Wed. Apr 15th, 2026

Author: TN NEWS

கடத்தூர் நத்தமேடு – மொட்டாங்குறிச்சி பகுதியில் பெ. பழனியப்பன் தீவிர தேர்தல் பிரச்சாரம்; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

தர்மபுரி, ஏப். 8: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தர்மபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள் இன்று கடத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சில்லாரஅள்ளி ஊராட்சியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடத்தூர் நத்தமேடு,…

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வேட்பாளர் பெ. பழனியப்பன் தீவிர பிரசாரம் – குழந்தைக்கு பெயர் சூட்டி நெகிழ்ச்சி தருணம்.

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப். 6: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தர்மபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன், M.Sc., Ph.D., அவர்கள் இன்று (06.04.2026) தொகுதிக்குட்பட்ட அ. பள்ளிப்பட்டி மற்றும் நாகலூர் பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு,…

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பெ. பழனியப்பன் தீவிர பரப்புரை – உற்சாக வரவேற்பு.

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.7: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் முனைவர் பெ. பழனியப்பன் (M.Sc., Ph.D.), இன்று தொகுதிக்குட்பட்ட இருளப்பட்டி, அ.பள்ளிப்பட்டி மற்றும் அதிகாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். காலை முதலே கழக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன்…

பாப்பிரெட்டிப்பட்டியில் சூறாவளி பிரச்சாரம் – தேர்தல் பணிமனை திறப்பு: முனைவர் பெ. பழனியப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு.

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்ரல் 6: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள், இன்று பாப்பம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.…

4½ கிலோ தங்க நகை கொள்ளை வழக்கு: இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – கடலூர் சிறையில் அடைப்பு.

விழுப்புரம், ஏப்ரல் 6: விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற 4½ கிலோ தங்க நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த…

குதிரை வண்டியில் வேட்புமனு தாக்கல் – திருப்பத்தூரில் அமமுக வேட்பாளர் வித்தியாச பிரச்சாரம்!

குதிரை வண்டியில் வேட்புமனு தாக்கல் – திருப்பத்தூரில் அமமுக வேட்பாளர் வித்தியாச பிரச்சாரம்! திருப்பத்தூர், ஏப்ரல் 6: தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில், திருப்பத்தூர் தொகுதியில் வித்தியாசமான தேர்தல் காட்சி ஒன்று பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. திருப்பத்தூர்…

வனத்துறையை கண்டித்து குடியாத்தம் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு.

குடியாத்தம், ஏப்ரல் 6: வனத்துறையின் நடவடிக்கைகளை கண்டித்து, வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்…

திண்டுக்கல் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.10 லட்சம் பறிமுதல்.

திண்டுக்கல், ஏப்ரல் 6: திண்டுக்கல் அருகே நடைபெற்ற வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,10,000 பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல்லை அடுத்த பழைய கரூர் சாலையில் உள்ள செல்லமந்தாடி சோதனைச் சாவடி பகுதியில், சிவராமகிருஷ்ணன்…

குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்காததால் தேர்ந்த பிரசார பாதுக்காப்பு போலீசார் புலம்பல்.

📍 சென்னை, ஏப்ரல் 6 சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அடிப்படை வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “குடிக்க தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை” என்று போலீசார் வேதனை தெரிவித்து வருகின்றனர். தேர்தல்…

குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு…!

ஏப்ரல் 5 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பூசாரி வலசை பகுதியில் பரிதாபகரமான விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் மாணிக்கம் (த/பெ ரங்க கவுண்டர்) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள தரை கிணற்றில், ஆந்திர மாநிலம் யாதமரி பகுதியைச் சேர்ந்த…