Wed. Mar 25th, 2026

Category: #சாலை போக்குவரத்து

சத்தியமங்கலம் புறவழி சாலை: NH Act விதிகள் பின்பற்றப்படுகிறதா? – Road Safety Audit அவசியம்.

விழுப்புரம் மாவட்டம் | ஜனவரி 1 செஞ்சி அருகே சத்தியமங்கலம் புறவழி சாலை பகுதியில், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று ஒரே நாளில், ஒரே இடத்தில் நடைபெற்ற இரண்டு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்த சம்பவம், தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும்…

சென்னை பெரம்பூர் – செம்பியத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம். புத்தாண்டு முன்னிட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் – மக்கள் அச்சம்…!

சென்னை | ஜனவரி 2, 2026 சென்னை பெரம்பூர் – செம்பியம் பகுதியைச் சேர்ந்த தில்லைநாயகம் மெயின் தெருவில், இன்று காலை 5 மணி அளவில் போதை ஆசாமிகள் சிலர் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக இழுத்து, தாக்கி ரகளை…

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் 100 CCTV கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா!

பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 100 CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, அதற்கான CCTV கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று (டிசம்பர் 30, 2025) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழுப்புரம்…

குத்துக்கல்வலசை பஞ்சாயத்தில் ரூ.67 லட்சம் சாலை பணியில் ஊழல் குற்றச்சாட்டு – போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு.

டிசம்பர் 30தென்காசி மாவட்டம், தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பஞ்சாயத்து அய்யாபுரம் கிராமத்தில், தார் சாலை போடாமலேயே சாலை அமைத்ததாக பொய்யான கணக்கு காட்டி ரூ.67 லட்சம் அளவிலான ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, கிராமம் முழுவதும் வீதிகளில்…

விழுப்புரம் நகரம் 24 மணி நேர CCTV கண்காணிப்பு நகரமாக மாற்றம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மகாலட்சுமி குழுமத்தின் சமூகப் பங்களிப்பு.

விழுப்புரம் | டிசம்பர் 30, 2025. விழுப்புரம் நகரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், மகாலட்சுமி குழுமத்தின் சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு CCTV கேமராக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்களை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க,…

கள்ளக்குறிச்சி–கச்சிராயபாளையம் சாலை: அம்மன் நகர் பகுதியில் விரிவாக்கப் பணிகள் – மக்கள் வரவேற்பு.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி–கச்சிராயபாளையம் பிரதான சாலையில், அம்மன் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகள், நகரின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய வளர்ச்சி நடவடிக்கையாக பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சியிலிருந்து கச்சிராயபாளையம் செல்லும் இந்த சாலை, கல்வித்துறை அலுவலகம்,…

கள்ளக்குறிச்சி: மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 33 வாகனங்கள் – 29ம் தேதி பொது ஏலம்.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 27 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி,நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் – 4,இருசக்கர வாகனங்கள் – 29என மொத்தம்…

குடியாத்தம் அருகே கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து…!

ஒட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை. குடியாத்தம் | டிசம்பர் 27 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தமிழக–ஆந்திர எல்லைப் பகுதியில் கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், லாரி…

திருவண்ணாமலை நகர போக்குவரத்து நெரிசல் : மக்களை வதைக்கும் நிர்வாக அலட்சியம் – ஆண்டவரின் நகரத்திலேயே அவல நிலை.

திருவண்ணாமலை:அண்ணாமலையாரின் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரம், இன்று போக்குவரத்து நெரிசலால் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் நிலையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கடமையை…

டீ கப்பை திருடி, டீ குடித்தபடியே காரை ஓட்டிய சம்பவம்,விபத்து அபாயம் காவல்கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை கோரி கடை உரிமையாளர்கள் புகார்.

தென்காசி, தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை பகுதியில் இயங்கி வரும் நெல்லை கருப்பட்டி காபி கடையில், டீ கப்பை திருடிச் சென்றதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் திருச்சி ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது கணவர் சிக்கா என்ற சிக்கந்தர் மீது கடை…