Sun. Mar 22nd, 2026

Category: மாநில அரசு

🗞️ வேலூர் மாவட்ட செய்திகள்:
குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…!
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…!!

கல்வி உதவி மற்றும் மாணவர் நலத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம். குடியாத்தம், பிப். 9 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று…

🎓 அரசு கல்வி நலத்திட்டங்கள்.

விலையில்லா மிதிவண்டி திட்டம்: கிராமப்புற மாணவர்களின் கல்விப் பயணத்தை மாற்றும் சக்கரம் ✦ Special Series. Education Welfare Scheme Impact: சின்னமனூர் – தேனி மாவட்டம்:தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்கள், மாணவர்களை பள்ளி வாசலுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின்…

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் அலுவலகக் கட்டிடம் ஆய்வுதிண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடுகம்பாடி ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டியில்,…

குமரி மாவட்டம்: 5,000க்கும் மேல் பங்கேற்கும் பொது கூட்டங்களுக்கு அனுமதி பெற்ற இடங்கள் அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் :5,000 மற்றும் அதற்கு மேற்பட்டோர் பங்கேற்கும் பொது கூட்டங்கள் நடத்துவதற்காக, தமிழ்நாடு காவல் துறை சார்பில் பின்வரும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற இடங்கள் & கொள்ளளவு : நாகராஜா திடல், நாகர்கோவில் – 7,000…

🔊 தமிழ்நாடு போலீசுக்கு BNSS சட்டத்தின் கீழ் முழுமையான பாதுகாப்பு.

அரசின் புதிய அறிவிப்பு – முக்கிய விளக்கங்கள் (சுருக்கம்). தமிழ்நாடு அரசு, Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 (BNSS) சட்டத்தின் பிரிவு 218(2)-ஐ மாநில போலீஸ் படையின் அனைத்து ரேங்க்களுக்கும் (PC முதல் DGP வரை) விரிவாக்கம் செய்து புதிய…

போடியில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

போடிநாயக்கனூர்:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய உயிரி எரிவாயு (Biogas) உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடைபெற்றது. தமிழக…

ஜேக்டோ–ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு – பிரச்சார இயக்கம்.

வேலூர் மாவட்டம்:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முக்கிய நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, ஜேக்டோ–ஜியோ பேரமைப்பின் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. அந்த மாநாட்டில் பெருந்திரளான பங்கேற்பை…

மாற்றுத்திறனாளிகளுக்கான 5% கடை ஒதுக்கீடு புறக்கணிப்பு?
சின்னசேலம் பேரூராட்சி கடை ஏலத்தில் முறைகேடு – சங்கர் கணேஷ் குற்றச்சாட்டு…!

ஆறு மாத வாடகை செலுத்தியபோதும் அனுமதி மறுப்பு,மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இயக்குனர், முதல்வர் மற்றும் நீதிமன்றத்தை நாட விரும்புகிறேன் என அறிவிப்பு…! கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (மாற்றுத்திறனாளி) என்பவர், சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட கடை எண் 11…

‘உங்களுடன் ஸ்டாலின்’ – 10,000 முகாம்கள் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள்.

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் தொழில் பூங்காவில், தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 10,000 முகாம்களை முன்னிட்டு, நலத்திட்ட பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் விழா நடைபெற்றது.…


🚨 Breaking News………?

11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா – காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர். தமிழக காவல்துறை இயக்குனர், நீதிபதிகளுக்கு மின்னஞ்சல். சென்னை:சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா வைத்திருந்ததாக வெளியான…