Sat. Apr 18th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

கடலூர் மாவட்டம் – சிதம்பரம் தொகுதி தேர்தல் அறிமுக கூட்டம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் திரு. தமிமுன் அன்சாரி அவர்கள் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு சிதம்பரம் நகர கழகத்தில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தை தி.மு.கழகத்தின் கடலூர் கிழக்கு…

குடியாத்தத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு – அ.தி.மு.க வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன்.

📍 குடியாத்தம் | 📅 மார்ச் 31 வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குடியாத்தம் நகரம்…

🗳️ பரமத்திவேலூர்: செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கமணி பேச்சு பரபரப்பு.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ். சேகரை அறிமுகப்படுத்தினார். 🎤…

🚨 கன்னியாகுமரி: சட்டவிரோத குவாரிகள் மீது எஸ்பி அதிரடி நடவடிக்கை…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரிகள் மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 📍 தோட்டியோடு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 கல்குவாரிகள்…

🔸 பங்குனி திருவிழா – 9ஆம் நாள் தேர் ஓட்டம்.

இன்று (30.03.2026) நடைபெற்ற 9ஆம் நாள் முக்கிய நிகழ்வான தேர் ஓட்டம், விமர்சையாகவும் பக்தி உணர்வோடும் நடைபெற்றது. காலை முதலே கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.பின்னர், ஸ்ரீ நீலகண்ட நயினார் மற்றும் ஆனந்தவல்லி அம்மன் அழகாக அலங்கரிக்கப்பட்டு…

கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – நடவடிக்கை இல்லை என குடும்பம் குற்றச்சாட்டு….?

📍 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், நில மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧾 சம்பவத்தின் பின்னணி: ஜெகதீசன் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார்…

🔴 சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட பிரார்த்தனை.

🏥 மருத்துவமனையில் அனுமதி – தமிழகம் முழுவதும் பிரார்த்தனை காங்கிரஸ் மூத்த தலைவர் Sonia Gandhi அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 🙏 நாடு முழுவதும் பிரார்த்தனை. அவரது உடல்நலம் விரைவில் குணமடைய வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள்,…

ஶ்ரீ ராமநவமி விழா: குடியாத்தம் பழமையான சீதா ராமர் ஆஞ்சநேயர் கோவிலில் மூன்றாம் நாளாக பரதநாட்டியம்

📍 குடியாத்தம் (வேலூர் மாவட்டம்): வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீதா ராமர் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் பக்தர்களை ஈர்த்துவருகின்றன. இந்த கோவிலில் மார்ச்…

குடியாத்தம் அருகே போலி நகைகள் அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி  இருவர் கைது…?

📍 குடியாத்தம் (வேலூர் மாவட்டம்): வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பரதராமி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 🧾 சம்பவ விவரம்: பரதராமி…

விழுப்புரத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு: குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் கடும் தீர்ப்பு…!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட எதிரிக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, 06.03.2023…