Mon. Jan 12th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

நெல்லையில் தமிழக முதல்வருடன் SDPI கட்சி மாநிலத் தலைவர் சந்திப்பு!

நெல்லை, டிசம்பர் 21 : நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்ததமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை,SDPI கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்கள்,இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை காலை அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்தார். இந்த…

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் – நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு!

கள்ளக்குறிச்சி | 20.12.2025 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் பல ஆண்டுகளாக நிலவி வரும் அடிப்படை வசதி மற்றும் வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகள், இன்றும் தீர்வு காணப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும்…

கொடுங்கையூரில் தெருநாய் கடித்ததில் வாலிபர் உயிரிழப்பு – பொது சுகாதார விழிப்புணர்வு அவசியம்!

சென்னை பெரம்பூர் 19.12.2025 வெறிநாய் தடுப்பு சிகிச்சை தாமதம் உயிரிழப்புக்குக் காரணமா? சென்னை கொடுங்கையூர், சோலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அருள் (வயது 50) என்பவர், தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், பொது சுகாதார…

ரயில்வே திட்டங்களில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது – தருமபுரி, சிதம்பரம் மக்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தார் தொல். திருமாவளவன்.

டெல்லி : ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தருமபுரி மற்றும் சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி…

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு.

குடியாத்தம், டிசம்பர் 19:வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட அக்ராவரம் ஊராட்சியில்,மீனூர் கொல்லை மேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலயத்திற்கு செல்ல பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த சாலையில்,சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து தடுப்புகள் அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த…

🚨 தமிழ்நாடு டுடே – கடும் கண்டன அறிக்கை!

குடிநீர் வாரிய அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்து….! செய்தியாளர் விபத்து சம்பவம். கன்னியாகுமரி மாவட்டம் | டிசம்பர் 19. கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளின் தொடர்ச்சியான அலட்சியமும், பொறுப்பற்ற செயல்பாடும் பொதுமக்களின் உயிருக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,அதன்…

செவிலியர்கள் கோரிக்கைகள்!

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் செல்போன் டார்ச் ஒளியுடன் காத்திருப்பு போராட்டம்! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த செவிலியர்கள், செல்போனில் டார்ச் லைட் ஒளிரவிட்டு அமைதியான காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்…? அனைத்து தொழிற்சங்கங்கள் அறிக்கை…!

அடக்குமுறை அணு மசோதாவுக்கு எதிராகஅனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மின்சார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு 2025 டிசம்பர் 23 அன்று அனைத்து பணியிடங்களிலும் / கிராமங்களிலும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் . மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை (Platform of Central…

கள்ளக்குறிச்சி பாதூர் கிராமத்தில் சாலை பணி நிறுத்தம் – அறுவடை விளைபொருட்களை கொண்டு வர முடியாமல் விவசாயிகள் தவிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுத்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் மண்சாலையை தார் சாலையாக மாற்றும் பணி, திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட போட்டி மோதலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதூர் ஊராட்சியில் நடைபெற்று வந்த சாலை பணிகள் முடங்கியதால், அந்தச்…

சின்னமனூரில் குப்பைக் குவியல்கள் JCB இயந்திரம் மூலம் அகற்றம்,நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

சின்னமனூர், டிசம்பர் 18 : தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட சீப்பாலக்கோட்டை சாலை, BSNL அலுவலகம் எதிரில் நீண்ட நாட்களாக குப்பைகள் மலைபோல் தேங்கி கிடந்தன. பொதுமக்கள் வீசிச் சென்ற கழிவுகள் தினசரி அகற்றப்படாததால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதுடன் சுகாதாரச்…