தற்போது – Ac பெட்டியில் எலி இறந்து கிடந்த துர்நாற்றம் ! பயணிகள் அவதி?
*கன்னியாகுமரி சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எலி செத்து துர்நாற்றம் வீசியதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டம்* *பயணிகளுக்கு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இடம் மாற்றி கொடுத்த பிறகு அபாய சங்கிலியை…