Tue. Jul 22nd, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

உடனடியாக செயல் அலுவலர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை!

சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு உடனடி செயல் அலுவலர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி கடந்த ஐந்து மாதங்களாக தனி செயல் அலுவலர் இல்லாமல் உள்ளதால், பொதுமக்கள் பல்வேறுADMINISTRATIVEசேவைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேரில் அலுவலரை சந்தித்து பிரச்சனைகளை தெரிவிக்க முடியாததால்,…

தென்னக இரயில்வே மண்டலத்தின் துறை அதிகாரிகள் கவனத்திற்கு!

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பூட்டிய பொது கழிவறைகள் – பயணிகள் அவதி நாகர்கோவில் ரயில் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை தரும் முக்கியப் போக்குவரத்து மையமாக உள்ளது. ஆனால், இங்கு உள்ள பொது கழிவறைகள் பூட்டப்பட்டு இருப்பது பயணிகள், குறிப்பாக…

சாதிவாரி கணக்கெடுப்பு?

தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியீடு – சமூகநீதி வழியில் தமிழகமும் முன்னேற வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தல்! ஹைதராபாத்: இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக, தெலுங்கானா அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொண்டு அதன் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, அதன் அடிப்படையில் சமூகநீதி…

மே 17 இயக்கம் அறிக்கை!

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கிய சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! சாதிவெறியர்களை காக்கும் ஒருதலைபட்ச விசாரணையை நிராகரித்து நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்…

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு பாதுகாப்பு? சட்டம் தன் கடமையை செய்யுமா??

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.…

நெல்லை இரயில் நிலையம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த வற்புறுத்தல்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் ரயில் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (CREDIT/ DEBIT CARDS or UPI) மூலம் மட்டுமே புக்கிங் செய்யப்படுகின்ற முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கமாக பணம் கொடுத்து முன்பதிவு செய்ய வரும் பயணிகள்…

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

Jan 23, 2025 மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு Ministry of Mines Mines Ministry Decides to Annul the Auction of Nayakkarpatti Tungsten Mineral Block Posted On: 23…

Swiggy, Zomato, போன்ற டெலிவரி நபர்களை கண்காணிக்க வழக்கு!

சென்னை: உணவு, மளிகை பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், 4 வாரங்களில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்விகி,…

மதுரை: மேலூர் விவசாயிகள் பிரச்சினையை முதல்வர் ஏன் கவனிக்கவில்லை? – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி?

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன்போது அவர் பேசுகையில், “சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட…