Sat. Jan 10th, 2026

WEEKLY TOP

குடியாத்தத்தில் பூரண சந்திரன் நினைவாக பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்.
குடியாத்தத்தில் மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி.
அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் 103-வது பிறந்தநாள் அனுசரிப்பு.
புதிய முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அரசு கலை & அறிவியல் கல்லூரியில் ஆய்வு.

மூத்த குடிமக்கள், பெண்களுக்கு பெரும் நிம்மதி:‘நம்ம அரசு’ வாட்ஸ்‌அப் சேவையில் வீட்டு வாசலிலேயே அரசு சான்றிதழ்கள்.

TODAY EXCLUSIVE

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் #ஸ்கரப்_வைரஸ் எனப்படும் ஒரு புதிய வகை கிருமி தொற்று பரவி வருகிறது?

இந்த கிருமி தொற்று ஆடுகளின் உன்னியிலிருந்தும் பறவைகளின் செல்களில் இருந்தும் பூனை மற்றும் நாய் போன்ற அவற்றின் நகங்களில் இருந்தும் பரவுகின்றன. பூனை வளர்ப்பவர் அந்த பூனை அவர்களை வறண்டினால் அல்லது நாய் வறண்டினால் கூட அவற்றின் மூலம் இருந்து இந்த…

தனியாருக்கு தாரை வார்க்கும் திமுக?

500 அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுத்துள்ளது திமுக அரசு. இனிமேல் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் இருக்காது என்று மக்கள் பயப்படுகிறார்கள்.இந்த 500 கவர்ன்மென்ட் ஸ்கூல்கள் யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஏற்கனவே தனியார் பள்ளிகளை நடத்தி வருபவர்களில் பலர் எம்எல்ஏக்கள் எம்பிக்கள்…

தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை

தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை ‘ரிக்கட்ஸியா’ எனும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், உயிரினங்கள் மற்றும் மனிதர்களை கடிக்கும் போது இத்தொற்று ஏற்படும்காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் ஆகியவை இதற்கான…

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீ விபத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்!

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீ விபத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்!தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்க எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை! இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்…