Fri. May 29th, 2026

Author: TN NEWS

விழுப்புரம் மாவட்டத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி – ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

விழுப்புரம், மே 21: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ ஒட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.05.2026) சென்சஸ் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்…

🚨 திண்டுக்கல் அருகே பரபரப்பு: காதல் திருமணம் செய்த தம்பதி மீது தாக்குதல் – மணப்பெண் கடத்தல்! 😱

திண்டுக்கல், மே 21: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஜோடியை ஒரு கும்பல் வழிமறித்துக் கணவரைத் தாக்கிவிட்டு மணப்பெண்ணைக் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 📌 என்ன நடந்தது?வடமதுரை அருகே உள்ள பிச்சம்பட்டியைச்…

குடியாத்தம் அருகே விஷம் அருந்தி கல்லூரி மாணவர் பரிதாப மரணம் – போலீசார் விசாரணை.

வேலூர், மே 21: வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கூடநகரம் கிராமம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கவியரசு அவர்களின் மகன் ஆகாஷ் ஆபிரகாம் (வயது 18), என்பவர் கடந்த 19.05.2026 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் விஷ மருந்து அருந்தியுள்ளார்.…

கோட்டப்பூண்டி ஏரியில் வண்டல் மண் திருட்டு – அதிகாரிகள் உதவியுடன் நடப்பதாக புகார்.

மேல்மலையனூர், மே 21: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகாவில் உள்ள கோட்டப்பூண்டி ஏரியில், சட்டவிரோதமாக வண்டல் மண் திருட்டு நடைபெற்றுவரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இத்திருட்டு வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் நடப்பதாக…

குடியாத்தத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவேந்தல் நிகழ்வு.

குடியாத்தம், மே 21: வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில், முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 35வது நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. ராஜீவ் காந்தியின் நினைவாக, குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் அன்னதானம்…

திண்டுக்கல் அருகே பரபரப்பு: கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு – கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

திண்டுக்கல், மே 21: திண்டுக்கல் அருகே கிணற்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையா, தற்கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மிதந்த உடல் – தகவலால்…

திண்டுக்கல்லில் பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

திண்டுக்கல், மே 21: மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு உறுதிகளை ஆய்வு செய்யும் பணியில் மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரடியாக ஈடுபட்டார். திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பேருந்துகள் மற்றும் வேன்களைக் கொண்டு…

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலைய நெருக்கடி: இருசக்கர வாகன நிறுத்துமிடம் கோரி ஏஐடியுசி போராட்டம்.

தஞ்சாவூர், மே 21: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போக்குவரத்து ஏஐடியுசி (அகில…

ராஜீவ் காந்தியின் 35வது ஆண்டு நினைவு தினம்:

கும்பகோணத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மலர் தூவி உறுதிமொழி. கும்பகோணம், மே 21: முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 35வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி. குமரன் தலைமையில் சிறப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சி…

100% விழுக்காடு தேர்ச்சி – திருநெல்வேலி மாவட்டம் அரசு பள்ளி சாதனை…!

திருநெல்வேலி வள்ளியூர் துலுக்கர்பட்டி அரசுப் பள்ளியில் 100% தேர்ச்சி – மாணவர்கள் சாதனை திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம், துலுக்கர்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% (நூறு…