்படியான மரணங்களை மனித மரியாதையுடன் முடிவுறச் செய்கிறார்,திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன். பாலாற்றங்கரை – பேசாத உடல்கள். வேலூர் பாலாற்றங்கரை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாலையோரங்களில் கண்டெடுக்கப்பட்ட…

மாற்றுத்திறனாளிகளுக்கான 5% கடை ஒதுக்கீடு புறக்கணிப்பு?
சின்னசேலம் பேரூராட்சி கடை ஏலத்தில் முறைகேடு – சங்கர் கணேஷ் குற்றச்சாட்டு…!

ஆறு மாத வாடகை செலுத்தியபோதும் அனுமதி மறுப்பு,மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இயக்குனர், முதல்வர் மற்றும் நீதிமன்றத்தை நாட விரும்புகிறேன் என அறிவிப்பு…! கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (மாற்றுத்திறனாளி) என்பவர், சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட கடை எண் 11…


🚨 Breaking News………?

11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா – காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர். தமிழக காவல்துறை இயக்குனர், நீதிபதிகளுக்கு மின்னஞ்சல். சென்னை:சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா வைத்திருந்ததாக வெளியான…

மக்கள் குறைகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ஆணையர் நாம் தமிழர் கட்சி அதிரடி முற்றுகை.

போடி, பிப். 04:மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க மறுப்பதோடு, அடிப்படை வசதிகளை செய்து தர முன்வராத போடி நகராட்சி ஆணையரைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது.…