Wed. Mar 25th, 2026

Category: #சாலை போக்குவரத்து

அரசு பேருந்தில் இருசக்கர வாகனம் மோதல் – ஒருவர் படுகாயம்,தேரைகால் புதூர் அருகே விபத்து…!

தென்காசி / ஜனவரி 7 :நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்தில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்து இன்று காலை தேரைகால்புதூர் பகுதியில் உள்ள நீலகண்டன் ஹோட்டல் முன்பு நடைபெற்றது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில்…

அரசு ஊழியர் அந்தஸ்து கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்…!

திண்டுக்கல்லில் சாலை மறியல் – 500-க்கும் மேற்பட்டோர் கைது…..? திண்டுக்கல் | ஜனவரி. குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பராமரிப்பில் அடித்தளப் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், தங்களுக்கான வாழ்வாதார உரிமை மற்றும் அரசு ஊழியர் அங்கீகாரத்தை கோரி இன்று சாலையில் அமர்ந்தனர்.திண்டுக்கல்…

சமூகம் கேள்விக்குறியாக? மக்களின் குணங்கள் மாறியது எப்படி எதனால்…? காணவில்லை மனசாட்சியை…!

பிஸ்கட்–தண்ணியில் உயிர் தாங்கிய முதியவர்நாம் எந்த சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம்? கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையும் ஊரில் நடந்த இந்த சம்பவம், ஒருவரின் துயரம் மட்டுமல்ல நம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு கேள்வி. ஒரே ஊரில், ஒரே தெருவில்,…

தென்காசி: 5 சட்டமன்ற தொகுதிகளை இணைக்கும் பேருந்து சேவை இரு மார்க்கங்களிலும் இயக்க கோரிக்கை – போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி.

தென்காசி மாவட்டம்: மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களை நேரில் சந்தித்து, பாபநாசம் – அம்பை – சங்கரன்கோவில் வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு, தலைவர்…

வழித்தட விதி மீறல் – அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்.

நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தடம் எண் 505 அரசுப் பேருந்து, நிர்ணயிக்கப்பட்ட வழித்தட விதிகளை மீறிச் செயல்பட்டதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார். இந்தப் பேருந்து கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை–2 பணிமனையைச்…

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் அபாயம்…? குழந்தைகள் பாதிப்பில் – குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை…!

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவன் நகர், முருகன் நகர் பகுதிகளில்,சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய்…

குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி….?

சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் பாலம்–கிணறு பாதுகாப்பு கோரிக்கை…! தென்காசி | நகர பாதுகாப்பு தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) பகுதியில்,சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் ஓடை மீது பாலம் இல்லாததால்,பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி பயணத்தில்விபத்து…

🌟 மக்கள் நலனில் திமுக | பூதநத்தம் 🌟

ரூ.7.50 லட்சத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் தர்மபுரி மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபூதநத்தம் ஊராட்சி பகுதியில்,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக அமைக்கப்படவுள்ளபேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணியைபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்திரு. ஆ. கோவிந்தசாமி…

தற்போது பெருகிவரும் மின்சார வாகனங்கள் பாதுகாப்பின்மையா…?

⚠️🔥 திருச்சூர் ரயில் நிலைய தீ விபத்து – பாதுகாப்பு & EV தீ அபாய விளக்கம். திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து,ஒரு சாதாரண விபத்தாக மட்டுமல்லாமல்,பொது வாகன நிறுத்துமிடங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும்மின்சார வாகனங்கள்…

அம்மனாங்குப்பம் ரயில்வே பாலம்:
Railway Act விதிகள் மீறலா? – பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென கோரிக்கை.

ஜனவரி 3. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அம்மனாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் அதிக உயரம், பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Railway Act – சட்டக் கோணம்: Railways Act, 1989ன் படி, பிரிவு…