தமிழ் பல்கலைக்கழகம் – “தமிழ் கனவு”
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “தமிழ்க் கனவு” நிகழ்ச்சி: கவிஞர் யுகபாரதி உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்ப் பல்கலைக்கழகம் கரிகாற்சோழன் கலையரங்கில், தமிழ் மரபும் பண்பாடும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “தமிழ்க் கனவு” எனும் மாபெரும் நிகழ்ச்சி, “மானுடம் போற்றுவோம்” என்ற…







