Mon. Jan 12th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

குடியாத்தம் அருகே நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.1 கோடி மோசடி ஒருவர் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மனைவி பானுமதி, கடந்த 12.12.2025 அன்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், கொண்டசமுத்திரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (த/பெ. கிருஷ்ணசாமி…

TTD தலைவர் திருமலையில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) சார்பில், வைகுண்ட துவார தரிசனம் நடைபெற்று வரும் நிலையில், TTD தலைவர் ஸ்ரீ பி.ஆர். நாயுடு புதன்கிழமை மாலை திருமலை கோயிலின் வெளிப்புற வளாகம் மற்றும் லட்டு கவுண்டர்கள் ஆகிய இடங்களில் நேரில் ஆய்வுகளை மேற்கொண்டார்.…

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் குறிப்பிடத்தக்க பணிகள் 2025.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது பல வருடங்களாக இருந்து வந்த பக்தர்கள் வழிபடும் பாதையை மாற்றி கூட்ட நெரிசல் இன்றி காலதாமதம் இல்லாமல் குறுகிய நேரத்தில் வரிசையில் சென்று அம்மனை…

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்…!

விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNBOA) சார்பில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் டிசம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணி முதல்…

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் 100 CCTV கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா!

பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 100 CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, அதற்கான CCTV கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று (டிசம்பர் 30, 2025) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழுப்புரம்…

விழுப்புரம் NCBH நிறுவனம் சார்பில்
மாவட்ட எழுத்தாளர்கள் புத்தாண்டு வரவேற்பு சந்திப்பு…!

விழுப்புரம் NCBH நிறுவனம் சார்பில், விழுப்புரம் மாவட்ட எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் புத்தாண்டு வரவேற்பு சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி. சரவணன் தலைமை வகித்தார்.சென்னை மண்டல மேலாளர் வரவேற்புரை நிகழ்த்தி, எழுத்தாளர்கள் சமூக மாற்றத்தில் ஆற்றும் பங்கை எடுத்துரைத்தார்.…

பரதராமி சோதனைச் சாவடியில் 75 கிலோ கஞ்சா பறிமுதல்
லாரியில் கடத்தி வந்த இருவர் கைது!

டிசம்பர் 31வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரதராமி சோதனைச் சாவடி அருகே, ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ கஞ்சாவை பரதராமி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா…

பேர்ணாம்பட்டில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடல் RGPRS சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

டிசம்பர் 31வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட்டி வட்டாரம் மசிகம் கிராமத்தில், 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது. மத்தியிலுள்ள பாஜக அரசு, உலகின் மிகப்பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமான மகாத்மா…

சின்னசேலம் அருகே டிரான்ஸ்ஃபார்மர் பழுது 4 நாட்களாக மின்விநியோகம் இல்லை,நெல் பயிர்கள் கருகும் அபாயம்.

ரூ.3,000 கொடுத்தால் தான் மின் இணைப்பு? – விவசாயிகள் குற்றச்சாட்டு…! கள்ளக்குறிச்சி மாவட்டம் | சின்னசேலம். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி வடக்கு காட்டுகொட்டாய் பகுதியில் அமைந்துள்ள மின் டிரான்ஸ்ஃபார்மர் எரிந்து பழுதடைந்த நிலையில், அதை சரிசெய்ய எடுத்துச்…

உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிரந்தர பேராசிரியர்கள், அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் | உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நிரந்தர பேராசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவ–மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். உளுந்தூர்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல்…