Sun. Jan 11th, 2026

WEEKLY TOP

தர்மபுரி “சமத்துவ பொங்கல்” உண்மையில் சமத்துவமா?
அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான விழாவா?
பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகள்…?
குடியாத்தத்தில் பூரண சந்திரன் நினைவாக பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்.
குடியாத்தத்தில் மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி.
அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் 103-வது பிறந்தநாள் அனுசரிப்பு.

தென்காசி, செங்கோட்டை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்…! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை.

TODAY EXCLUSIVE

#தென்னக_இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்…!

#சென்னை_எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம்: 01.01.2025 முதல்…. 20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி. 22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி. 16127 குருவாயூர் காலை 10.20 மணி. 12635 மதுரை வைகை மதியம்…

தென்காசி எஸ்.பி. அரவிந்த்: பெற்றோர்களுக்கு கடும் எச்சரிக்கை…?

தென்காசி: 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க, பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அரவிந்த், எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகனங்களை ஓட்டுநர் உரிமம் (டிரைவர்ஸ்…

அரசு மதுபானக்கடை அகற்று!…. மக்கள் தர்ணாவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை?

உசிலம்பட்டி17.01.2025 உசிலம்பட்டி அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு-போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசெம்மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட…

MGR 108வது பிறந்த நாள் விழா!

உசிலம்பட்டி 17.01.2025 *உசிலம்பட்டியில் அதிமுக இபிஎஸ், ஒபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.,* மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது……? எதிர்கட்சிகள் கண்டனம்…?

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றி பல்வேறு கட்சித் தலைவர்கள் மாநில அரசை கடுமையாக சாடியதை தொடர்ந்து, தேவேந்திர பட்னாவிசின் இந்த கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.” பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட…

லாஸ் ஏஞ்சல்சின் பேலிசேட்ஸ் பகுதியையே துவம்சம் செய்து விட்டது……வனத்தீ……?

கடந்த செவ்வாயன்று துவங்கியது இந்த வனத்தீ.. லாஸ் ஏஞ்சலீசின் பேலிசேட்ஸ் பகுதியையே துவம்சம் செய்து விட்டது. இது வரை பல conspiracy theories விவாதிக்கப் பட்டு வருகின்றன. ஆனால் இந்த நெருப்பின் மூல காரணம் வனப்பகுதியில் கேம்பிங் சென்றோர் அணைக்காமல் விட்ட…

லஞ்சம்:   தமிழ்நாடு V.O மற்றும் Surveyor வரை.. பதிவுத்துறை மற்றும் மின் துறை! 

விருதுநகர்: பதிவுத்துறை, கூட்டுறவுத்துறையை தொடர்ந்து, மின்துறையிலும் லஞ்ச ஊழல்கள் பெருகி வருகின்றன.. எத்தனையோ அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு வரும்நிலையில், சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியில் கைதாகும் சம்பவம் நடந்து வருகிறது. இது பொதுமக்களுக்கு வருத்தத்தை உண்டுபண்ணி வருகிறது. பத்திர…

பொங்கலுக்கு அடுத்த நாள் கனுப்  பண்டிகை.🍀

அன்று காலையில் எழுந்து பெண்கள் தங்களது அண்ணன் தம்பிகள் குடும்ப நலன்கள் வேண்டி கனுப் பிடி வைப்பது வழக்கம். கனுப் பண்டிகை அன்று சூரிய ஒளி படும் ஒரு இடத்தில் மஞ்சள் இலையைப் , பரப்பி அதன்மேல் பழைய பொங்கல், கூட்டு,…

பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்க தூத்துக்குடி – தாம்பரம் இடையே ஒரு வழி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்.

பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்க தூத்துக்குடி – தாம்பரம் இடையே ஒரு வழி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில். மேற்கண்ட விழா சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு 15.01.2025 அன்று (நாளை) 08.00 மணிக்கு திறக்கப்படும். #தெற்கு இரயில்வே #பொங்கல்…

அனைத்து துவக்கப் பள்ளிகளில் கணினி வழியாக கற்பித்தல் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளிலும், பிப்ரவரி முதல், கணினி வழி கற்றல் முறையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வீடியோ பாடங்கள் கொண்ட மணற்கேணி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், மடிக்கணினி மற்றும் ஆசிரியர்களுக்கு…