Sun. Jan 11th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

குப்பை கூடாரமாக மாறும் சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சி தூய்மை பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி – நோய் பரவும் அபாயம்.

தென்காசி | மேலநீலிதநல்லூர் | சேர்ந்தமரம் | செய்தி: தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சியில், குறிப்பாக 10-வது வார்டு அண்ணா காலனி பகுதியில், குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.…

ஆலங்குளம் ஒன்றியம் கரும்புளியூத்து பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு – 2 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு மாவட்ட நிர்வாகம் தலையிட பொதுமக்கள் கோரிக்கை.

தென்காசி | ஆலங்குளம் | டிசம்பர் 26 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம், மாறாந்தை கிராமத்திலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிவலார்குளம் ஊராட்சிக்குட்பட்ட கரும்புளியூத்து கிராமத்திற்கு கொண்டு வரப்படும் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக…

திருப்பதியில் வரலாறு காணாத கூட்டம்!

திருப்பதி | டிசம்பர் 25, 2025: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரலாறு காணாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், நீண்ட வரிசையில் புதிதாக பக்தர்கள் நிற்பதற்கு திருப்பதி தேவஸ்தானம் தற்காலிக தடை விதித்துள்ளது. 25.12.2025 (வியாழக்கிழமை) இரவு 8 மணி நிலவரப்படி,…

இளையோருக்கு இணையதள தடை தேவையா?16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இணையதள கட்டுப்பாடு விதிக்க பரிந்துரை
மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுறுத்தல்.

மதுரை | செய்தி 16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் இணையதளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முக்கியமான பரிந்துரையை முன்வைத்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில், 16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் இணையதளங்களை…

திருக்கோவிலூரில் வாசவி சங்கத்தின் 2026ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பல்வேறு சேவைத் திட்டங்கள் செயல்படுத்தல்.

கள்ளக்குறிச்சி | திருக்கோவிலூர் | 25.12.2025 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரம், தெற்கு தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி மகாலில், வாசவி சங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மாலை நேரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்,…

பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள்.குடியாத்தம் நகர பாஜக சார்பில் “நல்லாட்சி தினம்” சிறப்பாக கொண்டாட்டம்.

குடியாத்தம் | டிசம்பர் 26 குடியாத்தம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள், நல்லாட்சி தினமாக இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய…

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் – அறிவிப்பு.

திருநெல்வேலி | டிசம்பர் 26 திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாமல் தாலுகா காவல் நிலையம் மற்றும் முன்னீர்பள்ளம் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 151 வாகனங்கள், வரும் 29.12.2025 அன்று முன்னீர்பள்ளம் காவல் நிலைய வளாகத்தில்…

திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு முதல் பாஜக மேயர் வி.வி.ராஜேஷ் தேர்வு  கேரள அரசியலில் வரலாற்றுச் சாதனை!

திருவனந்தபுரம்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சி (BJP) சார்பில் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரள அரசியலில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக திரு. வி.வி. ராஜேஷ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொத்தம் உள்ள 100 மாநகராட்சி…

பாவூர்சத்திரம் விவசாயி வழக்கு,தலா ₹50 ஆயிரம் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அப்போதைய எஸ்ஐ மீது துறை ரீதியான நடவடிக்கை.

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி பகுதியில் நடைபெற்ற நிலப் பிரச்சனை தொடர்பான வழக்கில், மனித உரிமைகள் மீறல் நடைபெற்றுள்ளதாகக் கண்டறிந்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் திரு. கண்ணதாசன், பாதிக்கப்பட்ட விவசாயி மற்றும் அவரது உறவினருக்கு தலா…

பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் 100-வது பிறந்த நாள் விழா – BJP அரூர் கிழக்கு மண்டலம்.

பாரத ரத்னா விருது பெற்ற, முன்னாள் இந்தியப் பிரதமர், தேசத்தின் மாபெரும் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100-வது பிறந்த நாள் விழா, தருமபுரி மாவட்டம் அரூர் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தீர்த்தமலை சக்தி கேந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி…