Mon. Jan 12th, 2026

WEEKLY TOP

தர்மபுரி “சமத்துவ பொங்கல்” உண்மையில் சமத்துவமா?
அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான விழாவா?
பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகள்…?
குடியாத்தத்தில் பூரண சந்திரன் நினைவாக பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்.
குடியாத்தத்தில் மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி.
அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் 103-வது பிறந்தநாள் அனுசரிப்பு.

TODAY EXCLUSIVE

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு பாதுகாப்பு? சட்டம் தன் கடமையை செய்யுமா??

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.…

இந்திய செய்தித்தாள் தினம்…!

** பெங்கால் கெஜெட் மற்றும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கியின் துணிச்சலை நினைவுகூரும் நாள்** *ஜனவரி 29, 2025* **நியூ டெல்லி, இந்தியா** — இந்தியாவின் முதல் செய்தித்தாளான **பெங்கால் கெஜெட்** 1780ஆம் ஆண்டு இன்றைய தினம் துவங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும்…

சார்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளர் இலஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது!

உசிலம்பட்டி 28.01.2025 *உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர்…

கோட்டாட்சியர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகை!

உசிலம்பட்டி 28.01.2025 *உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டி – கோட்டாச்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் – முற்றுகையிட வந்த வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு* மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்…

பாதாள சாக்கடை உடனடி தீர்வு வேண்டும்

திருப்பூர் ஜன 28,, *பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் துர்நாற்றத்துடன் ஆராக ஓடுகின்றது.* திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டத்திலுள்ள 2 வது மண்டலம் 7 வது வார்டு போயம்பாளையம் பகுதியிலுள்ள சக்தி நகரிலுள்ள 1 வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி கடந்த…

பூத் கமிட்டி அமைத்தல் ஆலோசனைக் கூட்டம்

இன்று *பொங்கலூர் கிழக்கு ஒன்றியம்* *”நாச்சிபாளையம் ஊராட்சியில்”* பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைத்தல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைத்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளர் *காட்டூர் L சிவபிரகாஷ்* அவர்கள் தலைமையில் நடைபெற்று இதில்…

மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமனம்.

தமிழக அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் போது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வழக்கத்திலிருந்து விலகி, மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் அவர்களை தமிழக அரசின் **கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்** (Additional Advocate General) பதவியில் நியமித்துள்ளது. இந்நியமனம்,…

பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டிணைவு…!

**50 ஆண்டுகளுக்குப் பின் மாணவர் கூட்டிணைவு: பள்ளி, சக மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்** **உசிலம்பட்டி:** மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1973-74ல் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (27.01.2025) ஒரே மேடையில்…