Thu. Nov 20th, 2025

Author: TN NEWS

காவலர் தேர்வில் முறைகேடு – ஒரு பெண் உட்பட மூவர் கைது!

செல்போனில் பதில் அனுப்பி தேர்வில் காப்பியடித்த சம்பவம் தென்காசியில் பரபரப்பு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற காவலர் தேர்வில், தென்காசியில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் பள்ளி மையத்தில், தேர்வு எழுத வந்த சிவகிரியைச் சேர்ந்த…

மாலியில் கடத்தப்பட்ட தென்காசி இளைஞர்கள் – தீவிரவாத குழுவின் பிடியில்!

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு மீட்பு நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை! மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், வேலைக்காக சென்றிருந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தீவிரவாத குழுவால் கடத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடையநல்லூர் அருகே…

பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் PRESS ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை – ஈரோடு கலெக்டர் எச்சரிக்கை!

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர் கந்தசாமி. உள்ளடக்கம்:ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் “காபி வித் கலெக்டர்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்…

🔹🔸மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த, “அன்புச்சோலை திட்டம்!”

*எப்போது தொடங்கப்படுகிறது?* *✍️. மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காக, வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் உருவாக்கியுள்ள “அன்புச்சோலை திட்டம்” நாளை தொடக்கம்.* 🔘. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை…

குடியாத்தத்தில் தொழிலதிபரின் கண்கள் தானம்…!

செப்டம்பர் 9 — குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் திரையரங்க உரிமையாளரும், சக்தி கலாலயா நிறுவனத்தின் தலைவருமான திரு. கே.டி. ரவி வேந்தன் (வயது 72) அவர்கள் 08.11.2025 மாலை 6.30…

தேனி அருகே தண்டவாளத்தில் நடந்த துயர விபத்து, ஆடுகளை காப்பாற்ற முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி!

தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் அருகே இன்று மாலை நடைபெற்ற துயர சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதுரையில் இருந்து போடி நோக்கி வந்த ரயில்வே இன்ஜின் இன்று (நவம்பர் 9) மாலை சுமார் மூன்று மணி முப்பது நிமிட அளவில் பரிசோதனை…

அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்…?

உப்பார்பட்டி டோல்கேட் அருகே அரசு பேருந்து பழுதால் பயணிகள் அவதி – பெண் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக பேருந்து இயக்கம் – தமிழ்நாடு டுடே கோரிக்கை தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து (வாகன…

சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு டுடே நாளிதழ் சார்பில் கோரிக்கை!

சாலைகள் சேதம், சாக்கடை அடைப்பு, சுகாதார சீர்கேடு குறித்து அவசர நடவடிக்கை அவசியம்! தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில், பல்வேறு அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பல சாலைகள் கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன.…

மகிழ்ச்சி செய்தி! கனவெல்லாம் பலிக்குதே… கண் முன்னே நடக்குதே!
வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் நடந்திடுச்சு!

சென்னை:17 ஆண்டுகளாகக் காத்திருந்த சென்னை மக்களின் கனவு, வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம், இறுதியாக நனவாகியுள்ளது. ரூ. 730 கோடி மதிப்பீட்டில் நீட்டிக்கப்பட்ட இந்த ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மின்மயமாக்கல் உள்ளிட்ட இறுதி பணிகளும் கிட்டத்தட்ட நிறைவு…

குடியாத்தத்தில் அ.தி.மு.க. பூத் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்.

குடியாத்தம், செப்டம்பர் 8: வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நகர கழகச் செயலாளர் ஜே.கே.என். பழனி அவர்களின் தலைமையில், இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆர்.எஸ். ரோடு ஸ்ரீ வைஷ்ணவி…