Wed. Feb 4th, 2026

Category: #சட்டம் #தீர்ப்புகள் #வாழ்க்கை

அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – மாவட்ட நிர்வாகம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை!

தமிழக முதலமைச்சர் வருகைக்காக தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் சாலைகள் அவசர அவசரமாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. வேக தடைகள் அகற்றப்பட்டு, மிகப்பெரிய குண்டுக்குழிகள் வெறும் “பஞ்சர் ஒட்டும்” முறையில் மேற்பரப்பாக மட்டுமே மறைக்கப்பட்டன. முதலமைச்சர் வருகைக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்துடைப்புச் செயற்பாடுகள்,…

நீதிபதி உடனடி ராஜினாமா செய்ய வேண்டும்: வழக்கறிஞர்கள் வலியுறுத்தல் !

📰 பத்திரிகை வெளியீடு நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக, மதுரைக் கிளை நீதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை: நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய…

தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா – ஒரு தியாகத்தின் விதைத்த தீ… இன்று ஒரு வாழ்வியல் புரட்சியாக!

✍️ சிவராஜ், குக்கூ காட்டுப்பள்ளி. இயற்கை வேளாண் அறிவியக்கவாதி நம்மாழ்வர் பங்கேற்ற நிகழ்வொன்றில், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நாம் கண்ட ஒரு ஆவணப்படம் – எண்டோசல்ஃபான் நஞ்சின் கொடிய விளைவுகளைச் சொன்னது. ஒரு பூச்சிக்கொல்லி எவ்வாறு ஒரு முழு கிராமத்தின் வாழ்க்கையையே…

குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சட்ட மேதை பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

குடியாத்தம்; வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொண்டசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னினால் 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவஞ்சலி நிகழ்ச்சி மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் சேவை செல்ல பாண்டியன்…

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்போர் நலச் சங்கம் மாமேதை டாக்டர் பீமாராவ் அம்பேத்கார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாலக்கோடு வட்டம் – கரகத்தஹள்ளி ஊராட்சிTNHB குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில்டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிப்பு டிசம்பர் 6, 2025. பாலக்கோடு வட்டம், கரகதஹள்ளி ஊராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், மகாகவி பாரதியார்…

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாள்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கியில்புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69ஆவது நினைவஞ்சலி நிகழ்வு டிசம்பர் 6 – குடியாத்தம், வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கியில், இந்திய குடியரசு கட்சி சார்பில் நாட்டின் அரசியல், சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையின் வரலாற்று சிறப்பு கட்டுரை!

இதழ்: தமிழ்நாடு டுடே (Tamilnadu Today)பிரிவு: ஆன்மீகம் / வரலாறு / சமூகம்தலைப்பு: திருப்பரங்குன்றம் மலை உச்சி விவகாரம்: தீபத்தூணா, சர்வே கல்லா? – வரலாற்றுச் சான்றுகளும், ஆய்வாளர்களின் விளக்கமும்! மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான…

வட மாநில பாலியல் கொடுமை குறித்து பாஜக மகளிர் அமைப்பு மௌனம் – ஹசினா சையத் குற்றச்சாட்டு…?

03.12.2025சென்னை தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கே மட்டும் குரல் எழுப்பி, வடமாநிலங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை குறித்து மௌனமாக இருக்கிறார்கள் என பாஜக மகளிர் அமைப்பை சேர்ந்த வானதி சீனிவாசன், நடிகை குஷ்பூ, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரைக் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ்…

சென்னை மாவட்டம் — வடசென்னையில் கனமழை: பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதி

‘டித்வா’ புயலின் தாக்கத்தால் சென்னை முழுக்க பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று ஓரளவு மழை மட்டுமே பதிவானது. ஆனால் இன்று அதிகாலை முதலே வடசென்னையைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இடைவேளையில்லாமல் கனமழை பொழிந்து வருகிறது. இதன் விளைவாக…

100 ஆண்டுகளுக்கு முன் உருவான இணைப்பின் உயிர்: இன்று ஆபத்தில்…?

பாம்பன் சாலைப் பாலம் ஆபத்தான நிலையில்; பெரிய விபத்தை நோக்கி நகரும் சூழல் – அரசு அலட்சியத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்…? ராமநாதபுரம் மாவட்டத்தை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் வரலாற்றுச் சாலைப் பாலம், தமிழ்நாட்டின் முக்கியப் போக்குவரத்து நரம்பாக மட்டுமல்லாமல், ஒரு…