Thu. Nov 20th, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

வீடுகளில் வழியும் சாக்கடை நீர் – மெத்தனமாக செயல்படுகிறதா மாவட்ட நிர்வாகம்?

உசிலம்பட்டி 18.03.2025 *உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழிஇல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாழியில் இரைத்து வெளியேற்றும் அவலம் – சாக்கடை நீரில் நாற்று நட்டு பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

குலையநேரி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு…!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள குலையநேரி பகுதியில் 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவி…

தற்போது – Ac பெட்டியில் எலி இறந்து கிடந்த துர்நாற்றம் ! பயணிகள் அவதி?

*கன்னியாகுமரி சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எலி செத்து துர்நாற்றம் வீசியதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டம்* *பயணிகளுக்கு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இடம் மாற்றி கொடுத்த பிறகு அபாய சங்கிலியை…

இந்திய மொழிகள் பாதுகாப்பு குறித்து – மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், சில மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன, மேலும் சில மொழிகள் வளர்ந்து வருகின்றன. அழிந்து வரும் மொழிகள்: பீப்பிள் லிங்க்விஸ்டிக் சர்வே ஆஃப் இந்தியா (PLSI) அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 220-க்கும்…

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியின் நடவடிக்கையில் சமூக விரோதிகள் பயன்படுத்தப்பட்டு சிறுவன் அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

திருப்பூர், செல்லநகர்:கடந்த வாரம், திருப்பூர் மாநகரம் செல்லநகர் பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு விசாரணை நடத்தப்பட்டு, பொட்டிக்கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன. அந்தக் கடையில் ஹான்ஸ் விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதில்,…

தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், சாமானிய பொதுமக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளஒப்படை நிலங்களை பராதீனம் செய்ய 30 ஆண்டுகள் என்கிற ஒப்படை நிபந்தனைகளை தளர்த்தி 10 ஆண்டுகள் என குறைத்து…

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை கணக்கெடுக்க வலியுறுத்தி வேண்டுகோள்…!

கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் சோமந்துறை சித்தூர் கிராமத்தில் அரசு அறிவிக்கும் சலுகைகள் தகுதியான பயனாளிகளுக்கு கிடைத்திட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைக் கணக்கெடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தேன் அதைத்தொடர்ந்து அரசிடமிருந்து உரிய ஆணை பெறப்பட்டு வறுமை கோட்டுக்கு…

புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி தேவை – தமிழ்நாடு டுடே நிருபர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனைமலை தென் சித்தூர் குடிநீர் வசதிக்கு புதிய மேல்நிலைத் தொட்டி அவசியம் – அரசின் உடனடி நடவடிக்கை கோரிக்கை கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், தென் சித்தூர் ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சியில் சுமார் 2000க்கும்…

குடிநீரை மக்கள் குடிக்கும் நீராக தரவும் – தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கவனத்திற்கு!

வாகைக்குளம் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் அம்பாசமுத்திரம், பிப்ரவரி 28:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாகைக்குளம் ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கடனாநதி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு…

தமிழ்நாடு அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள், கிராம ஊராட்சிகளில் மனைப் பிரிவுகளை மேம்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வீட்டுமனை அபிவிருத்தியாளர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டுமென, தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.…