Mon. Jan 12th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

சத்தியமங்கலம் புறவழி சாலை: NH Act விதிகள் பின்பற்றப்படுகிறதா? – Road Safety Audit அவசியம்.

விழுப்புரம் மாவட்டம் | ஜனவரி 1 செஞ்சி அருகே சத்தியமங்கலம் புறவழி சாலை பகுதியில், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று ஒரே நாளில், ஒரே இடத்தில் நடைபெற்ற இரண்டு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்த சம்பவம், தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும்…

செஞ்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செஞ்சி பெரியாயரம் காந்தி பஜாரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் காலை நடை திறக்கப்பட்டு மூலவர் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க அங்கி சிறப்பு அலங்காரம்…

செஞ்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செஞ்சி பெரியாயரம் காந்தி பஜாரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் காலை நடை திறக்கப்பட்டு மூலவர் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க அங்கி சிறப்பு அலங்காரம்…

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு வேளாண்மை உற்பத்தியாளர்கள் வாழ்த்து…!

குடியாத்தம் | ஜனவரி 2 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்வு, முப்பெரும் உழவர் பெருந்தலைவர்…

சென்னை பெரம்பூர் – செம்பியத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம். புத்தாண்டு முன்னிட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் – மக்கள் அச்சம்…!

சென்னை | ஜனவரி 2, 2026 சென்னை பெரம்பூர் – செம்பியம் பகுதியைச் சேர்ந்த தில்லைநாயகம் மெயின் தெருவில், இன்று காலை 5 மணி அளவில் போதை ஆசாமிகள் சிலர் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக இழுத்து, தாக்கி ரகளை…

குடியாத்தம் வழக்கறிஞர்கள் சங்கம் (பார் அசோசியேஷன்) 2026 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு.

குடியாத்தம் | டிசம்பர் 2 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வழக்கறிஞர்கள் சங்கம் (Bar Association) சார்பில் 2026 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று, அதில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர். 2026 ஆம் ஆண்டிற்கான புதிய…

கீழ ஆம்பூர் தாட்டான்பட்டியில் AICCTU கட்டுமான தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம்.

ஜனவரி 6 – நல வாரியம் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் : தீர்மானம்: தென்காசி | ஜனவரி 2. தென்காசி மாவட்டம், தென்காசி தாலுகா, கீழ ஆம்பூர் தாட்டான்பட்டி பகுதியில் AICCTU கட்டுமான தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம் நடைபெற்றது.…

திருநெல்வேலி சரக புதிய டிஐஜி சரவணன் ஐபிஎஸ் பொறுப்பேற்பு
“சட்டம் – ஒழுங்கு, சமூக நல்லிணக்கமே முதன்மை”

திருநெல்வேலி | ஜனவரி 2 திருநெல்வேலி சரகத்தின் புதிய காவல்துறை துணைத் தலைவராக (DIG) திரு. சரவணன் ஐபிஎஸ் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றி வந்த அவர், பதவி உயர்வு…

PWD தொழில்நுட்ப விதிமுறைகள் புறக்கணிப்பா?மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி பணிகளில் முறைகேடு குற்றச்சாட்டு…?

கள்ளக்குறிச்சி, ஜனவரி 01 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில், ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்ட கல்வெர்ட் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) தொழில்நுட்ப விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.…

நெல்லையில் எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு!

‘களத்தைத் தயார் செய்வோம்! 2026-இல் வெல்வோம்!’ என்ற முழக்கத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சியின் பூத்-வாரியான கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் வேகமெடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. திட்டமிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்…