Sat. Jan 10th, 2026

Category: கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் பாம்பு கடி – 2ம் வகுப்பு மாணவி மருத்துவமனையில் அனுமதி.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 17: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் இரண்டாம் வகுப்பு மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று (17.12.2025) மாலை 3.00 மணியளவில் பள்ளி வளாகத்தில்…

அடிப்படை வசதிகளே இல்லாத இருந்தை கிராமம்!
உயிரிழப்புக்குப் பிறகும் அலட்சியமா?
📢 கலெக்டர் & அமைச்சர்கள் கவனத்திற்கு!

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருந்தை கிராமம், பல ஆண்டுகளாக எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி புறக்கணிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை, நடைபாதை, பாதுகாப்பான செல்லும் வழி…

தியாகதுருகம் நகருக்குள் இரவு நேரத்தில் அரசு பஸ்கள் வராததால் பயணிகள் அவதிப்பு – உடனடி நடவடிக்கை கோரிக்கை…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மற்றும் அதைச் சூழ்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அரசு பேருந்துகள் முக்கியமான போக்குவரத்து ஆதாரமாக உள்ளன. கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை – தியாகதுருகம் வழித்தடம், மேலும் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு போன்ற பகுதிகளை இணைக்கும்…

சங்கராபுரம் நகரில் தினசரி கடும் டிராபிக் நெரிசல்.

பொதுமக்கள் அவதி – தனியான போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க கோரிக்கை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமாக மாற்றம் அடைந்து வரும் சங்கராபுரம் நகரில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் டிராபிக் நெரிசல் உருவாகி பொதுமக்கள் மற்றும் வாகன…

சின்னசேலம் தீயணைப்பு நிலையம் – 14 ஆண்டுகளாக வாடகை கட்டடம்!

ஒதுக்கப்பட்ட அரசு நிலம் இருந்தும் கட்டடம் ஏன் கட்டப்படவில்லை? கள்ளக்குறிச்சி மாவட்டம் | சின்னசேலம் சின்னசேலத்தில் 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தீயணைப்பு நிலையம்,இன்றுவரை—14 ஆண்டுகளாக—வாடகை கட்டடத்தில் தான் செயல்பட்டு வருகிறது.சொந்த கட்டடம் இல்லாமல்,போதிய வசதிகள் இல்லாத சூழலில் தீயணைப்பு வீரர்கள்…

₹1.71 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டும் பூட்டியே கிடக்கும் நூலகம் மாணவர்களின் கனவுகளை மூடும் பூட்டை எப்போது திறப்பது?

கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் வட்டம்பூட்டை ஊராட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திற்குட்பட்ட பூட்டை ஊராட்சியில்,மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு நூலகக் கட்டிடம் எப்போதும் பூட்டியே இருப்பதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 📚 சீரமைப்பு முடிந்து மாதங்களாகியும்…

மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்?
டெல்லி பயணம் அரசியல் மாற்றங்கள்…?

டிசம்பர் 3 – கள்ளக்குறிச்சி அதிமுக உள்கட்சிப் பிரச்சினை தீவிரமாக இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திடீரென டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரமே எடப்பாடி பழனிசாமியை…

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி – மழையால் சேதமான வீடு நேரில் பார்வை; நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம், ஆவிக்கொளப்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் கோவிந்தன் (த/பெ. கேசவன்) அவர்களின் வீடு சமீபத்திய கனமழையால் இடிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி அவர்கள் இன்று…

கள்ளக்குறிச்சி குழந்தைகள் தின விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகாமி கல்வி அறக்கட்டளை ஏற்பாட்டில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) திருமதி R. சித்ரா அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்வியாளர்…

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா…!

திமுக கட்சி துணை பொதுச் செயலாளர் முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில்,விழுப்புரம் மத்திய திமுக மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள்,விழுப்புரம் வடக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் செஞ்சி K. S.…