Tue. Apr 14th, 2026

Author: TN NEWS

ஆலங்குளம் அருகே துப்பாக்கிச் சூடு: 3 போலீசார் மீது வழக்குப்பதிவு.

தென்காசி, ஏப். 9:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனை தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலங்குளம் வட்டாரத்திலுள்ள மருதம்புத்தூர், கண்டபட்டி, காத்தபுரம், நாலாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பனை…

நாமக்கல் அருகே தேர்தல் பணியில் சென்ற தலைமை காவலர் விபத்தில் உயிரிழப்பு.

நாமக்கல், ஏப். 9:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தேர்தல் பறக்கும் படை பணிக்குச் சென்ற தலைமை காவலர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்திவேலூரை அடுத்த நல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் பிரவீன் (35).…

அரூர் தொகுதியில் கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் – பொதுமக்கள் திரளான பங்கேற்பு.

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அ. சண்முகத்திற்கு ஆதரவாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் இன்று (08.04.2026) மாலை அரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள…

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு – முனைவர் பெ. பழனியப்பன் பொதுமக்கள் சந்திப்பு.

தர்மபுரி, ஏப்ரல் 8: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள் இன்று தர்மபுரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திப்பரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி மற்றும் வே.முத்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தீவிர தேர்தல்…

குடியாத்தம் அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை – கூலி தொழிலாளி கைது, 37 பாட்டில்கள் பறிமுதல்.

குடியாத்தம், ஏப்ரல் 8: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக குற்றச்சாட்டில் கூலி தொழிலாளி ஒருவரை கிராமிய போலீசார் கைது செய்துள்ளனர். குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏரி கொல்லி மேடு பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜ்…

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாற்றம் – புதிய நியமனம் அறிவிப்பு…!

சென்னை: தமிழக அரசின் நிர்வாக அமைப்பில் முக்கியமான மாற்றமாக, தலைமைச் செயலாளர் பதவியில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த முருகானந்தம் அவர்கள் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய் குமார் நீயமன்…

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் – நீதிமன்ற உத்தரவு, அரசியல் எதிர்வினைகள்: முழுமையான செய்தி…!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சை, தற்போது சட்ட மற்றும் அரசியல் பரப்பில் தீவிரமாக மாறியுள்ளது. 🔹 நீதிமன்ற தலையீடு: திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்ற…

பொ. மல்லாபுரம் வினோபாஜி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பெ. பழனியப்பன்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பெ. பழனியப்பன், பொ. மல்லாபுரம் வினோபாஜி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் மல்லாபுரம்…

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் நித்தியசுகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வெற்றி வேட்பாளர் நித்தியசுகுமார், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில்…

செங்கம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் டி.எஸ். வேலு தீவிர வாக்கு சேகரிப்பு; நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் டி.எஸ். வேலு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட தானியப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி…