திண்டுக்கல்லில் மாமன்னர் கோபால்நாயக்கர் நினைவுக் கல்வெட்டு திறப்பு.
அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார் – உடற்பயிற்சி அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு. திண்டுக்கல் நகரில் கோபால சமுத்திர கரையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் கோபால்நாயக்கர் நினைவாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்று கல்வெட்டை ஊரக வளர்ச்சி துறை…









