Fri. Feb 27th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள் விழா – குடியாத்தத்தில் மரியாதை.

தமிழ்நாடு அரசு SC/ST அலுவலர்–ஆசிரியர் நல சங்கம் சார்பில் ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர், அவர்களின் பிறந்தநாள் விழா பிப்ரவரி 1ஆம் தேதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, செருவங்கி பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் கோட்டீஸ்வரன்…

🚨 ஒரே நாளில் 8 மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய ‘நிமிர்’ குழு.

பள்ளி இடைநிற்றலைத் தடுத்து கல்விப் பாதைக்கு திருப்பிய கன்னியாகுமரி காவல்துறை. கன்னியாகுமரி | ஜன.31 📌 கல்விக்குத் திரும்பிய குழந்தைகள். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்று, வேலை உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபட்டிருந்த 8 மாணவ–மாணவியர்களின் மனங்களை மாற்றி,…

சின்னசேலம் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு…!

மாணவர்களே வழிநடத்திய நடைமுறைப் பயிற்சி சின்னசேலம் | ஜன.31 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ரயில் நிலையத்தில், தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு மற்றும் பயண ஒழுங்கு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 31.01.2026 அன்று நடைபெற்றது.…

ரிஷிவந்தியம்: திமுகவில் 50-க்கும் மேற்பட்டோர் இணைப்பு
எம்எல்ஏ வசந்தம் க. கார்த்திகேயன் முன்னிலையில்….!

ரிஷிவந்தியம் | ஜன.31 கள்ளக்குறிச்சி தெற்கு திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மாவட்ட கட்சி செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க. கார்த்திகேயன், B.Sc, MLA அவர்களின் முன்னிலையில், திமுகவில் முக்கிய கட்சி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கராபுரம் வடக்கு…

பெரும்பாடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கால்நடைகளுக்கு  பாதுகாப்பு – விவசாயிகளுக்கு நிம்மதி.

குடியாத்தம் | ஜன.31 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கால்நடை மருத்துவர் திருமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடங்கி வைத்தனர். முகாமில் உரையாற்றிய மருத்துவர் திருமுருகன்,“கால்நடைகளை…

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் பள்ளியில் சமத்துவ முழக்கம்
தீண்டாமை – தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு…!

சின்னமனூர் | ஜன.30 தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில், மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி…

தமிழ்நாடு முழுவதும் அவசரகால மருத்துவத் தயார் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் AED கருவி அறிமுகம்.

திண்டுக்கல் மாவட்டம், ஜன.30 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் நிறுவப்பட்ட உயிர்காக்கும் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் (AED) கருவியின் செயல்முறைப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள்…

போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிப்பு. காவல்துறை நடவடிக்கை வேண்டும்.

விழுப்புரம், ஜன.30 விழுப்புரம் நகரில் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற திருமண விழாக்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் புதிய பஸ் நிலையம் முதல் சோலை மஹால் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், சென்னை…

கடும் சுகாதார அவலம், நோய் பரவும் அபாயம்…? ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் தாலுக்கா – பூட்டை ஊராட்சியில் கடும் சுகாதார அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பூட்டை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, முறையான சீரமைப்பு இல்லாமல் ஊரின் ஏரிக்குள் அள்ளிக்கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில்…

📌 பத்திரிகையாளர் தாக்குதலுக்கு தமிழ்நாடு டுடே  இதழ் கடும் கண்டனம்.

சென்னை | 31.01.2026 பத்திரிகையாளர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்நாடு டுடே (Tamilnadu Today Magazine) இதழ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதழின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், உண்மையை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய…