Wed. Mar 25th, 2026

Category: #சாலை போக்குவரத்து

குடியாத்தத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

குடியாத்தம் – ஜனவரி 29 வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பேரணியை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார்…

பெண்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது. உதவி       செய்வது போல நடித்து கைவரிசை காட்டிய நபர்கள்.

மதுரை | ஜனவரி 28 மதுரை ரயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து, உதவி செய்வது போல நடித்து பணம் மற்றும் நகைகளை திருடி வந்த இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். முன்பதிவு இல்லாத…

அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல்
பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞர் – காவல் துறையிடம் ஒப்படைப்பு:

குடியாத்தம் – ஜனவரி 28 வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து கே.வி.குப்பம் வழியாக குடியாத்தம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞரை, பேருந்தில் இருந்த பொதுமக்கள் பிடித்து தாக்கி, பின்னர் காவல்…

1970களின் நினைவுச் சின்னமான மாடி பேருந்துகள், சென்னையில் மீண்டும் அறிமுகம்.

சென்னை:1970களில் சென்னை நகரின் அழகான அடையாளமாக விளங்கிய இரட்டை அடுக்கு பேருந்துகள் (டபுள் டெக்கர் / மாடி பஸ்) மீண்டும் சென்னையின் சாலைகளில் ஓடவிருக்கின்றன. இந்த பேருந்து சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அஷோக்…

தென்காசி, செங்கோட்டை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்…! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை.

செங்கோட்டையை காப்பாற்ற வேண்டும்…..! கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் வேண்டுகோள். தென்காசி மாவட்டம் | செங்கோட்டை | ஜனவரி 10 தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக, தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்லும்…

தெரு நம்முடையது…! ஆனால் நாம் அதை நம்முடையதாக நடத்துகிறோமா?
வாகன நிறுத்தம் குறித்த ஒரு குடிமை விழிப்புணர்வ….!

மாநகராட்சியின் பல பகுதிகளில், குறிப்பாக 16 முதல் 20 அடி அகலமுள்ள குருகலான தெருக்களில்,நாம் மக்களாகிய நாம், ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. குறுகலான தெருவில்,👉 இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்துகிறோம்.👉 தெரு…

வேகம் அல்ல… பாதுகாப்பே முன்னிலை.

அரசு விரைவு பேருந்துகள் (SETC) – ஒரு எடிட்டோரியல் பார்வை & மேம்பாட்டு வழிமுறைகள். இன்றைய பயண கலாச்சாரத்தில் “எவ்வளவு சீக்கிரம் சென்றோம்?” என்பதே வெற்றியின் அளவுகோலாக மாறிவிட்டது.மதுரை – சென்னை, தேனி – சென்னை போன்ற நீண்டதூர பயணங்களில், தனியார்…

தஞ்சாவூர்: மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு…!
குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு ஒட்டப்பந்தயம்.

தஞ்சாவூர் | ஜனவரி 10 தஞ்சாவூர் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. வணக்கம். வி. பாலகிருஷ்ணன், இ.கா.ப. அவர்கள் இன்று (10.01.2026) தஞ்சாவூர் மாவட்ட நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை நேரில்…

கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்து விழிப்புணர்வு பேரணி…!

மாணவர் உயிர் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி – குடியாத்தத்தில் கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்த நடவடிக்கை…! குடியாத்தம் | ஜனவரி 9 இருசக்கர வாகன விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதைக் கருத்தில்…

அரசு பேருந்தில் இருசக்கர வாகனம் மோதல் – ஒருவர் படுகாயம்,தேரைகால் புதூர் அருகே விபத்து…!

தென்காசி / ஜனவரி 7 :நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்தில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்து இன்று காலை தேரைகால்புதூர் பகுதியில் உள்ள நீலகண்டன் ஹோட்டல் முன்பு நடைபெற்றது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில்…