குடியாத்தம் அருகே நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.1 கோடி மோசடி ஒருவர் கைது
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மனைவி பானுமதி, கடந்த 12.12.2025 அன்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், கொண்டசமுத்திரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (த/பெ. கிருஷ்ணசாமி…










