Sat. Apr 18th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

புளியங்குடி அருகே பள்ளிக்குள் கார் மோதியதில் யுகேஜி மாணவி உயிரிழப்பு…? சாலை மறியல், பதற்றம்…!

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மிகுந்த சோகமும் பதற்றமும் நிலவுகிறது. நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி–வேல்மகில் தம்பதியரின் ஒரே மகள் இசை யாழினி (4), யுகேஜி மாணவி, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கார் மோதியதில்…

குடியாத்தத்தில் மறைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகள் – தேர்தல் ஆணைய அறிவிப்பை மீறிய அதிகாரிகள்? சமூக ஆர்வலர்கள் கேள்வி…?

மார்ச் 24 | வேலூர் மாவட்டம், குடியாத்தம் தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் முக்கிய சர்ச்சை உருவாகியுள்ளது. தேர்தல்…

அரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

அரூர் பகுதியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பணிநிறைவு பாராட்டு விழா, பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து, புதிய உறுப்பினர்களை வரவேற்பு மற்றும் புதிய கிளைகள் தொடங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்…

திண்டுக்கல்லில் ஆவணமின்றி கொண்டு சென்ற ₹84,500 பறிமுதல்.

திண்டுக்கல், மார்ச் 25:திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் அச்சுதாபள்ளி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.84,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மணிகண்டன் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த…

திருச்சி விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு – கிராம மக்கள் முற்றுகை போராட்டம்.

திருச்சி, மார்ச் 25:திருச்சி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நத்தமாடிப்பட்டி மற்றும் கீழக்குறிச்சி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள தமிழ்நாடு…

🚨 பணம் வாங்கும் ஓட்டு… ஒரு உயிரின் விலை ஆகிவிடாதீர்கள்!

📌 ஐநூறு, ஆயிரம் ரூபாய் வாங்கி ஓட்டு போடுகிறீர்களா?அந்த ஒரு ஓட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் பெண் குழந்தையின் எதிர்காலத்தையே ஆபத்தில் தள்ளக்கூடும். 📌 பணமும் பரிசும் வாங்கிக் கொண்டு போடப்படும் ஒவ்வொரு ஓட்டும்,ஒரு சமூகத்தின் பாதுகாப்பை சிதைக்கும்…ஒரு பெண்ணின் வாழ்க்கையை…

நிலக்கோட்டை அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ₹4.68 லட்சம் பறிமுதல்.

திண்டுக்கல், மார்ச் 25:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி சாலையில், யூனியன் அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4,68,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கண்ணன் தலைமையிலான பறக்கும் படையினர்…

தந்தை கொலை வழக்கு: மகள் தற்கொலை – நெல்லையில் பரபரப்பு.

நெல்லை, மார்ச் 25:நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே நெல்லையப்பபுரம் பகுதியில், விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவரது மகள் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு, ஆறுமுகம் என்ற விவசாயி மர்மமான முறையில் படுகொலை…

குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் திருட முயன்ற இருவர் பொதுமக்களால் பிடிப்பு – போலீசார் கைது.

வேலூர், மார்ச் 23:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லபாடி கிராமத்தில், இருசக்கர வாகனம் திருட முயன்ற இரண்டு பேரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது…

கர்நாடகாவிலிருந்து ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ₹6 லட்சம் பறிமுதல்.

வேலூர், மார்ச் 23:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபல்லி பகுதியில், தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடகா பதிவு எண் கொண்ட காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், டூம்கூர் பகுதியைச்…