Mon. Jan 12th, 2026

Category: சமூகம்

ரயில் டிக்கெட் முன்பதிவு நிலை அறிவிப்பில் மாற்றம் – பயணிகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு.

சென்னை / டிசம்பர் 18: ரயில் புறப்படுவதற்கு முன் டிக்கெட் முன்பதிவு (Reservation Chart) நிலையை பயணிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், இந்திய ரயில்வே புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே…

சங்கராபுரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பாம்பு கடி – 2ம் வகுப்பு மாணவி மருத்துவமனையில் அனுமதி.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 17: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் இரண்டாம் வகுப்பு மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (17.12.2025) மாலை 3.00 மணியளவில் பள்ளி வளாகத்தில்…

தமிழ்நாடு மழைக்காலம் இரு வேறு நிலைகள்…?

🔴கனமழை பெய்த போதிலும் ஒரு சொட்டு நீரில்லாமல் வறண்டு கிடக்கும் 354 ஏரிகள்…? சமீப காலமாக தொடர்ச்சியாக கனமழை பெய்திருந்தாலும், தமிழ்நாட்டில் 354 ஏரிகள் முழுமையாக வறண்டு கிடப்பது பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பாசனம் மற்றும்…

POSCO சட்டத்தின் கீழ் தீர்ப்பு இரு மகளிருக்கு…!

14 வயது சிறுமியை தவறான செயல்களில் வற்புறுத்திய வழக்கு: இரு பெண்களுக்கு 7 ஆண்டு சிறை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 14 வயது சிறுமியை சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதாக…

சிசிடி கேமரா உடைத்த வழக்கு – இளைஞர் கைது!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொண்டசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் ஜெயந்தி (35) என்பவர், தனது வீட்டின் முன்புறம் பாதுகாப்பு கருதி சிசிடி கேமரா பொருத்தியிருந்தார். இதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சிலம்பரசன் (28) என்பவர் அருகிலேயே வசித்து…

பண்டாரசெட்டிபட்டி கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பு – அகற்ற நடவடிக்கை கோரிக்கை!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரசெட்டிபட்டி கிராமம், 6-வது வார்டு, திரு.வி.க தெருவில் உள்ள ஒரு பொது இடத்தில் நிழற்குடம் மற்றும் ஆர்.ஓ (RO) குடிநீர் அமைப்பு அமைக்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அந்த இடம்…

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் கோட்டை நோக்கி பேரணி!

சென்னை, புதுப்பேட்டை | டிசம்பர் 17, 2025 : தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில், தங்களின் 20 அம்ச கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாததை கண்டித்து, இன்று சென்னை புதுப்பேட்டை பகுதியில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது.…

பென்ஷனர் தின விழாவில் எட்டாவது ஊதியக் கமிஷன் குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!

சென்னை, பெரம்பூர் | டிசம்பர் 16, 2025 : ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17ஆம் தேதி பென்ஷனர் தினமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் சார்பில் பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பென்ஷனர்…

🤝 NGO / CSR உதவி கோரிக்கை!

அரிய மரபியல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசர உயிர்காக்கும் சிகிச்சை தேவை! காஞ்சிபுரம் மாவட்டம் – அவசர மனிதாபிமான வேண்டுகோள்! காஞ்சிபுரம் மாவட்டம், தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் – சசிகலா தம்பதியினரின் மகள் கௌஷிகா (வயது : 7) அரிய…

குடியாத்தம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் – அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்.

குடியாத்தம், டிசம்பர் 17 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த போடி பேட்டை பகுதியில் உள்ள சிவூர் ஊராட்சி, லட்சுமி கார்டன் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மோர்தனா அணை கால்வாயிலிருந்து வெளியேறும் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தேங்கி வருவதாக…