Fri. Feb 27th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயக் குறை தீர்வு நாள் கூட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயக் குறை தீர்வு நாள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாசில்தார் பழனி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் திவியாபிரவணம் முன்னிலை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார் கலந்து…

C. N. அண்ணாதுரை அவர்களின் 57வது நினைவு நாள் அனுசரிப்பு.

வேலூர் மாவட்டம் | திமுக வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், சி.ந.அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி கட்சி…

விவசாய வளம் வேண்டி ‘நிலா பெண்’ வழிபாடுவேடசந்தூர் அருகே கோட்டூர் தேவி நாயக்கன்பட்டியில் நூற்றாண்டு பாரம்பரியம்.

வேடசந்தூர்:வேடசந்தூர் அருகே அமைந்துள்ள கோட்டூர் தேவி நாயக்கன்பட்டி கிராமத்தில், விவசாயம் செழிப்படைய வேண்டி தைப்பூச தினத்தன்று ‘நிலா பெண்’ வழிபாடு எனப்படும் பாரம்பரிய வழிபாடு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிறுமி தேர்வு – எட்டு நாள் விரதம்: இந்த…

குடியாத்தம் அருகே இளம்பெண் தற்கொலை போலீசார் விசாரணை.

குடியாத்தம், பிப். 2:குடியாத்தம் வட்டத்திற்கு உட்பட்ட கூடநகரம் மதுரா பூசாலிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த சங்கீதா (வயது 21, கணவர்: ராஜேஷ்) இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை நேரத்தில் சம்பவம்: 02.02.2026 அன்று…

ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரல் அய்யலூரில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

வடமதுரை, பிப். 2:அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வடமதுரை ஒன்றியக் குழு சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரியும், விக்சித் பாரத் – ஜி ராம் ஜி திட்டத்தை கைவிடக் கோரியும்,…

தீர்த்தமலையில் இலவச கண் சிகிச்சை முகாம் 300-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.

தீர்த்தமலை:தீர்த்தமலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், TR கல்வி அறக்கட்டளை சார்பில் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இணைந்து நடத்திய அமைப்புகள்: இந்த முகாம் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த்…

பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சின்னமனூர், பிப். 2:சின்னமனூர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி யில், பள்ளி மாணவ–மாணவிகளுக்கான இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விவசாயக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு: இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா…

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா நிறுத்தம்.

இந்து எழுச்சி முன்னணி கண்டன போஸ்டர்களால் பரபரப்பு. சின்னமனூர்:சின்னமனூர் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழாவை மிக விமரிசையாக நடத்தி வருவது பல தசாப்தங்களாகக் கடைபிடிக்கப்பட்ட மரபாகும்.…

முதல்வர் தரம் தாழ்ந்து பிரதமரை விமர்சிப்பது சரியல்ல. ஜான் பாண்டியன். சோழ மன்னர்களை இழிவுபடுத்திய பேச்சுக்கு கடும் கண்டனம்.

பள்ளிகொண்டா, பிப்ரவரி 1 :தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். வேலூர் மாவட்டம், வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நிறுவன தலைவர் ஜான்…

தமிழ் பணிக்கு பாராட்டு: மாவட்ட செயலாளருக்கு ‘கவியரசு கண்ணதாசன்’ விருது.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற விழாவில், குடியாத்தம் தமிழ் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளரும் பேராசிரியர்–முனைவருமான சம்பத்குமார் அவர்களுக்கு, வாலாஜா தமிழ் சங்கத்தின் சார்பில் கவியரசு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது. தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கியப் பங்களிப்பு…