🌹 அக்டோபர் 02 – கர்மவீரர் காமராஜர் நினைவு நாள் 🌹
🕰️ “நேரம் தவறாமை எனும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்தான்.” 📖 “எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆகாது; வரலாறாக ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.” 💰 “பணம் இருந்தால்தான் மரியாதை தருவார்கள் என்றால், அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை.” 👩🎓 “ஒரு பெண்ணிற்கு…
குடியாத்தத்தில் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் விழா!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் (அக்டோபர் 1):புதிய நீதி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75வது பிறந்தநாள் விழா குடியாத்தம் பிச்சனூர் பேட்டை அரசமரம் அருகில் இனிப்புகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர்…
SDPI வாசுதேவநல்லூர் தொகுதி BLA-1 பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்.
தென்காசி மாவட்டம், புளியங்குயில்:SDPI கட்சியின் வாசுதேவநல்லூர் தொகுதி BLA-1 பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் புளியங்குயிலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தொகுதி தலைவர் அப்துல்ஹமீது தலைமையேற்றார். வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், புளியங்குடி மற்றும் பாம்புக்கோயில் சந்தை நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.…
கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 13,000 மதிப்பிலான புத்தகங்கள்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர்:கம்பைநல்லூர் அடுத்துள்ள கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்காக புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த விழாவில், பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, திருக்குறள், பழமொழி, பொது அறிவு, ஆங்கில அகராதி,…
அரூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி முகாமில் யோகா பயிற்சி.
தருமபுரி மாவட்டம், அக்டோபர் 1:அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நாட்டு நலப்பணி (NSS) திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (01.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு யோகா மற்றும் தியானம் தொடர்பான…





