Fri. Feb 27th, 2026

Category: பொதுநலம் / சமூக ஆர்வலர்கள்

சுரண்டையில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா…!

அரசியல், சமூக தலைவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு. சுரண்டை | தென்காசி | பிப். 8:தென்காசி மாவட்டம் சுரண்டையில் அமைந்துள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா, சிறப்பாகவும், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் நடைபெற்றது. 🔹…

⚠️ ரேபிஸ் விழிப்புணர்வு – உயிரைக் காப்போம் 🐕

பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து, நாய் கடித்ததை சொல்லாமல் இருந்த ஒரு சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரிய சம்பவம். இதுபோன்ற இழப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். 🚨 மிக முக்கியமான நினைவூட்டல்கள்✔️ நாய்,…

01.01.2021 முதல் 30.01.2026 வரை நீதிபதிகளின் நியமனம்,பாகுபாடு கவலைக்குரியது,P.Wilson MP.

நமது இந்திய அரசியல் சாசனம் 76-ஆவது ஆண்டில் அடிெயடுத்து வைக்கும் இந்த வேளையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் குறைந்து வரும் போக்கு கவலைக்குரியதாக இருக்கிறது. இந்தியாவின் அற்புதமான பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இல்லாத…

குடியாத்தம்: கஞ்சா போதையால் தொந்தரவு மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் கண்ணீர் மல்க கோரிக்கை.

உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை. குடியாத்தம், பிப்ரவரி 5 :கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த மாலா (50) என்பவர் மாவட்ட…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

உறவில்லா உடல்களுக்கும் உறவாய் நின்ற மனிதநேயம்…!
யாருமில்லாதவர்களுக்கான கடைசி மரியாதை…!!

வேலூர் மாவட்டம்.உறவுகளற்ற வாழ்க்கை வலியாயினும்,உறவுகளற்ற மரணம் அதைவிட கொடுமையானது.அப்படியான மரணங்களை மனித மரியாதையுடன் முடிவுறச் செய்கிறார்,திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன். பாலாற்றங்கரை – பேசாத உடல்கள். வேலூர் பாலாற்றங்கரை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாலையோரங்களில் கண்டெடுக்கப்பட்ட…

ஜேக்டோ–ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு – பிரச்சார இயக்கம்.

வேலூர் மாவட்டம்:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முக்கிய நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, ஜேக்டோ–ஜியோ பேரமைப்பின் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. அந்த மாநாட்டில் பெருந்திரளான பங்கேற்பை…

மாற்றுத்திறனாளிகளுக்கான 5% கடை ஒதுக்கீடு புறக்கணிப்பு?
சின்னசேலம் பேரூராட்சி கடை ஏலத்தில் முறைகேடு – சங்கர் கணேஷ் குற்றச்சாட்டு…!

ஆறு மாத வாடகை செலுத்தியபோதும் அனுமதி மறுப்பு,மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இயக்குனர், முதல்வர் மற்றும் நீதிமன்றத்தை நாட விரும்புகிறேன் என அறிவிப்பு…! கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (மாற்றுத்திறனாளி) என்பவர், சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட கடை எண் 11…