Sat. Apr 18th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

திண்டுக்கலில் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் வெளியேறல் – கேள்விகள் எழுகிறது…..?

திண்டுக்கல், ஏப்ரல் 4 தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திமுக சார்பில் Kanimozhi Karunanidhi அவர்கள் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.…

🗳️ வேடசந்தூர் தொகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் விலகல் – NDA கூட்டணிக்கு வலுசேர்ப்பு

வேடசந்தூர், ஏப்ரல் 3 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க. கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் விலகி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்துள்ளனர். அஇஅதிமுக வேடசந்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர்…

🗳️ 100% வாக்களிப்போம் – வாயால் ஓவியம் வரைந்த மாணவன் விழிப்புணர்வு!

திருக்கோவிலூர், ஏப்ரல் 3 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வாக்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக தனித்துவமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களின் பயிற்சியில், 8ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீராம் வாயால்…

🗳️ வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி தேர்தல் கூட்டம்.

செஞ்சி, ஏப்ரல் 3, 2026 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் செஞ்சி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் பெறசா ஹோப் டங்கடே (070) தலைமையில் ஆலோசனை…

குடியாத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் தீவிர வாக்கு சேகரிப்பு.

வேலூர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் பரிதா புருஷோத்தமன் அவர்கள், இன்று நகரப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, செதுக்கரை பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலயம்…

குடியாத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் தீவிர வாக்கு சேகரிப்பு.

வேலூர், வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் பரிதா புருஷோத்தமன் அவர்கள், இன்று நகரப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, செதுக்கரை பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலயம்…

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தேர்தல்: மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, 046–குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மற்றும் நகராட்சி அலுவலக…

கடலூர் மாவட்டம் – சிதம்பரம் தொகுதி: திமுக கூட்டணி வேட்பாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர் சந்திப்பு.

கடலூர் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் தமிமுன் அன்சாரி அவர்கள், இன்று சிதம்பரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை விரிவாக விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது: “நான் வெற்றி பெற்றால், சிதம்பரம்…

தர்மபுரி மாவட்டத்தில் புனித வெள்ளி அனுசரிப்பு – ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

தர்மபுரி கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளி தினம், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மிகுந்த பக்தி உணர்வுடன் அனுசரிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசித்து…

குடியாத்தத்தில் 100% வாக்களிக்க கோரி அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

குடியாத்தம், ஏப். 2: வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, 100% வாக்களிப்பை உறுதி செய்யும் நோக்கில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சி இன்று மாலை குடியாத்தம் தலைமை தபால்…