விழுப்புரம் மாவட்டத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி – ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம், மே 21: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ ஒட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.05.2026) சென்சஸ் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்…










