Sat. Jan 10th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

கல்லூரிகளுக்கு இடையிலான எய்ட்ஸ் கானா பாடல்–நடனப் போட்டி.

24.12.2025சென்னை – அண்ணாநகர் பரிசளிப்பு விழா – மாணவர்கள் உற்சாக பங்கேற்புகல்லூரி மாணவர்களிடையே எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், கல்லூரிகளுக்கு இடையிலான எய்ட்ஸ் கானா பாடல்–நடனப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா சென்னை அண்ணாநகரில் உள்ள சி.…

மாதவரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

24.12.2025சென்னை – மாதவரம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று பணியாற்றி வந்த சரவணன், இதற்கு முன்பு யானைகவுனி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யானைகவுனி காவல் நிலையத்தில் பணியாற்றிய காலகட்டத்தில்,…

பொதுமக்களுக்கான மின் சிக்கன விழிப்புணர்வு கூட்டம்.

24.12.2025பெரம்பூர் – திரு.வி.க நகர்தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் மின் சிக்கன வார விழா நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, இன்று மாலை பெரம்பூர் திரு.வி.க நகர் பேருந்து நிலையத்தின் எதிரில் பொதுமக்களுக்கான மின் சிக்கன…

தலைமை மருத்துவமனை விரிவாக்கம் வேண்டி கோரிக்கை!

திருக்கோவிலூர் தலைமை மருத்துவமனை விரிவாக்கத்திற்காக சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்ய வேண்டும்,பொதுமக்கள் வலியுறுத்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் செயல்பட்டு வரும் தலைமை அரசு மருத்துவமனைக்கு போதிய இட வசதி இல்லாததால், தினந்தோறும் சிகிச்சை பெற…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூரில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஆதரவாகஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேலூர் மாவட்டத்தில்,வேலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே,100 நாள் வேலைத் திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து,மதச்சார்பற்ற…

வளவனூர் 9-வது வார்டு தொட்டி பகுதியில் மாற்றுப் பாதை அமைப்பது குறித்து டாக்டர் இரா. இலட்சுமணன் நேரில் ஆய்வு.

விழுப்புரம் மத்திய திமுக மாவட்ட கட்சி பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமானடாக்டர் இரா. இலட்சுமணன்,வளவனூர் – 9-வது வார்டு, தொட்டி பகுதியில் மாற்றுப் பாதை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அப்பகுதி மக்களின்…

குடியாத்தம் – கே.வி. குப்பம் தனித் தொகுதிகளில்அதிமுக சார்பில் போட்டியிடபேரணாம்பட்டு கேப்டன் எஸ். பிரசாத் குமார் விருப்ப மனு.

சென்னை | டிசம்பர் 24 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எஸ். பிரசாத் குமார். இவர் முன்னதாக கப்பல் கேப்டனாக பணியாற்றியவர். தற்போது கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். மறைந்த அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தீவிர…

அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு எதிராக அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 100 நாள் வேலைத் திட்டத்தை அழித்து ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும்…

தமிழ்நாடு காவல்துறை “நிமிர்” (The Rising Team) …! பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரியில் மனிதநேய காவல்துறை நடவடிக்கை“Free Fire” அடிமையிலிருந்து மாணவனை மீட்ட ‘நிமிர்’ குழு கல்விக்குத் திரும்பிய சிறுவன் – பெற்றோர் பாராட்டு கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த, 9-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன், கடந்த நான்கு மாதங்களாக பள்ளிக்குச்…

ரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

“100 நாள் வேலை – இனி இல்லை!”ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்துரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 100 நாள் வேலைத் திட்டத்தில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி, திட்டத்தையே ஒழிக்கும் சட்டத்தை…