Fri. Feb 27th, 2026

Category: நகராட்சி நிர்வாகம் – மாவட்டம்

தெரு நம்முடையது…! ஆனால் நாம் அதை நம்முடையதாக நடத்துகிறோமா?
வாகன நிறுத்தம் குறித்த ஒரு குடிமை விழிப்புணர்வ….!

மாநகராட்சியின் பல பகுதிகளில், குறிப்பாக 16 முதல் 20 அடி அகலமுள்ள குருகலான தெருக்களில்,நாம் மக்களாகிய நாம், ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. குறுகலான தெருவில்,👉 இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்துகிறோம்.👉 தெரு…

பேரணாம்பட்டு:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

பேரணாம்பட்டு | ஜனவரி 10 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) பெயரை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் “விக்சித் பாரத் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (VB GRAM G)” என மாற்றியுள்ளதாகக் கூறி, மத்திய பாஜக…

ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பண்ணைக்குட்டை, மரக்கன்று நடவு பணிகளில் ரூ.26 லட்சத்திற்கும் மேல் ஊழல் குற்றச்சாட்டு…?

திருவண்ணாமலை மாவட்டம் | செங்கம். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGS) கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளில், ரூ.26 லட்சத்திற்கும் அதிகமான ஊழல் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இந்த…

அரசின் நேரடி நலத்திட்டம் களத்தில் செயல்பாடு திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுளத்தில் ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.

ஆனைகுளம் | ஜனவரி 8, 2026 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் திட்டம் – அரசு நலத்திட்டங்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நிர்வாகக் கொள்கையின் ஒரு பகுதியாக – வள்ளியூர்…

அரசின் நேரடி நலத்திட்டம் களத்தில் செயல்பாடு திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுளத்தில் ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.

ஆனைகுளம் | ஜனவரி 8, 2026 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் திட்டம் – அரசு நலத்திட்டங்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நிர்வாகக் கொள்கையின் ஒரு பகுதியாக – வள்ளியூர்…

மரக்காணம் பேருந்து நிலையம்–VAO அலுவலக கட்டிடங்கள் ஆபத்தான நிலையில்: உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

விழுப்புரம், ஜனவரி. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மரக்காணம் பேருந்து நிலையம், மரக்காணம் காவல் நிலையம் அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலக கட்டிடம் ஆகியவை மிகவும் சிதலமடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்…

தென்காசி: சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகம் – நிரந்தர மருத்துவர் நியமனம் அவசியம் விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம்: தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரை ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகத்தின் தற்போதைய நிலை குறித்து பொதுமக்கள்…

மீன் வியாபார பெண்ணுக்கு அவமரியாதை, அதிகார துஷ்பிரயோகம் – திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு.

திருவள்ளூர்:(பெண்கள் பாதுகாப்பு | உள்ளாட்சி அதிகாரப் பொறுப்பு | சட்ட நடவடிக்கை). திருவள்ளூர் மாவட்டம்: திருவள்ளூரில் சாலையோரம் மீன் வியாபாரம் செய்து வந்த பெண்ணை ஆபாசமாகப் பேசி, உயிருக்கு மிரட்டல் விடுத்ததுடன், அவர் வைத்திருந்த மீன்களை கால்வாயில் கொட்டி அட்டூழியம் செய்ததாக…

பௌர்ணமி பூஜையில் பக்தர்களுக்கு நாகச்சாட்டை அருள் குடியாத்தம் ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு.

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ரயில் நிலையம் அருகே,பெரியான் பட்டறை சிவன் கோவில் அருகிலுள்ளஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில்,மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்வெகுசிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்வில்,அம்மனுக்கு சிறப்பு…

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் அபாயம்…? குழந்தைகள் பாதிப்பில் – குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை…!

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவன் நகர், முருகன் நகர் பகுதிகளில்,சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய்…