Wed. Nov 19th, 2025

Category: அரசு செய்திகள்

கூட்டு வனத்தேடுதல் வேட்டை

செய்தி வெளியீடு எண்: 74/2025 பத்திரிகை செய்தி நாள்: 10.04.2025 மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் ஆயுதமேந்திய தீவிரவாத நடவடிக்கைகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் முச்சந்திப்பு வனப்பகுதிகளில் 2013-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற…

“மக்களை ஏமாற்றும் சாட்போட்களைக் குறித்த எச்சரிக்கை”

பத்திரிக்கை செய்தி எண்:73பத்திரிக்கை செய்திதேதி- ஏப்ரல் 10/2025 இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம், சென்னை. வளரும் டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான சைபர் குற்றங்கள் முன் பின் தெரியாத நபரிடமிருந்து வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் பிற…

ஜிப்லிகலையைப்  பயன்படுத்துவது  குறித்த  பொது  எச்சரிக்கை

பத்திரிக்கை செய்தி எண்: 72/2025 நாள்- 09.04.2025 பத்திரிகை செய்திஇணைய வழி குற்றப்பிரிவு, தலைமையகம், சென்னை. ஜிப்லிகலையைப் பயன்படுத்துவது குறித்த பொது எச்சரிக்கை சமீபத்திய நாட்களில், ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களினிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது. ஜிப்லி AI…

பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு  – முக்கிய தகவல்கள்.

“நுகர்வோர் வலைதளம் உருவாக்கப்படும்” “முதியவர்கள் ரேஷன் கடைக்கு வராமல் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை பெற நடவடிக்கை நுகர்வோர் வலைதளம் உருவாக்கப்படும்” நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – விழிப்புணர்வு தமிழக முழுவதும் இளம் நுகர்வோர் இடையே நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019…

மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தகவல்!

திண்டுக்கல் மாவட்டம்கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் – தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ்…

கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு தேர்வு அறிவிப்பு.

கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே மாற்றி அறிவிப்பு வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதிக்குள் தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது. விக்னேஷ்வர்.

திருப்பூர் மாநகர காவல் துறை – பத்திரிகை செய்தி.

நமது செய்தியாளர் திருப்பூர் மாவட்டம் – சரவணகுமார்.