Fri. May 29th, 2026

Category: மனித உரிமை

வட மாநில பாலியல் கொடுமை குறித்து பாஜக மகளிர் அமைப்பு மௌனம் – ஹசினா சையத் குற்றச்சாட்டு…?

03.12.2025சென்னை தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கே மட்டும் குரல் எழுப்பி, வடமாநிலங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை குறித்து மௌனமாக இருக்கிறார்கள் என பாஜக மகளிர் அமைப்பை சேர்ந்த வானதி சீனிவாசன், நடிகை குஷ்பூ, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரைக் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ்…

📰 சின்னமனூர் நகரில் சுகாதார அவலம் – சேதமடைந்த சாலைகள், தேங்கிக் கிடக்கும் குப்பைகள்… பொது மக்களின் தினசரி போராட்டம்!

உடனடி நடவடிக்கை எடுக்க நகராட்சியிடம் தமிழ்நாடு டுடே கோரிக்கை: தேனி மாவட்டம், சின்னமனூர் — ஒரு மணி நேர மழைக்கூட தாங்க முடியாத நிலையில் நகரின் சாலைகள், சாக்கடைகள், குப்பைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. மக்கள் நடமாட்டத்துக்கும், வாகனப்…

கம்பத்தில் பரபரப்பு!

வசந்த் அண்ட் கோ அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு – போலீஸ் தீவிர விசாரணை…? கம்பம் (தேனி மாவட்டம்):தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமான வசந்த் அண்ட் கோ ஷோரூம்…

ஆம்பூரை உலுக்கிய துயரச் சம்பவம் – தாயின் கையில் உயிரிழந்த 3 மாத குழந்தை…?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதி, ஒரு சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தை, கணநேரத்தில் பதைபதைக்கும் துயரமும் மரணமும் சூழ்ந்துவிட்டன. மூன்று மாத ஒரு குழந்தை மரணமடைவது என்பது பெரிய துயரம்; ஆனால் அந்த மரணம் கொலை என்றும்,…

குடியாத்தத்தில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 19 கொத்தடிமைகள் மீட்பு.

வேலூர் மாவட்டம்; நவம்பர் 25 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி, சோனியா நகர் பகுதியில் வசித்து வந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 19 நபர்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல்லை மடுவு…

“அன்பை விதைத்தால்… அன்பே அறுவடையாகும்”

பெரும்பாவூர் வட்டக்காட்டுப்படி: மரபை மீறும் மனிதநேயத்தின் உயிர் காட்சி…..? கேரள மாநிலம் பெரும்பாவூர் அருகிலுள்ள வட்டக்காட்டுப்படி ஜும்மா மசூதி மதரஸா முன்பு நேற்று(24-11-2025) இடம்பெற்ற ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் மனிதநேயத்திற்கான சிறந்த உதாரணமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. சாதாரண அன்றாட நிகழ்வாக…

கனிம லாரிகளுக்கு சிக்கல்….?

சபரிமலை சீசன்: புளியரை – செங்கோட்டை மலைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! கனிம லாரிகளுக்கு தற்காலிக தடை கோரி பக்தர்கள் மீண்டும் கோரிக்கை: தென்காசி – செங்கோட்டை: சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை மலைப்பகுதி வழியாக…