அரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் எளிய மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநில அமைப்பாளர் தலைவர் சீனிவாசன், மலர் தூவி, மாலை அணிவித்து,…
பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலாலிதா அவர்களுக்கு 9ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையத்தில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் எளிமையாகவும், மரியாதையுடனும் அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும், செய்தியாளர்கள், அமைப்பினர்கள், உள்ளூர் செயலாளர்கள்…
இராமநாதபுரம்: ரேஷன் கார்டு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ரேஷன் கடை ஊழியர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கான புதிய ரேஷன் கார்டு பெற கடந்த மார்ச் மாதம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்திருந்தார். இரண்டு மாதங்கள் கழித்து ரேஷன் கார்டு தயாராகி மூக்கையூர் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டதாக கடலாடி தாலுகா அலுவலகம்…
வேலூர்: “ஏமாற்றப்பட்டோம்… மீண்டும் போராடுகிறோம்” – வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மறியல்! 200-க்கும் மேற்பட்டோர் கைது.
வேலூர், டிச. 4:தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாபெரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்:வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன:“தமிழ்நாடு…
தருமபுரி: ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெறும் கூட்டுறவு சங்கக் கட்டிடப் பணி – அடித்தளம் அமைப்பதில் முறைகேடா? மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை!
தருமபுரி:தருமபுரி மாவட்டம், திப்பிரெட்டிஅள்ளி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி…
பாஜக இளைஞரணி நிர்வாக அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்.
மதுரை மாவட்டம்03.12.2025 *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள், அறவழியில், நீதியின் வழியில் தொடர்ந்து போராடி இந்து முன்னணியும், பாஜகவும் மீட்டுக் கொடுக்கும்…
TTD தலைவர் பி.ஆர். நாயுடு – தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மாவை சந்திப்பு…!
திருப்பதி / ஹைதராபாத் – டிசம்பர் 3, 2025 திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தலைவர் ஸ்ரீ பி.ஆர். நாயுடு, புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள கௌரவ தெலங்கானா ஆளுநர் ஸ்ரீ ஜிஷ்ணு தேவ் வர்மா அவர்களை அவரது பங்களாவில் மரியாதை நிமித்தமாக…
மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்?
டெல்லி பயணம் அரசியல் மாற்றங்கள்…?
டிசம்பர் 3 – கள்ளக்குறிச்சி அதிமுக உள்கட்சிப் பிரச்சினை தீவிரமாக இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திடீரென டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரமே எடப்பாடி பழனிசாமியை…
குடியாத்தம் காசி விசுவநாதர் ஆலயத்தில் மகர தீபம் ஏற்றம்
டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் வாணியர் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில் வளாகத்தில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (03.12.2025) புதன்கிழமை மாலை 6 மணியளவில் மகர தீபம் ஏற்றப்பட்டது. மகர தீபம் ஏற்றப்பட்ட…
குடியாத்தம் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் கேள்வி?
டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் நகரத்தின் வார்டு 32, இரண்டாவது ஆண்டியப்ப முதலியார் தெருவில் உள்ள உயரமான கல்வெட்டு (அல்லது உயர்ந்த தெருவோர உயர்வு) காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த கல்வெட்டு…










