Fri. Feb 27th, 2026

Author: TN NEWS

பொம்மிடி பகுதியில் போலி ஜோதிடர்கள் மோசடி: பொதுமக்கள் விழிப்புணர்வுக்கான சமூக எச்சரிக்கை…!

தருமபுரி மாவட்டம் | மக்கள் செய்தி தருமபுரி மாவட்டம் வளர்ச்சியில் சில பகுதிகளில் இன்னும் சமூக விழிப்புணர்வு குறைவாக உள்ள நிலையில், மூடநம்பிக்கைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பாப்பிரெட்டிப்பட்டி…

அரூர் பகுதியில் கனிம வள கொள்ளை…? விவசாயம், குடிநீர் மற்றும் மக்கள் பாதுகாப்பு தொடர்பான சமூகக் கோரிக்கை!

அரூர் | மக்கள் செய்தி தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதிகளில் நடைபெற்று வரும் கனிம வள அகழ்வு மற்றும் கல்குவாரி செயல்பாடுகள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.…

திண்டுக்கல்லில் ரூ.5 லட்சம் மோசடி வழக்கு: மேலும் ஒருவர் கைது….!

திண்டுக்கல் | மக்கள் செய்தி திண்டுக்கல் நகரில் ரூ.50 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (42) என்பவரை, மர்ம…

சின்னமனூர் நகராட்சி: மூடப்படாத பள்ளம்…? நகராட்சி நிர்வாகம் மெத்தனம் போக்கு….!

சின்னமனூர் | மக்கள் செய்தி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில், பணிகள் நிறைவடைந்த பின்பும் உரிய சீரமைப்பு மேற்கொள்ளப்படாத நிலை, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை பாதிக்கும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. நகரின் முக்கியமான போக்குவரத்து…

🛕✈️ பாரம்பரியமும் நவீனத்துவமும் சந்திக்கும் அதிசயம்…?

பத்மநாபசுவாமி கோயில் ‘அல்பாசி ஆராட்டு’ – விமான நிலையம் நிறுத்தப்படும் ஒரே திருவிழா! 📍 கேரளா | திருவனந்தபுரம். கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில், ஒவ்வொரு ஆண்டும் உலகையே வியக்க வைக்கும் ஒரு அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது.👉 வருடத்தில் இருமுறை,👉 சர்வதேச…

கிராமப்புற கல்வியில் மாற்றத்தை உருவாக்கும் ‘இலவச சைக்கிள்’ திட்டம், வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 51 மாணவ–மாணவியர்கள் பயனடைந்தனர்.

🗓 பிப்ரவரி 10 | 📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், வளத்தூர். கிராமப்புற மாணவர்களின் கல்வி தொடர்ச்சியும், பள்ளி வருகை உயர்வும் உறுதி செய்யும் தமிழக அரசின் முக்கிய கல்வி நலத்திட்டமான விலை இல்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், குடியாத்தம்…

🏚️ பாசார் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், குடியிருப்பு கட்டிடம் பழுதடைந்து அபாய நிலையில்!

📍 கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாசார் கிராமம். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்திற்குட்பட்ட பாசார் கிராமத்தில் (கிராம எண் : 59) உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம், கடுமையாக பழுதடைந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.…

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கோரிக்கை….!

வேலூரில் அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் | தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற கோரிக்கை….! 🗓 10.02.2026 (செவ்வாய்க்கிழமை) | 📍 வேலூர் மாவட்டம். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகர்களில்…

👩‍🦱✊பெண்கள் & தலித் இனம் இவர்களின் உரிமை…?

“வீடு இருக்கிறது… உரிமை இல்லை!” 🗓 09.02.2026 | 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில், தலித் மக்கள் அதிலும் பெண்கள்….?30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வாழ்ந்தும்,👉 சொந்த வீட்டுமனைப் பட்டா இல்லாமல்👉 அடிப்படை…

🔴🟡 விவசாயிகள் நலன் – நிர்வாக அலட்சியமா?

விழுப்புரம்–பாண்டிச்சாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இலவச கழிப்பறை → கட்டணக் கழிப்பறை : விவசாயிகள் கடும் எதிர்ப்பு. 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். விழுப்புரம்–பாண்டிச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசால் கட்டப்பட்ட இலவச கழிப்பறையை, சில மர்ம நபர்கள்…