Mon. Jan 12th, 2026

Category: அரசு செய்திகள்

தமிழ் பல்கலைக்கழகம் – “தமிழ் கனவு”

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “தமிழ்க் கனவு” நிகழ்ச்சி: கவிஞர் யுகபாரதி உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்ப் பல்கலைக்கழகம் கரிகாற்சோழன் கலையரங்கில், தமிழ் மரபும் பண்பாடும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “தமிழ்க் கனவு” எனும் மாபெரும் நிகழ்ச்சி, “மானுடம் போற்றுவோம்” என்ற…

முடிவுக்கு வருகிறது – பதிவு தபால் முறை – Registered Post.

பதிவு தபால் மூலம் கடிதங்களை அனுப்பும் சேவை ரத்து செய்ய தபால் துறை முடிவு செய்திருக்கிறது. தபால் சேவையில் முக்கிய இடம் பிடித்துள்ள பதிவு தபால் முறை ரத்து செய்யப்பட்டு ஸ்பீட் போஸ்ட் சேவையுடன் இணைக்கப்பட உள்ளது. எனவே இனி பதிவு…

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.

“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” வரும் 02.08.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது – மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | சேக் முகைதீன்…

உடல் உறுப்புகள் தானம் செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு மாவட்ட நிர்வாகம் மரியாதை – பொதுமக்கள் பாராட்டு.

தென்காசி: வீரகேரளம்புதூர் தாலுகாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாரிதுரை, உடல்நிலை குறைவால் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளார்கள். மனிதநேயம் மற்றும் சமூக பொறுப்புணர்வின் வெளிப்பாடாக இந்த செயலுக்காக மாவட்ட நிர்வாகம் அவருக்கு…

காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் அலுவலகம், சென்னை.

செய்தி வெளியீடு -139/2025 நாள்: 21.07.2025பத்திரிகை செய்தி: உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்-2025, அமெரிக்காவின் அல்பாமா மாகாணத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் இம்மாத 06-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு…

கூட்டு வனத்தேடுதல் வேட்டை

செய்தி வெளியீடு எண்: 74/2025 பத்திரிகை செய்தி நாள்: 10.04.2025 மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் ஆயுதமேந்திய தீவிரவாத நடவடிக்கைகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் முச்சந்திப்பு வனப்பகுதிகளில் 2013-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற…

“மக்களை ஏமாற்றும் சாட்போட்களைக் குறித்த எச்சரிக்கை”

பத்திரிக்கை செய்தி எண்:73பத்திரிக்கை செய்திதேதி- ஏப்ரல் 10/2025 இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம், சென்னை. வளரும் டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான சைபர் குற்றங்கள் முன் பின் தெரியாத நபரிடமிருந்து வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் பிற…

ஜிப்லிகலையைப்  பயன்படுத்துவது  குறித்த  பொது  எச்சரிக்கை

பத்திரிக்கை செய்தி எண்: 72/2025 நாள்- 09.04.2025 பத்திரிகை செய்திஇணைய வழி குற்றப்பிரிவு, தலைமையகம், சென்னை. ஜிப்லிகலையைப் பயன்படுத்துவது குறித்த பொது எச்சரிக்கை சமீபத்திய நாட்களில், ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களினிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது. ஜிப்லி AI…

பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு  – முக்கிய தகவல்கள்.

“நுகர்வோர் வலைதளம் உருவாக்கப்படும்” “முதியவர்கள் ரேஷன் கடைக்கு வராமல் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை பெற நடவடிக்கை நுகர்வோர் வலைதளம் உருவாக்கப்படும்” நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – விழிப்புணர்வு தமிழக முழுவதும் இளம் நுகர்வோர் இடையே நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019…

மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தகவல்!

திண்டுக்கல் மாவட்டம்கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் – தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ்…