Sat. Apr 18th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

**கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தர்மபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்: அரூரில் வெற்றி உத்தியோகங்கள் முடிவு!**

தர்மபுரி, மார்ச் 26: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.ம.தே.கட்சி) தர்மபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அரூரில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் பி.எம்.இளங்கோ அவர்களின் முன்னிலையில், மாவட்ட செயலாளர் கே.பி.இளங்கோ தலைமையில் இந்த முக்கியமான கூட்டம் நடந்தது.…

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி…!

நாகர்கோவில், மார்ச் 25: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று (25.03.2026) தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு…

வெடிகுண்டு மிரட்டல்கள் – பரபரப்பு…?

விழுப்புரம் தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – தீவிர சோதனை விழுப்புரம்: விழுப்புரம் நகரில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திரு.வி.க சாலையில் செயல்பட்டு வரும் தலைமை தபால் நிலையத்திற்கு இமெயில்…

குடியாத்தம் 35வது வார்டில் அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்.

குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 35வது வார்டில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டம் வட்டச் செயலாளர்…

குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு…?

குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், வளத்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட செட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல் செட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் (தந்தை:…

குடியாத்தம் 46 சட்டமன்றத் தொகுதி: வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்.

குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் 46வது சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் வருகிற 23.04.2026 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்று இரவு, மாவட்ட ஆட்சித்…

குடியாத்தம் அருகே துப்பாக்கியுடன் ஒருவர் கைது…?

குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி சாலை, செருவங்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றதை கண்டறிந்து கைது செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் தலைமையில், தலைமை காவலர் சத்தியபாலன்…

28.03.2026 சனிக்கிழமை சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட கோரி கோரிக்கை…!

பத்திரிக்கை வெளியீடு…! சென்னை:அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, 28.03.2026 (சனிக்கிழமை)…

பகுதி மனைகள் பதிவு மறுப்பு:
சட்டப்பிரிவுகள் 34C – 55A முரண்பாடு தீர்க்க உடனடி நடவடிக்கை கோரி மனு…!

பத்திரிக்கை வெளியீடு…! சென்னை, மார்ச் 24: பதிவு நடைமுறையில் ஏற்பட்டுள்ள சட்ட விளக்க முரண்பாடு காரணமாக, பகுதி மனைகள் பதிவு செய்ய மறுக்கப்படுவது பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடலூர் பதிவு…

பழனியில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு முற்றுப்புள்ளி – 3 பேர் கைது, 700 பாட்டில்கள் பறிமுதல்…!

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், பழனி டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையில் காவல்துறை அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையில் பழனி அடிவாரம், ரயில்வே…