திருப்பூரில் ஒரே கடைக்கு இரு மின்இணைப்பு வழங்கல் – முறைகேடு குறித்து நடவடிக்கை கோரி மனு.
திருப்பூர் கோட்ட பகுதிகளுக்கான மாதாந்திர குறைதீர்ப்பு கூட்டம் புதன்கிழமை மார்ச் 19/2025 அன்று திருப்பூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) விஜயேஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார். இதில் கோட்ட செயற்பொறியாளர்…