4½ கிலோ தங்க நகை கொள்ளை வழக்கு: இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – கடலூர் சிறையில் அடைப்பு.
விழுப்புரம், ஏப்ரல் 6: விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற 4½ கிலோ தங்க நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த…









