Tue. Jul 22nd, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

மத்திய அரசின் முரண்பாடு – தமிழ்நாடு அரசின் நிதியை தர மறுப்பு – கண்டனம்.

உசிலம்பட்டி 31.03.2025 *மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை எனில் இன்னும் பல்வேறு போராட்டங்கள் தொடரும் – என உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்பேட்டி* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில்…

மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.

திருப்பூரில் மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்வு: உடனடி நடவடிக்கை தேவையென பொதுமக்கள் கோரிக்கை திருப்பூர், மார்ச் 30: திருப்பூர் மாவட்டம், பாண்டியர் நகரில் சில நாட்களுக்கு முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென கீழே விழுந்த சம்பவம் ஏற்பட்ட நிலையில், இன்று எம். எஸ்.…

திருட்டு சம்பவம் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

போயம்பாளையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: கண்காணிப்பை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர் கோரிக்கை திருப்பூர், மார்ச் 30: திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் சக்தி நகரில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், பொது மக்களிடையே அதிக அச்சம் உருவாகியுள்ளது.…

கண்டன ஆர்ப்பாட்டம் – 100 நாள் ஊதிய நிலுவைத் தொகை?

உசிலம்பட்டியில் 100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைக்காக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் உசிலம்பட்டி, மார்ச் 29:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்குவதில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதை…

காவலர் படுகொலை – குற்றவாளிகள் கைது நடவடிக்கை தாமதம் – உறவினர்கள் சாலை மறியல்!

உசிலம்பட்டி 28.03.2025 *உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் நிவாரணம், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி தொடரும் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

திருப்பூரில் மின் கம்பம் முறிந்து விழுந்து ஊழியர் படுகாயம் – அரசு நடவடிக்கை எடுக்குமா? திருப்பூர், மார்ச் 26: திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காமராஜ் சாலையில் மின் பழுது சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர், பழுதடைந்த மின்…

42 முறை புகார் மனு, பலமுறை நேரில் சந்தித்து விளக்கங்கள் தந்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை!

திருப்பூர் மார்ச் 25,, *போயம்பாளையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகாரளித்த விவகாரம்.* *அரசாங்க இடமென வருவாய் துறை தரப்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்தும், மீண்டும் அரசுக்குச்…

SDPI கண்டனம் – ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர் – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

பாஜக பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்! திருச்சி, மார்ச் 24: திருச்சியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் சன் நியூஸ் செய்தியாளர் மற்றும் தினகரன் புகைப்படக் கலைஞர் மீது பாஜகவினரால் நடத்தப்பட்ட தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது என…

நீலகிரி மாவட்டத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் – அறிவிப்பு.

ஊட்டி, மார்ச் 23: நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 11 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. கோரிக்கைகள்: 1️⃣ E-Pass நடைமுறையை முழுவதுமாக ரத்து…

140 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேலப்பாளையம் அய்யர் தெருவில் பாதாள சாக்கடை, புதிய சாலை அமைப்புக்காகப் பொதுமக்கள் கோரிக்கை.

திருநெல்வேலி, மேலப்பாளையம்: 140 ஆண்டுகளாக பழமை சிறந்து விளங்கும் மேலப்பாளையம் அய்யர் தெரு, அதன் வரலாற்று சிறப்பையும் நகர்புற மாற்றத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான பகுதியாகத் திகழ்கிறது. முன்னதாக அக்ரகாரமாக இருந்த இத்தெரு, இன்று வளர்ந்த நகரமயமான தோற்றம் பெற்றுள்ளது. கைத்தறி தொழிலில்…