Wed. Nov 19th, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு டுடே கண்டன அறிக்கை?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை வன்மையாக கண்டிக்கிறோம். 26.02.2025 இன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா! சென்னையை அடுத்த பூஞ்சேரியில் நடைபெற்ற நிலையில், செய்தி சேகரிக்க சென்ற குமுதம் பத்திரிகையின் ஒளிப்பதிவாளர்…

வடக்கு வாழ்கிறது……? தெற்கு தேய்கிறது….?

தற்போதைய அரசியலில் தெற்கு மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதியில் மறு கட்டமைப்பு என்ற போர்வையில் தென் மாநிலங்களின் அதிகார வரம்பை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசின் நடைமுறைகள் வருங்கால தென்னிந்தியாவின் வளர்ச்சி கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு…

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் Central Warehousing Corporation பகுதிக்கு அருகே அமைந்துள்ள பல்வேறு குடியிருப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் என்னைச் சந்தித்து புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், பொதுத்துறை நிறுவனமான…

பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?

செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…

தெரு நாய்கள் பிரச்சனை – பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்! அதிகாரிகள் நடவடிக்கையற்ற நிலையில் மக்கள் தவிப்பு!

கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் கிராமத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக சில மாதங்களாக இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் புகார்கள் எழுப்பப்பட்டாலும், இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ (official…

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம்: கரூரில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

கரூர்: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பில் இன்று (18.02.2025) மாலை 6 மணிக்கு கரூரில் கலந்தாய்வு கூட்டமும் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு…

துரை வை.கோ. அவர்கள் அறிக்கை…!

திருச்சி வானளாவிய வளர்ச்சி பெற, வான் வழி விமான போக்குவரத்து சேவையை விரிவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவை நிறுவன முதன்மை அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடி, திருச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். நேற்று (14.02.2025)…

மதுரையில் GST விழிப்புணர்வு நிகழ்ச்சி: MSME துறைக்கான கலந்துரையாடல்.

**நிகழ்வு:** இன்று, 14 பிப்ரவரி 2025, வெள்ளிக்கிழமை, மதுரையில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் **Confederation of Indian Industry (CII)** மற்றும் மத்திய மாநில வணிகவரித்துறை இணைந்து **GST Outreach Programme to MSME Sector** நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில்…

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்…?

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் 12 பிப்ரவரி 2025 அன்று, “தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்…

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு கேள்விக்குறி?

*கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தோட்டியோடு மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டு தீ-அரியவகை மரங்கள்,மூலிகைகள் தீயில் எரிந்து நாசம்-மலைப்பகுதியில் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் மலையில் அருகாமையில் அப்பகுதி மக்கள் அச்சம்.* சுங்கான் கடை பகுதியில் தீ ஏற்பட்டது சம்பந்தமாக வேளி…