நாமக்கல் மாவட்டத்தில் பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல் – ஊடக அமைப்புகள் கண்டனம்…!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பருத்திபள்ளி கிராம அரசு மதுபானக் கடை முன்பு எப்போதுமே வாகனங்களை நிறுத்தி மது வாங்குவோரால் பெரும் நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமம் அனுபவித்து…