Fri. Feb 27th, 2026

Category: சுகாதாரத்துறை / மருத்துவமனை

தீர்த்தமலையில் இலவச கண் சிகிச்சை முகாம் 300-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.

தீர்த்தமலை:தீர்த்தமலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், TR கல்வி அறக்கட்டளை சார்பில் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இணைந்து நடத்திய அமைப்புகள்: இந்த முகாம் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த்…

பெரும்பாடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கால்நடைகளுக்கு  பாதுகாப்பு – விவசாயிகளுக்கு நிம்மதி.

குடியாத்தம் | ஜன.31 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கால்நடை மருத்துவர் திருமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடங்கி வைத்தனர். முகாமில் உரையாற்றிய மருத்துவர் திருமுருகன்,“கால்நடைகளை…

தமிழ்நாடு முழுவதும் அவசரகால மருத்துவத் தயார் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் AED கருவி அறிமுகம்.

திண்டுக்கல் மாவட்டம், ஜன.30 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் நிறுவப்பட்ட உயிர்காக்கும் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் (AED) கருவியின் செயல்முறைப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள்…

கடும் சுகாதார அவலம், நோய் பரவும் அபாயம்…? ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் தாலுக்கா – பூட்டை ஊராட்சியில் கடும் சுகாதார அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பூட்டை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, முறையான சீரமைப்பு இல்லாமல் ஊரின் ஏரிக்குள் அள்ளிக்கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில்…

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.4.07 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டிடங்கள்,உயர் மருத்துவ கருவிகள் திறப்புஅமைச்சர் மா. சுப்பிரமணியம் பங்கேற்று திறந்து வைத்தார்

விழுப்புரம் | மாவட்டம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உயர் தர மருத்துவ கருவிகள் ஆகியவற்றை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்…

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில்
குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்.

மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட தொடக்க நிலை இடையிட்டுச் சேவைகள் மையம் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ…

குடியாத்தத்தில் மரணம் அடைந்த முதியவரின் கண்கள் தானம்
மனிதநேயத்தை வெளிப்படுத்திய குடும்பத்தினர்.

குடியாத்தம் | ஜனவரி 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்றும், நெல்லூர்பேட்டை சன்னதி தெருவில் வசித்து வந்த கே.எஸ். மணி (வயது 85) என்பவர், நேற்று இரவு (27.01.2026) சுமார் 10 மணியளவில்…

சின்னமனூர்: குப்பை மேடுகளால் பெருகும் தெருநாய்கள் – சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!

சின்னமனூர் – தேனி மாவட்டம். சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பை மேடுகளால், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகரின் பாதுகாப்பும், சுகாதார சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது. குப்பை…

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு முன்பே கால் கடுக்க நின்று தவிக்கும் நோயாளிகள்….?

திருநெல்வேலி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் மனிதாபிமானக் கேள்வி….? திருநெல்வேலி | ஜனவரி 9, 2026 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் (GHs) சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகள் (OP patients), குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள்,…