Fri. Feb 27th, 2026

Category: நிருபர் பக்கம்

செஞ்சி சக்கராபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா!

⁸விழுப்புரம் மாவட்டம், செஞ்சி – திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள சக்கராபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மூலவர் செல்வ விநாயகர், வீர விநாயகர், பாலமுருகன், ஐயப்பன், அரச மரத்தடி விநாயகர் மற்றும் நவகிரக சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.…

🗞️ வேலூர் மாவட்ட செய்திகள்:
குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…!
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…!!

கல்வி உதவி மற்றும் மாணவர் நலத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம். குடியாத்தம், பிப். 9 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று…

🎓 அரசு கல்வி நலத்திட்டங்கள்.

விலையில்லா மிதிவண்டி திட்டம்: கிராமப்புற மாணவர்களின் கல்விப் பயணத்தை மாற்றும் சக்கரம் ✦ Special Series. Education Welfare Scheme Impact: சின்னமனூர் – தேனி மாவட்டம்:தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்கள், மாணவர்களை பள்ளி வாசலுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின்…

சுரண்டையில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா…!

அரசியல், சமூக தலைவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு. சுரண்டை | தென்காசி | பிப். 8:தென்காசி மாவட்டம் சுரண்டையில் அமைந்துள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா, சிறப்பாகவும், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் நடைபெற்றது. 🔹…

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்…!

குடியாத்தத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை – ஜனநாயக உரிமை மீறல் என குற்றச்சாட்டு. குடியாத்தம் | பிப். 9:நடப்பு மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்தும், பாராளுமன்றத்தில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பேச…

🔥 தனியார் செக்யூரிட்டிகளுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

குடியாத்தம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு பயிற்சி…! குடியாத்தம் | பிப். 9:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தனியார் செக்யூரிட்டி பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு தொடர்பான சமூக விழிப்புணர்வு…

வேலூர் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030: கருத்துக்கேட்புக் கூட்டத்தில் வளர்ச்சி யோசனைகள்.

‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ – கருத்துக் கேட்புவேலூர் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 – “உங்கள் கனவுகளை சொல்லுங்கள்” என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில், ஓய்வுபெற்ற ஆசிரியரும் காட்பாடி ரெட்கிராஸ் அவைத் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் பல்வேறு வளர்ச்சி சார்ந்த…

அய்யலூரில் குலுக்கல் சீட்டு மோசடி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கிராமங்களை குறிவைத்து வார வசூல்திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் “நியூ ஸ்ரீ அய்யனார் பர்னிச்சர்” என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் வாரம் ரூ.300 வீதம் வசூலித்து, அய்யலூரைச் சுற்றியுள்ள கிராமங்களை குறிவைத்து…

மோடிக்குப்பம் ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்

கொட்டமிட்டா கிராமத்தில் நடைபெற்ற விழாவேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கொட்டமிட்டா கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அரசின் இலவச சைக்கிள் திட்டம் தொடக்கம்இந்த…

மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் திறப்பு.

காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைப்புவேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம், பிப்ரவரி 6-ஆம் தேதி மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.…