Wed. Nov 19th, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

SDPI கண்டனம் – ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர் – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

பாஜக பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்! திருச்சி, மார்ச் 24: திருச்சியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் சன் நியூஸ் செய்தியாளர் மற்றும் தினகரன் புகைப்படக் கலைஞர் மீது பாஜகவினரால் நடத்தப்பட்ட தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது என…

நீலகிரி மாவட்டத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் – அறிவிப்பு.

ஊட்டி, மார்ச் 23: நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 11 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. கோரிக்கைகள்: 1️⃣ E-Pass நடைமுறையை முழுவதுமாக ரத்து…

140 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேலப்பாளையம் அய்யர் தெருவில் பாதாள சாக்கடை, புதிய சாலை அமைப்புக்காகப் பொதுமக்கள் கோரிக்கை.

திருநெல்வேலி, மேலப்பாளையம்: 140 ஆண்டுகளாக பழமை சிறந்து விளங்கும் மேலப்பாளையம் அய்யர் தெரு, அதன் வரலாற்று சிறப்பையும் நகர்புற மாற்றத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான பகுதியாகத் திகழ்கிறது. முன்னதாக அக்ரகாரமாக இருந்த இத்தெரு, இன்று வளர்ந்த நகரமயமான தோற்றம் பெற்றுள்ளது. கைத்தறி தொழிலில்…

கோவை மாவட்டத்தில் பெண்கள் கழிப்பிடம் செயலிழப்பு – உடனடி சீரமைப்பு கோரிக்கை.

ஆனைமலை, மார்ச் 21: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட தென் சித்தூர் ஊராட்சியின் 4வது வார்டில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது. இதனால், அருகிலுள்ள பெண்கள் தொலைதூரம் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள்…

திருப்பூரில் ஒரே கடைக்கு இரு மின்இணைப்பு வழங்கல் – முறைகேடு குறித்து நடவடிக்கை கோரி மனு.

திருப்பூர் கோட்ட பகுதிகளுக்கான மாதாந்திர குறைதீர்ப்பு கூட்டம் புதன்கிழமை மார்ச் 19/2025 அன்று திருப்பூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) விஜயேஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார். இதில் கோட்ட செயற்பொறியாளர்…

திருப்பூரில் போயம்பாளையம் சுற்றுவட்டாரங்களில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி.

திருப்பூர், மார்ச் 21: திருப்பூர் வடக்கு வட்டம், 15வேலம்பாளையம் மின்வாரிய துணை மின் நிலையத்திற்குட்பட்ட வெங்கமேடு, கங்காநகர், நந்தா நகர், நேருநகர், கண்ணபிரான் நகர், பழனிசாமி நகர், மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட போயம்பாளையம் சுற்றுவட்டாரங்களில், கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது – தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தொடர்ந்துLAW AND ORDER சீர்குலைவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை: தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நேற்று படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில்…

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு?

உசிலம்பட்டி 18.03.2025 *உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மனைவி தேவி., கர்ப்ப பையில் உருவான கட்டியை அகற்ற உசிலம்பட்டி அரசு…

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

*நெல்லை: வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் படுகொலை! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!* இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா…

பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்காக நின்ற பக்தர் மூச்சு திணறி…