உடனடியாக செயல் அலுவலர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை!
சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு உடனடி செயல் அலுவலர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி கடந்த ஐந்து மாதங்களாக தனி செயல் அலுவலர் இல்லாமல் உள்ளதால், பொதுமக்கள் பல்வேறுADMINISTRATIVEசேவைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேரில் அலுவலரை சந்தித்து பிரச்சனைகளை தெரிவிக்க முடியாததால்,…