Wed. Nov 19th, 2025

Author: TN NEWS

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றிய வேலம்பாளையம் கிராமத்தில் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் பணமோசடி குற்றச்சாட்டு!

ஈரோடு, நவம்பர் 12 (தமிழ்நாடு டுடே):ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தின் 60, வேலம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிதியில் செயல்பட்டு வரும் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் தொடர்பான பெரும் பணமோசடிகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அந்தக் குழுவிற்கு எழுமாத்தூர்…

ஈரோடு மாவட்டம் – மொடக்குறிச்சி: அஞ்சல் அலுவலகம் வெளியேற்றம் பொதுமக்களில் அதிருப்தி…?

“ஒரு குக்கிராமத்தின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி” என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கும் வகையில்,ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் வேலம்பாளையம் கிராமத்தில், ஊராட்சி கட்டிடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்திய அஞ்சல் துறை அலுவலகம், எந்த விதமான சட்ட அறிவிப்புமோ, கால அவகாசமோ…

🏅 ‘தமிழ் பேராளுமை’ விருது தொல். திருமாவளவனுக்கு – களம் புதிது அமைப்பின் சார்பில் சென்னையில் சிறப்புவிழா!

சென்னை (நவம்பர் 12):தமிழ்மொழி, சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ததற்காக, தொல். திருமாவளவன் அவர்களுக்கு “தமிழ் பேராளுமை விருது” வழங்கப்பட்டது. இவ்விருது, ‘களம் புதிது’ இலக்கிய மற்றும் சமூக ஆராய்ச்சி அமைப்பின் சார்பில், சென்னையில் நடைபெற்ற…

தருமபுரி மாவட்ட திமுக சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (S.I.R) பயிற்சி கூட்டம்.

தருமபுரி (நவம்பர் 12):ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2)க்கான “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (S.I.R) பயிற்சி கூட்டம்” நாளை 13.11.2025, காலை 9.30 மணிக்கு, அரூர் NN மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி SC துறையின் மாநில செயலாளராக இரா. விக்ரமன் நியமனம். மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து!

தருமபுரி (நவம்பர் 12):தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (TNCC) SC துறையின் மாநிலத் தலைவர், திரு. எம்.பி. ரஞ்சன்குமார் அவர்கள், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இரா. விக்ரமன் அவர்களை மாநில SC துறை மாநில செயலாளராக நியமித்துள்ளார். இந்நியமனத்தைத் தொடர்ந்து, இரா. விக்ரமன்…

குடியாத்தத்தில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலையில்

குடியாத்தம் (நவம்பர் 12):வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள கொண்டசமுத்திரம் ஊராட்சி, சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மிகப் பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் உள்ள சக்தி நகர், கிருஷ்ணா கார்டன், வள்ளலார் நகர்…

குடியாத்தத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் – அடிக்கல் நாட்டும் பூமி பூஜையும் நடைபெற்றது.

குடியாத்தம் (நவம்பர் 12):வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தின் கூடநகரம் ஊராட்சியில், 15வது நிதிக் குழுத் திட்டம் (2025–2026) மற்றும் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா மற்றும் பூமி பூஜை…

குடியாத்தத்தில் கொடிகாத்த குமரன் சிலை அமைக்கக் கோரி எம்.பி. கதிர் ஆனந்திடம் மனு.

குடியாத்தம் (நவம்பர் 12):சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் அவர்களின் தியாக வாழ்வை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், குடியாத்தம் நெசவாளர்களின் வரலாற்றுப் பெருமையை வெளிப்படுத்தவும், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் கொடிகாத்த குமரன் திருவுருவச் சிலை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இது…

பரமக்குடியில் இளைஞர் கொடூரக் கொலை…? மக்கள் அச்சம்! பதட்டமான சூழ்நிலை…!!!

பரமக்குடி (நவம்பர் 11):இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 25) பிளக்ஸ் போர்டு பிரிண்டிங் கடையில்…