Sun. Jan 11th, 2026

Category: சமூகம்

புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா – அணைக்கட்டில் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

வேலூர் – டிசம்பர் 28. வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திய ஒன்றியம் அணைக்கட்டு ஊராட்சி, சின்ன அணைக்கட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் இன்று நடைபெற்ற விழாவில் திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில், வேலூர் தெற்கு மாவட்ட…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகளுக்கு நல உதவிகள் வழங்கல் 94-வது மாதமாக தொடர்ந்து சமூக சேவை.

குடியாத்தம், டிசம்பர் 29 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், சமூக சேவகர் கே.வி. ராஜேந்திரன் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் விதவைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, 94-வது மாதமாக தொடர்ந்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, 28.12.2025 அன்று குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி…

தமிழ்நாடு பிரஸ் கிளப் – பிளசிங் சர்ச் இணைந்து,கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர், இடைகால் அருகே உள்ள பிளசிங் சர்ச் வளாகத்தில், தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் பிளசிங் சர்ச் சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிளசிங் சர்ச்…

குற்றாலம்: நீதிமன்ற உத்தரவை மீறும் சுற்றுலா பயணிகள் – நிர்வாக அலட்சியமா?

தென்காசி மாவட்டம், குற்றாலம்: தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற குற்றால அருவிகளில் நீராடுவதற்காக, ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், குற்றால அருவிகளில்…

கன்னியாகுமரி மாவட்ட சிற்பத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு – காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை.

கன்னியாகுமரி, டிசம்பர் 27. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மயிலாடி பேரூராட்சி, அழகப்பபுரம் பேரூராட்சி, மருங்கூர் பேரூராட்சி, சுசீந்திரம் பேரூராட்சி, குலசேகரம் ஊராட்சி, தேரூர் ஊராட்சி மற்றும் இரவிபுதூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில், காலம் காலமாக கோயில் பணிகளுக்கான கல் சிற்பத் தொழில் சிறப்பாக…

தாசில்தாருக்கு அமைதி குழு கூட்டங்களை நடத்த அதிகாரம் இல்லை: மதுரை உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு!

மதுரை | டிசம்பர் 27 அமைதி குழு கூட்டம் நடத்துவதற்கோ, அதன் பெயரில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கோ தாசில்தாருக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று மதுரை கிளை மதராஸ் உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை நீதிபதி பி.…

ரூ.3.5 கோடி மதிப்புள்ள மாநகராட்சி பூங்கா நில ஆக்கிரமிப்புஉயர்நீதிமன்ற     உத்தரவுக்குப் பிறகும் நடவடிக்கை இல்லை,கோவை மாநகராட்சி மீது கடும் குற்றச்சாட்டு.

🔷கோவை | Tamilnadu Today | Special Investigative Report.🔷 தேதி: 26/12/2025. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு (Open Space Reservation – OSR) பூங்கா…

குப்பை கூடாரமாக மாறும் சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சி தூய்மை பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி – நோய் பரவும் அபாயம்.

தென்காசி | மேலநீலிதநல்லூர் | சேர்ந்தமரம் | செய்தி: தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சியில், குறிப்பாக 10-வது வார்டு அண்ணா காலனி பகுதியில், குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.…

ஆலங்குளம் ஒன்றியம் கரும்புளியூத்து பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு – 2 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு மாவட்ட நிர்வாகம் தலையிட பொதுமக்கள் கோரிக்கை.

தென்காசி | ஆலங்குளம் | டிசம்பர் 26 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம், மாறாந்தை கிராமத்திலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிவலார்குளம் ஊராட்சிக்குட்பட்ட கரும்புளியூத்து கிராமத்திற்கு கொண்டு வரப்படும் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக…

திருப்பதியில் வரலாறு காணாத கூட்டம்!

திருப்பதி | டிசம்பர் 25, 2025: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரலாறு காணாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், நீண்ட வரிசையில் புதிதாக பக்தர்கள் நிற்பதற்கு திருப்பதி தேவஸ்தானம் தற்காலிக தடை விதித்துள்ளது. 25.12.2025 (வியாழக்கிழமை) இரவு 8 மணி நிலவரப்படி,…