Mon. Apr 13th, 2026

Category: அரசு செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை கட்டிக்கொடுத்த காவல் ஆய்வாளர்.

பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு! விழுப்புரம் மாவட்டம் – திருவெண்ணைநல்லூர்:திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டி குடிசை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்வை எளிதாக்கும் விதமாக, திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் பெரும் நலத்திட்ட…

விளையாட்டு அரங்கம் செஞ்சியில் பூமி பூஜை.

கிராமப்புறங்களில் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்-செஞ்சி தொகுதி அவலூர் பேட்டையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு…

“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி”காணொளி ஆலோசனைக் கூட்டத்தில்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவினர் பங்கேற்பு.

செஞ்சி | 08.12.2025 “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்பின் கீழ் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

குடியாத்தத்தில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு.

டிசம்பர் 8 வேலூர் மாவட்டம், குடியாத்தம் :-குடியாத்தம் நகரில் நடைபெற்று வரும் நகர வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது,பூத் எண்கள் : 33, 34, 35,…

மதுரையில் ரூ.150 கோடி மதிப்பிலான வேலுநாச்சியார் மேம்பாலம் திறப்பு – போக்குவரத்து கனவுக்குத் தீர்வு கண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மதுரை: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலையாக விளங்கும் மதுரை – தொண்டி சாலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேலுநாச்சியார் மேம்பாலத்தை தமிழ்நாடு முதல்வர்மு.க. ஸ்டாலின் அவர்கள்…

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில்
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் சிறப்பாக நிறைவு!

டிசம்பர் 6 – காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் மக்கள் நலக் கண்ணோட்டத்தின்படி, தமிழகமெங்கும் இலவச சுகாதார சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (02.12.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி…

குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில்
மூன்று புதிய பேருந்துகள் தொடக்கம்.

டிசம்பர் 2 — குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெண்கள் பயணிகளுக்கான மூன்று புதிய பேருந்துகள் இன்று தொடங்கி இயக்கத்தில் விடப்பட்டன. புதிய பேருந்துகள் வழித்தடம் 5B –…

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் நேரில் ஆய்வு.

தருமபுரி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி நடைபெற்று வருகிறது. இதன் முன்னேற்ற நிலையை மதிப்பாய்வு செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.…

அவசர உதவி எண்களில் முக்கிய மாற்றம் – பொதுமக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!

தமிழ்நாடு அரசு மாநிலத்தில் செயல்பட்டு வரும் அவசர மருத்துவ சேவைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை பிரசவ அவசரம், மாரடைப்பு, விபத்து உள்ளிட்ட அனைத்து மருத்துவ எமர்ஜென்சிகளுக்கும் பொதுவாக ‘108’ எண்ணே பயன்படுத்தப்பட்டு வந்தது. அரசின் புதிய அறிவிப்பின் படி, அவசர…