Sun. Oct 5th, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல் – ஊடக அமைப்புகள் கண்டனம்…!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பருத்திபள்ளி கிராம அரசு மதுபானக் கடை முன்பு எப்போதுமே வாகனங்களை நிறுத்தி மது வாங்குவோரால் பெரும் நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமம் அனுபவித்து…

களக்காடு, முண்டந்துறையில் சுற்றுச்சூழல் ஆபத்து…?

களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் குப்பை மாசு – அதிகாரிகளின் அலட்சியத்தால் சுற்றுச்சூழல் ஆபத்து! தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ராமநதி அணை பகுதி, களக்காடு–முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட முக்கியமான சுற்றுச்சூழல் வளமிக்க இடமாகும். ஆனால், அண்மைக்காலமாக பொதுமக்கள் மற்றும் மதுபிரியர்கள்…

DIGITAL – தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்…?

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்று டெல்லியில் நேற்று மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தேசிய பிரச்சார குழு சார்பில் (NCPRI) கலந்தாலோசிப்பு கூட்டம்…

அவசர பத்திரிக்கை செய்தி:

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று ஜூலை 31.ம் தேதி தண்ணீர் திறக்க அரசாணையை வெளியிட வேண்டும். பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.அணையின்…

விவசாயிகள் கோரிக்கை ஏற்பு?

*தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும்போது சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் & NOC , வேண்டும் என்கிற உத்தரவு ரத்து & விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி*—————————————-உயிரினும் மேலான உழவர் உறவுகளுக்கு, கடந்த 28 5 2025 அன்று…

“சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி – தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு ஏன் வெறும் 147 கோடி?” வேலூரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம்.

RSS-BJP அரசின் மொழிப் போக்கை கண்டித்து பகுத்தறிவாளர் மற்றும் திராவிடர் கழகங்கள் சார்பில் குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன கூட்டம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில், ஜூலை 25 ஆம் தேதி குடியேற்றம் பழைய…

NEET தமிழ் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் அவசியம்!

வெளிமாநில NEET தேர்வு மையங்களை ரத்து செய்ய வலியுறுத்தல் – சுகாதார அமைச்சருக்கு சச்சிதானந்தம் எம்.பி. கடிதம்தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம், 2025ஆம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான…

ஆதார் மையத்தில் சேவை குறைகள் – அரசின் கவனத்திற்கு!

சென்னை கோயம்பேடு ஆதார் மையத்தில் பொதுமக்கள் அனுபவிக்கும் சேவை குறைபாடுகள். முக்கிய அம்சங்கள்:1. மையம் பற்றிய முக்கியமான குறிப்பு:– சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் மட்டுமே முக்கியமான ஆதார் புதுப்பிப்பு மற்றும் புதிய பதிவு சேவைகள்…

7 அடி சுவர் ஏறி ‘ஈஸி சாட்’ – தஞ்சாவூர் புது பஸ்ஸ்டாண்டில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு சுருக்கமாக செல்லும் மக்கள்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புது பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க, சில பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் மாணவியர் சுருக்க வழியாக பயணிக்க 7 அடி உயரம்…

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…