விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையின் அதிரடி: 500-க்கும் மேற்பட்ட சரித்திர குற்றவாளிகள் வீடுகளில் சோதனை, 70-க்கும் மேற்பட்டோர் கைது…!
முகப்புச் செய்தி: விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு, அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில் மாவட்ட காவல்துறையினரின் முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அந்த வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சாய் பிரநீத் அவர்களின் உத்தரவின் பேரில்,…










