Fri. Feb 27th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

மக்கள் குறைகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ஆணையர் நாம் தமிழர் கட்சி அதிரடி முற்றுகை.

போடி, பிப். 04:மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க மறுப்பதோடு, அடிப்படை வசதிகளை செய்து தர முன்வராத போடி நகராட்சி ஆணையரைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது.…

தேனி மாவட்டம் – பிப்ரவரி மாத மின்நிறுத்த அட்டவணை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் குறித்த விரிவான அறிவிப்பு.

தேனி:தேனி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில், பிப்ரவரி 2026-ஆம் மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, சீரான மற்றும் பாதுகாப்பான மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை…

அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணர்வு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், பிப்ரவரி 4ஆம் தேதி பாலின உளவியல் குறித்து கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளிடையே பாதுகாப்பு, மனநலம் மற்றும் சட்ட விழிப்புணர்வை…

கடும் குளிர் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ‘அன்பு பாலம்’ மனிதநேய சேவை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், பிப்ரவரி 4ஆம் தேதி, அன்பு பாலம் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடும் குளிர் தாக்கத்தில்…

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்.

சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் கிணற்றின் அருகே உள்ள கட்டடத்தில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்…

போதைப் பொருள் எதிர்ப்பு, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் (03.02.2026) போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வையும் மனநல விழிப்புணர்வையும் வளர்க்கும் நோக்கில் இந்த…

விளையாட்டுத் துறையில் சின்னமனூர் மாணவியின் சாதனை…!

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி, மாவட்ட அளவிலான வட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள்…

மாற்றுத்திறன் தடையல்ல – மன உறுதியே வெற்றியின் பாதை…!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தைச் சேர்ந்த செல்வி மகாலட்சுமி என்ற இளம் பெண், தனது மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறன் வாழ்க்கையில் ஒரு தடையல்ல; அதை…

🚨 பயணிகள் வரவேற்பா?
நகராட்சி அலட்சியத்தின் உச்சமா? 🚨

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், புதுச்சேரி – திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு எதிரே அமைந்துள்ள இலவச கழிவறை, பராமரிப்பின்றி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ள அவலம் இன்றைய புகைப்படத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் அனைவரும் மூக்கைப்…

குடியாத்தம் | அதிமுக – பேரறிஞர் அண்ணா 57-வது நினைவு நாள் அனுசரிப்பு.

நினைவேந்தல் நிகழ்வு: வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் C.N.அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று (பிப்ரவரி 3) காலை 9.30 மணியளவில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. மாலை அணிவித்து மரியாதை: காமராஜர்…