Fri. Feb 27th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

நெல்லையில் எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு!

‘களத்தைத் தயார் செய்வோம்! 2026-இல் வெல்வோம்!’ என்ற முழக்கத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சியின் பூத்-வாரியான கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் வேகமெடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. திட்டமிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்…

🚨 விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூத்த பத்திரிகையாளர், உதவியை நாடும் குடும்பம் 🚨

மூத்த பத்திரிகையாளரும், மாலை முரசு முன்னாள் நிருபருமான திரு. டி.கே. ராஜபாண்டியன் (வயது 60) அவர்கள், சென்னையில் 28.12.2025 அதிகாலை, தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் செல்லும் போது,பின் பக்கத்தில் இருந்து லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார். 🔹 தற்போது…

பேர்ணாம்பட்டில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடல் RGPRS சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

டிசம்பர் 31வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட்டி வட்டாரம் மசிகம் கிராமத்தில், 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது. மத்தியிலுள்ள பாஜக அரசு, உலகின் மிகப்பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமான மகாத்மா…

சின்னசேலம் அருகே டிரான்ஸ்ஃபார்மர் பழுது 4 நாட்களாக மின்விநியோகம் இல்லை,நெல் பயிர்கள் கருகும் அபாயம்.

ரூ.3,000 கொடுத்தால் தான் மின் இணைப்பு? – விவசாயிகள் குற்றச்சாட்டு…! கள்ளக்குறிச்சி மாவட்டம் | சின்னசேலம். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி வடக்கு காட்டுகொட்டாய் பகுதியில் அமைந்துள்ள மின் டிரான்ஸ்ஃபார்மர் எரிந்து பழுதடைந்த நிலையில், அதை சரிசெய்ய எடுத்துச்…

உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிரந்தர பேராசிரியர்கள், அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் | உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நிரந்தர பேராசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவ–மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். உளுந்தூர்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல்…

குத்துக்கல்வலசை பஞ்சாயத்தில் ரூ.67 லட்சம் சாலை பணியில் ஊழல் குற்றச்சாட்டு – போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு.

டிசம்பர் 30தென்காசி மாவட்டம், தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பஞ்சாயத்து அய்யாபுரம் கிராமத்தில், தார் சாலை போடாமலேயே சாலை அமைத்ததாக பொய்யான கணக்கு காட்டி ரூ.67 லட்சம் அளவிலான ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, கிராமம் முழுவதும் வீதிகளில்…

மணலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் இடமாற்றம்,முன் அறிவிப்பில்லாததால் கர்ப்பிணிப் பெண்கள் அவதி
மருத்துவத்துறை அலட்சியம் குற்றச்சாட்டு…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் | மணலூர்பேட்டை; கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையம் (PHC) எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். செவ்வாய்க்கிழமை ஆன இன்று,…

குடியாத்தம் ஏடிஎம் மையத்தில் சுகாதார சீர்கேடு: பொதுச் சுகாதாரத்திற்கு   ஆபத்து…? மாநகராட்சி அலட்சியம் குற்றச்சாட்டு…!

டிசம்பர் 29 | வேலூர் மாவட்டம், குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையம், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சூழல் பொது…

மலை வேடன் சமூகத்தினருக்கு இனச் சான்றிதழ் வழங்க கோரி மனு போராட்டம்…!

டிசம்பர் 29, 2025 | திண்டுக்கல் மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து, மலை வேடன் (பழங்குடியினர்) சமூகத்தினருக்கு இனச் சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்து, 50-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம்…

அபாயத்தின் விளிம்பில் தென் பெண்ணை ஆற்று மேம்பாலம் மீண்டும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள முக்கிய மேம்பாலம் தற்போது கடும் அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த மேம்பாலம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக…