Mon. Jan 12th, 2026

Category: சமூகம்

குப்பை கூடாரமாக மாறும் சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சி தூய்மை பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி – நோய் பரவும் அபாயம்.

தென்காசி | மேலநீலிதநல்லூர் | சேர்ந்தமரம் | செய்தி: தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சேர்ந்தமரம் கஸ்பா ஊராட்சியில், குறிப்பாக 10-வது வார்டு அண்ணா காலனி பகுதியில், குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.…

ஆலங்குளம் ஒன்றியம் கரும்புளியூத்து பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு – 2 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு மாவட்ட நிர்வாகம் தலையிட பொதுமக்கள் கோரிக்கை.

தென்காசி | ஆலங்குளம் | டிசம்பர் 26 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம், மாறாந்தை கிராமத்திலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிவலார்குளம் ஊராட்சிக்குட்பட்ட கரும்புளியூத்து கிராமத்திற்கு கொண்டு வரப்படும் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக…

திருப்பதியில் வரலாறு காணாத கூட்டம்!

திருப்பதி | டிசம்பர் 25, 2025: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரலாறு காணாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், நீண்ட வரிசையில் புதிதாக பக்தர்கள் நிற்பதற்கு திருப்பதி தேவஸ்தானம் தற்காலிக தடை விதித்துள்ளது. 25.12.2025 (வியாழக்கிழமை) இரவு 8 மணி நிலவரப்படி,…

இளையோருக்கு இணையதள தடை தேவையா?16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இணையதள கட்டுப்பாடு விதிக்க பரிந்துரை
மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுறுத்தல்.

மதுரை | செய்தி 16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் இணையதளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முக்கியமான பரிந்துரையை முன்வைத்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில், 16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் இணையதளங்களை…

திருக்கோவிலூரில் வாசவி சங்கத்தின் 2026ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பல்வேறு சேவைத் திட்டங்கள் செயல்படுத்தல்.

கள்ளக்குறிச்சி | திருக்கோவிலூர் | 25.12.2025 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரம், தெற்கு தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி மகாலில், வாசவி சங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மாலை நேரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்,…

21ம் ஆண்டு சுனாமி நினைவு தினம். காசிமேடு கடற்கரையில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி.

சென்னை | காசிமேடு | 26.12.202521-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை காசிமேடு கடற்கரையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) சார்பில், உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி, வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.…

பாவூர்சத்திரம் விவசாயி வழக்கு,தலா ₹50 ஆயிரம் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அப்போதைய எஸ்ஐ மீது துறை ரீதியான நடவடிக்கை.

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி பகுதியில் நடைபெற்ற நிலப் பிரச்சனை தொடர்பான வழக்கில், மனித உரிமைகள் மீறல் நடைபெற்றுள்ளதாகக் கண்டறிந்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் திரு. கண்ணதாசன், பாதிக்கப்பட்ட விவசாயி மற்றும் அவரது உறவினருக்கு தலா…

100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க முயலும்
பாஜக மத்திய அரசை கண்டித்து நெல்லை மானூரில் இந்திய கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

மானூர் | நெல்லை மத்திய மாவட்டம் | டிசம்பர் 24, 2025 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, திமுக தலைமையில் மதிமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் சார்பில் நெல்லை…

குடியாத்தம் கல்லபாடி ஊராட்சியில்
பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம்.

குடியாத்தம் | டிசம்பர் 25 வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா கல்லபாடி ஊராட்சியில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கடந்த டிசம்பர் 22 (திங்கள்) முதல் 24 (புதன்) வரை மூன்று நாட்கள்…

இளம் பெண் கைது – நகைகள் மீட்பு.

திண்டுக்கல் | வத்தலகுண்டு25.12.2025 நட்பாக பழகி வீட்டு சாவியை திருடி வீட்டிற்குள் புகுந்து 15½ பவுன் தங்க நகை திருட்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த முருகவேல் – செல்வி தம்பதியினர், கணக்கம்பட்டி கோயிலுக்கு சென்றிருந்த போது, மதுரை திருநகரைச்…