விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகள் – பஞ்சாயத்து நிர்வாக தலையீடு கோரும் விவசாயிகள்!
தென்காசி, டிச.17 : தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை பகுதியில் உள்ள வேலாயுதபுரம் சாலையை ஒட்டிய விளைநிலங்களில், விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் மற்றும் நாற்றுகள் சேதமடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதியில் சிலர் பன்றிகளை வளர்த்து வருவதால், அவை அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து…









