Fri. Feb 27th, 2026

Category: அரசு செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ரூ.2.91 கோடி நலத்திட்ட உதவிகள். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கல்.

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாம்களின் மூலம், புதிய பயனாளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப் பயனாளிகளுக்கு ரூ.2,91,96,280 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 209 முகாம்கள் – 1200 பயனாளிகள். திருப்பத்தூர்…

மறைமலை நகர் பகுதிகளில் 31.01.2026 சனிக்கிழமை மின் தடை.

மறைமலைநகர் | ஜன.31:மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, மறைமலைநகர் 110/33–11 KV துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 31.01.2026 (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி…

1970களின் நினைவுச் சின்னமான மாடி பேருந்துகள், சென்னையில் மீண்டும் அறிமுகம்.

சென்னை:1970களில் சென்னை நகரின் அழகான அடையாளமாக விளங்கிய இரட்டை அடுக்கு பேருந்துகள் (டபுள் டெக்கர் / மாடி பஸ்) மீண்டும் சென்னையின் சாலைகளில் ஓடவிருக்கின்றன. இந்த பேருந்து சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அஷோக்…

மூத்த குடிமக்கள், பெண்களுக்கு பெரும் நிம்மதி:‘நம்ம அரசு’ வாட்ஸ்‌அப் சேவையில் வீட்டு வாசலிலேயே அரசு சான்றிதழ்கள்.

சென்னை | ஜனவரி 9 ரேஷன் அட்டையிலிருந்து பிறப்பு சான்றிதழ் வரை:‘நம்ம அரசு’ வாட்ஸ்‌அப் சேவையில் 50+ அரசு சேவைகள் – வீட்டிலிருந்தே பெறலாம்….! பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைவதைத் தவிர்க்கும் வகையில், தமிழக அரசு ‘நம்ம அரசு’ (Namma…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் மற்றும் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்.

பாப்பிரெட்டிபட்டி மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் துவக்கம். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.…

“கல்வியே சமூக நீதியின் அடித்தளம்” மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்.

‘உலகம் உங்கள் கையில்’ – மாணவர்களின் கைகளில் எதிர்காலத்தை ஒப்படைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் | ஜனவரி 7, 2026 தமிழ்நாட்டை அறிவு பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்குடன், கல்வி மற்றும்…

திருப்பரங்குன்றம் வழக்கு:
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறையை மாற்றி, மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே அமைந்த நில அளவைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில்
‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கும் விழா…!

ஜனவரி 6 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னோடிய திட்டமான ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், இன்று காலை மாணவ–மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர்…

வழித்தட விதி மீறல் – அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்.

நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தடம் எண் 505 அரசுப் பேருந்து, நிர்ணயிக்கப்பட்ட வழித்தட விதிகளை மீறிச் செயல்பட்டதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார். இந்தப் பேருந்து கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை–2 பணிமனையைச்…

🌟 மக்கள் நலனில் திமுக அரசு தருமபுரி 🌟
சோலைக்கோட்டையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம்.

தருமபுரி மேற்கு மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, தருமபுரி வடக்கு ஒன்றியம் – சோலைக்கோட்டை பகுதி. ஏழை, எளிய மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயேஇலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை,நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடி சிகிச்சை பெறும் வகையில்தமிழ்நாடு அரசு…