Fri. May 29th, 2026

Category: அரசு செய்திகள்

செஞ்சி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டம்…! 84 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி.

தமிழ்நாடு அரசு உயர்கல்வி மாணவர்களுக்கு பெரும் உதவி. தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20…

ஆரணி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கணவன்–மனைவி உயிரிழப்பு.

துக்க நிகழ்வுக்காக சொந்த ஊருக்கு சென்ற போது நடந்த துயரம்…! ஆரணி அருகே, ரயிலில் பயணம் செய்த கணவன்–மனைவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்த போது…

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.

கொளத்தூர் தொகுதியில் ரூ.17.64 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள். 🗓 10.02.2026 | 📍 சென்னை மாவட்டம், கொளத்தூர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நேரடி கண்காணிப்பில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில்…

முக்கிய செய்தி | மாவட்ட காவல் துறை.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம். புதிதாக பொறுப்பேற்ற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் பேட்டி….! வேலூர் – பிப்.10 வேலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக…

🧾 அரசு நலத்திட்ட ஸ்பெஷல் சீரிஸ் – 01

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு : மறக்கப்பட்ட உழைப்புக்கு அரசின் அங்கீகாரம். தமிழக நகரங்கள் சுத்தமாக இருப்பதற்கு முதுகெலும்பாக நிற்பவர்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால் அவர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான உணவு நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும்…

🎓 அரசு கல்வி நலத்திட்டங்கள்.

விலையில்லா மிதிவண்டி திட்டம்: கிராமப்புற மாணவர்களின் கல்விப் பயணத்தை மாற்றும் சக்கரம் ✦ Special Series. Education Welfare Scheme Impact: சின்னமனூர் – தேனி மாவட்டம்:தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்கள், மாணவர்களை பள்ளி வாசலுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின்…

ஏரல்: புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் திறப்பு.

ரூ.112 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அலுவலகத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் :ஏரல் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் இன்று அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பேரூராட்சிகள் துறையின் மூலதன மானிய நிதித்…

போடியில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

போடிநாயக்கனூர்:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய உயிரி எரிவாயு (Biogas) உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடைபெற்றது. தமிழக…

‘உங்களுடன் ஸ்டாலின்’ – 10,000 முகாம்கள் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள்.

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் தொழில் பூங்காவில், தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 10,000 முகாம்களை முன்னிட்டு, நலத்திட்ட பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் விழா நடைபெற்றது.…

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ரூ.2.91 கோடி நலத்திட்ட உதவிகள். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கல்.

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாம்களின் மூலம், புதிய பயனாளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப் பயனாளிகளுக்கு ரூ.2,91,96,280 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 209 முகாம்கள் – 1200 பயனாளிகள். திருப்பத்தூர்…