Sun. Oct 5th, 2025

Category: சமூகம்

கோவை 84-வது வார்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தார் சாலை: மாமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு!

கோவை மாநகராட்சியின் 84-வது வார்டில், கரும்புகடை பாத்திமா நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தார் சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் SDPI கட்சியின் மாமன்ற உறுப்பினர் அலீமா ராஜாஉசேனுக்கு விருந்து வைத்து கவுரவித்தனர். தமிழகத்தில் 2022 நகர்புற…

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் Central Warehousing Corporation பகுதிக்கு அருகே அமைந்துள்ள பல்வேறு குடியிருப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் என்னைச் சந்தித்து புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், பொதுத்துறை நிறுவனமான…

பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?

செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…

உலகத் தாய்மொழி தின உறுதிமொழி!

உலகத் தாய்மொழி தின உறுதிமொழி – தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது தென்காசி, பிப். 23: உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட காவல்…

மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக கையாடல் – கைது நடவடிக்கை.

தென்காசி நகராட்சியில் வரிப்பணம் முறைகேடு: இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம் தென்காசி நகராட்சியில் பணியாற்றிய இளநிலை உதவியாளர் ராஜா முகமது, டெண்டர் வைப்பு தொகையில் 21,48,850 ரூபாய் முறைகேடாக கையாடியுள்ள தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2023 மார்ச் முதல் 2024…

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம்: கரூரில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

கரூர்: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பில் இன்று (18.02.2025) மாலை 6 மணிக்கு கரூரில் கலந்தாய்வு கூட்டமும் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு…

மதுரையில் GST விழிப்புணர்வு நிகழ்ச்சி: MSME துறைக்கான கலந்துரையாடல்.

**நிகழ்வு:** இன்று, 14 பிப்ரவரி 2025, வெள்ளிக்கிழமை, மதுரையில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் **Confederation of Indian Industry (CII)** மற்றும் மத்திய மாநில வணிகவரித்துறை இணைந்து **GST Outreach Programme to MSME Sector** நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில்…

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்…?

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் 12 பிப்ரவரி 2025 அன்று, “தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்…

உடனடி கடன் செயலி மூலம் 465 கோடி மோசடி – கேரளா நபர் கைது?

புதுச்சேரி: இந்தியாவில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உடனடி கடன் (Instant Loan App) செயலிகளை பயன்படுத்தி, எந்தவிதமான அடையாளச் சரிபார்ப்பும் இல்லாமல் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் வாங்கிய கடன் மற்றும் வட்டித்தொகையை மீறிய பல…

ஆகாஷ்வாணியின் பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் மறைவு.

சென்னை: ஆகாஷ்வாணியின் மூத்த செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் (102) காலமானார். தமிழ் வானொலி உலகில் முக்கிய இடம் பிடித்த அவரது மறைவு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி ரசிகர்களுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், 1945…