Fri. Feb 27th, 2026

Category: நகராட்சி நிர்வாகம் – மாவட்டம்

🚨 பயணிகள் வரவேற்பா?
நகராட்சி அலட்சியத்தின் உச்சமா? 🚨

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், புதுச்சேரி – திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு எதிரே அமைந்துள்ள இலவச கழிவறை, பராமரிப்பின்றி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ள அவலம் இன்றைய புகைப்படத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் அனைவரும் மூக்கைப்…

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயக் குறை தீர்வு நாள் கூட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயக் குறை தீர்வு நாள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாசில்தார் பழனி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் திவியாபிரவணம் முன்னிலை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார் கலந்து…

விவசாய வளம் வேண்டி ‘நிலா பெண்’ வழிபாடுவேடசந்தூர் அருகே கோட்டூர் தேவி நாயக்கன்பட்டியில் நூற்றாண்டு பாரம்பரியம்.

வேடசந்தூர்:வேடசந்தூர் அருகே அமைந்துள்ள கோட்டூர் தேவி நாயக்கன்பட்டி கிராமத்தில், விவசாயம் செழிப்படைய வேண்டி தைப்பூச தினத்தன்று ‘நிலா பெண்’ வழிபாடு எனப்படும் பாரம்பரிய வழிபாடு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிறுமி தேர்வு – எட்டு நாள் விரதம்: இந்த…

ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரல் அய்யலூரில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

வடமதுரை, பிப். 2:அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வடமதுரை ஒன்றியக் குழு சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரியும், விக்சித் பாரத் – ஜி ராம் ஜி திட்டத்தை கைவிடக் கோரியும்,…

தமிழ் பணிக்கு பாராட்டு: மாவட்ட செயலாளருக்கு ‘கவியரசு கண்ணதாசன்’ விருது.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற விழாவில், குடியாத்தம் தமிழ் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளரும் பேராசிரியர்–முனைவருமான சம்பத்குமார் அவர்களுக்கு, வாலாஜா தமிழ் சங்கத்தின் சார்பில் கவியரசு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது. தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கியப் பங்களிப்பு…

கடும் சுகாதார அவலம், நோய் பரவும் அபாயம்…? ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் தாலுக்கா – பூட்டை ஊராட்சியில் கடும் சுகாதார அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பூட்டை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, முறையான சீரமைப்பு இல்லாமல் ஊரின் ஏரிக்குள் அள்ளிக்கொண்டு வந்து கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில்…

🛕 தைப்பூசம் திருவிழா: பழனியில் போக்குவரத்து மாற்றங்கள்.

🚨திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு பழனி நகரில் நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விரிவான போக்குவரத்து மற்றும்…

8 அடி குச்சியில் தேசியக் கொடியா? — வெட்கக்கேடு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. நாட்டின் உயரிய அடையாளமான தேசியக் கொடியை ஏற்றுவதற்கு, ஒரு முறையான கொடிக்கம்பம் கூட இல்லையா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில்…

பில்ராம்பட்டு ஊராட்சியில் 40 நாட்களாக பழுதடைந்த மின்மாற்றி மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்; பயிர்கள் நாசம்.

விழுப்புரம் – கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பில்ராம்பட்டு ஊராட்சி, அப்பனந்தல் கிராமத்தில் உள்ள SS-2 KV-100-2 மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் இருந்து வருவது அப்பகுதி விவசாயிகளிடையே கடும் அதிருப்தி மற்றும்…

சின்னமனூர்: குப்பை மேடுகளால் பெருகும் தெருநாய்கள் – சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!

சின்னமனூர் – தேனி மாவட்டம். சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பை மேடுகளால், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகரின் பாதுகாப்பும், சுகாதார சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது. குப்பை…