மின்வாரிய தலைவருடன் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் சந்திப்பு.
சென்னை ஏப் 17,*ஒப்பந்த தொழிலாளர்களை விரைவாக பணி நிரந்தரம் வழிவகை செய்யனும்.* *திருப்பூர் மின் வாரியத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற பல்வேறு குளறுபடிகளை சரிசெய்ய திருப்பூரில் நேரிடையாக கள ஆய்வு செய்ய மின்வாரிய தலைவரிடம் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.* *சென்னை அண்ணா சாலையிலுள்ள…