Tue. Jan 13th, 2026

WEEKLY TOP

தர்மபுரி “சமத்துவ பொங்கல்” உண்மையில் சமத்துவமா?
அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான விழாவா?
பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகள்…?
குடியாத்தத்தில் பூரண சந்திரன் நினைவாக பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்.
குடியாத்தத்தில் மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி.
அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் 103-வது பிறந்தநாள் அனுசரிப்பு.

TODAY EXCLUSIVE

குவியும் பாராட்டுக்கள் – சென்னை – நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கு…!

ரெயிலில் தவறவிட்ட ₹3.5 லட்சம் மீட்ட சென்னை மாணவர்கள் – ரெயில்வே போலீசார் பாராட்டு! அரக்கோணத்திற்கு அருகேயுள்ள மின்னல் பகுதியைச் சேர்ந்த மாதவன் (22), விக்னேஷ் (21), மற்றும் கைலாசபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (20) ஆகிய மூவரும் சென்னை நந்தனம் கலை…

ஆகாஷ்வாணியின் பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் மறைவு.

சென்னை: ஆகாஷ்வாணியின் மூத்த செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் (102) காலமானார். தமிழ் வானொலி உலகில் முக்கிய இடம் பிடித்த அவரது மறைவு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி ரசிகர்களுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், 1945…

அருள்மிகு திருச்செந்தூர் முருகன் கோவில்.

திருச்செந்தூர் முருகன் கோயில் மேலைக் கோபுரம் – சீதக்காதி வழங்கிய தங்க உதவி திருச்செந்தூர் முருகன் கோயில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது என போற்றப்படும் புனிதத் தலமாகும். இத்தலத்தில் அமைந்துள்ள மேலைக் கோபுரம் அதன் சிறப்புகளில் முக்கியமானது. இந்த கோபுர…

விழுப்புரம் மாவட்டத்தின் 23-வது புதிய மாவட்ட ஆட்சியராக S. ஷேக் அப்துல் ரகுமான் பொறுப்பேற்றார்.

விழுப்புரம், பிப்ரவரி 5: விழுப்புரம் மாவட்டத்தின் 23-வது புதிய மாவட்ட ஆட்சியராக S. ஷேக் அப்துல் ரகுமான் பிப்ரவரி 5, புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட நாளிலேயே, அவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்ததை…

வேலூர் மாவட்ட மக்களுக்கு அன்பான வேண்டுகோள்!

*வேலூர் மாவட்ட பொது மக்களுக்கு – இலஞ்ச ஒழிப்புத் துறையின் அன்பான வேண்டுகோள்…..* அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுகள்/கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் இலஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ கைபேசி வாயிலகவோ தெரிவிக்க இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.…

தென்னக இரயில்வே மண்டலத்தின் துறை அதிகாரிகள் கவனத்திற்கு!

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பூட்டிய பொது கழிவறைகள் – பயணிகள் அவதி நாகர்கோவில் ரயில் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தரும் முக்கியப் போக்குவரத்து மையமாக உள்ளது. ஆனால், இங்கு உள்ள பொது கழிவறைகள் பூட்டப்பட்டு இருப்பது பயணிகள், குறிப்பாக…

திருப்பரங்குன்றம் முருகனுடையது..?

இஸ்லாமிய படையெடுப்பு வருவதற்கு முன்பே அது பரக்குன்றம்தான். அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் ஒன்றும் நேரடியாக மக்காவில் இருந்து வந்தவர்கள் இல்லை.. பரையர், தேவேந்திரர், நாடார், குறவர், கோனார் என்றெல்லாம் இருந்த நம் அண்ணன் தம்பிகள்தான் அவர்கள். அவர்களது முன்னோர்கள் இஸ்லாமியராக மாற்றப்படுவதற்கு முன்…

RTI ஆர்வலர்களுக்கான தொகுப்பு.

தகவல் ஆணையத்தின் முக்கிய தீர்ப்புகளின் தொகுப்புக்கள்…. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் 1. *தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005பற்றி எனக்குத் தெரியாது எனப் பொதுத்தகவல் அலுவலர் கூறினால் அதை ஏற்க முடியாது என மத்தியத் தகவல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன*.…

*தேர்தல் அவசரம்*?

ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நாளை, 05.02.2025 நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு *ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (05.02.2025) பொது விடுமுறை* அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், *ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் நாளை வாக்களிக்கவுள்ள அரசு மற்றும் தனியார்…