ஆலங்குளம் அருகே துப்பாக்கிச் சூடு: 3 போலீசார் மீது வழக்குப்பதிவு.
தென்காசி, ஏப். 9:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனை தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலங்குளம் வட்டாரத்திலுள்ள மருதம்புத்தூர், கண்டபட்டி, காத்தபுரம், நாலாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பனை…










