Mon. Apr 13th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

திருவனந்தபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் முழு அடைப்பு.

திருவனந்தபுரம் – பிப்ரவரி 12 நாடு தழுவிய 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக, கேரளா தலைநகர் திருவனந்தபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இன்று, தம்பானூர் பேருந்து நிலையம் கிழக்கேகோட்டை…

கேரளாவில் 24 மணி நேர நாடு தழுவிய வேலை நிறுத்தம்!

இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு. திருவனந்தபுரம் | பிப்ரவரி 12. ஆளுங்கட்சியை எதிர்த்து, தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உயர்த்தக் கோரியும், வேலை வாய்ப்பு மூலம் நியமனம் செய்யப்படவில்லை என்றும், அரசு வேலை வாய்ப்புகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய…

குடியாத்தம், பெரியார் நகரில் பட்டா வழங்கக் கோரி மனு.

பிப்ரவரி 12 வேலூர் மாவட்டம், குடியாத்தம் பெரியார் நகரில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி குடியாத்தம் நகர்மன்ற தலைவர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரியார் நகரில் வசிக்கும் பொதுமக்கள், அப்பகுதியில் குடியிருக்கும் மீதமுள்ள…

குடியாத்தம்,மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்.

பிப்ரவரி 12 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில்…

தர்மபுரி – பொம்மிடி: தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி பேரூராட்சியில் ரயில் நிலையம் முன்பு, ஒன்றிய அரசின் மதச்சார்பற்ற தன்மையற்ற நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டதுடன்,…

❓ போராட்டம் நியாயமானதா?

கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களில் தங்கி பணி புரிய வேண்டும் என்ற விதியை தளர்த்தும் கோரிக்கை – ஒரு விமர்சன பார்வை…….! கோவை :மாநிலம் தழுவிய வருவாய்த்துறை போராட்டத்தின் ஒரு பகுதியாக,“கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணி புரிய வேண்டும்”என்ற…

🚨 போராட்டம் நியாயமானதா?

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் மாநிலம் தழுவிய மறியல்….? கோவை :ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும்…

அரூர் பகுதியில் கனிம வள கொள்ளை…? விவசாயம், குடிநீர் மற்றும் மக்கள் பாதுகாப்பு தொடர்பான சமூகக் கோரிக்கை!

அரூர் | மக்கள் செய்தி தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதிகளில் நடைபெற்று வரும் கனிம வள அகழ்வு மற்றும் கல்குவாரி செயல்பாடுகள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.…

சின்னமனூர் நகராட்சி: மூடப்படாத பள்ளம்…? நகராட்சி நிர்வாகம் மெத்தனம் போக்கு….!

சின்னமனூர் | மக்கள் செய்தி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில், பணிகள் நிறைவடைந்த பின்பும் உரிய சீரமைப்பு மேற்கொள்ளப்படாத நிலை, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை பாதிக்கும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. நகரின் முக்கியமான போக்குவரத்து…

🏚️ பாசார் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், குடியிருப்பு கட்டிடம் பழுதடைந்து அபாய நிலையில்!

📍 கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாசார் கிராமம். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்திற்குட்பட்ட பாசார் கிராமத்தில் (கிராம எண் : 59) உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம், கடுமையாக பழுதடைந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.…