பொதுமக்கள் கோரிக்கை…?
ஆண்டிப்பட்டியில் கைப்பம்பு பழுதடைந்து ஒரு வருடமாக நீர் தட்டுப்பாடு – பொதுமக்கள் கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியின் தெற்கு தெருவில் உள்ள கைப்பம்பு கடந்த ஒரு வருடமாக பழுதடைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும்…








