Sat. Jan 10th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் இரவு நேர மதுபான விற்பனை…. குற்றச்சாட்டு…!

குற்றாலம் பகுதிகளில்தடை செய்யப்பட்ட புகையிலை, இரவு நேர மதுபான விற்பனை ஜோராக நடைபெறுவதாக குற்றச்சாட்டுமாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டுமென கோரிக்கைதென்காசி மாவட்டம், குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா வகைகள் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள்…

தென்காசி விமான நிலையம் அமைக்க கோரிக்கை! மத்திய விமான போக்குவரத்து அமைச்சரை நேரில் சந்தித்த பாஜக மாவட்ட தலைவர்!!

தென்காசி விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் திரு. ஆனந்தன் ஐயா சாமி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ராம் மோகன் நாயுடு அவர்களை நேரில் சந்தித்து முன்வைத்துள்ளார்.…

குடியாத்தத்தில் பூட்டிய வீட்டில்
5 சவரன் நகை கொள்ளை ,போலீசார் தீவிர விசாரணை.

டிசம்பர் 24: வேலூர் மாவட்டம், குடியாத்தம் – அம்பாபுரம் கொச அண்ணாமலை தெருவில், பூட்டியிருந்த வீட்டில் 5 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கஸ்தூரிபாய் (வயது 75).…

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகராட்சியில், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கம் நகராட்சியில்,நூறுநாள் வேலைத் திட்ட நிதி குறைப்பு, பெயர் மாற்றத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில்,நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு வழங்கி வந்த நிதியை 90 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைத்ததையும்,மேலும்,…

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில்.

காவல்துறையின் விழிப்புணர்வு முகாம் – மாணவர்கள் உற்சாக பங்கேற்பு. தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில், காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. சமூக நீதி, மனித உரிமைகள், சைபர் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண் குழந்தைகளின்…

களக்காடு அருகே காதல் விவகாரம்
இளைஞர் மீது காரை ஏற்ற முயன்றதாக புகார்…? திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு பதிவு!

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சூரங்குடி பகுதியைச் சேர்ந்த திரவியம் என்பவரின் மகன் முத்து செல்வன் மற்றும் களக்காடு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் மகள் ஆகியோர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இருவரும்…

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் 507 மனுக்கள் பெறப்பட்டது.

கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு தீர்வு காணும் நோக்கில் பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) திரு. ஜீவா அவர்கள் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து…

பள்ளியில் அவமதிப்புக்கு உள்ளானதாக கூறி மாணவன் தற்கொலை முயற்சி!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் புகார்! தென்காசி | டிசம்பர் 24. தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஊத்துக்கோட்டையில் மாணவ–மாணவிகளுக்கு 374 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்.

திருவள்ளூர் மாவட்டம் | ஊத்துக்கோட்டை. ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) திரு. டி.ஜெ.…

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்!

பாலக்கோடு மாட்லாம்பட்டியில்,தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு – மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்,தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்வழக்கறிஞர் ஆ. மணி, எம்.பி. அவர்கள்,பள்ளி மாணவியர்களுக்கு தமிழ்நாடு…