Tue. Jul 22nd, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரத்திற்காக ஏப்ரல் 16ம் தேதி நாகர்கோவிலில் மாபெரும் போராட்டம்

நாகர்கோவில்:தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்கள், தங்களின் பணி நிரந்தரத்துக்கான கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 16ஆம் தேதி நாகர்கோவிலில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த தகவலை நாம்தமிழர் தொழிற்சங்கத்தின்…

சப்தமே இல்லாமல் ஒரு முறைகேடு – ரயில்வேயில் ஊழல்.

தேஜஸ்’ ரயில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கும், பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கும் செல்கிறது. திரும்பிச் செல்லும் போது திருச்சியில் மாலை 5:30 மணிக்கு வந்து பயணிகளை ஏற்றிக் கொள்கிறது. காலையில் பயணிகள் ரயிலில் ஏறும் முன்பே…

ஒரு கோடி பரிசு பகிரங்கமான அறிவிப்பு…?

*மும்மொழி கொள்கையில் இந்தி திணிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நிரூபித்தால் ஒரு கோடி பரிசு – பாஜகவி்ல் பொதுவாக இரண்டு முறை தொடர்ச்சியாக தலைவராக இருக்க முடியும் அந்த வரிசையில் அண்ணாமலை கூட இருக்கலாம் – என உசிலம்பட்டியில் பாஜக மதுரை பெருங்கோட்ட…

அவிநாசியில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம்.

*மின்வாரியம் சார்பில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய காலத்தில் பதிலளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* *மனுக்களுக்கு பதிலளிக்க அலட்சியம்* *குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு,…

தமிழ்நாடு அரசு வனத்துறை அமைச்சகம் கவனத்திற்கு!

குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான நீர்மருது மரம், தொல்காப்பியர் மரம் என அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் ஒரே ஒரு நீர்மருது மரமாகும். மரம்: 500 ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் கொண்ட நீர்மருது மரம்.…

பெருமாநல்லூர் பகுதிகளில் தெருவிளக்கு வசதியின்றி இருள் சூழ்ந்த சாலை – பொதுமக்கள் பெரும் அவதி?

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் கணக்கம்பாளையம் நால்ரோடு முதல் வடக்கு அய்யம்பாளையம், வாஷிங்டன் நகர் வழியாக பெருமாநல்லூர் வரை உள்ள முக்கிய சாலையில் போதிய அளவில் தெருவிளக்குகள் இல்லாததால், இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்தப் பகுதியில்…

கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பாரா? பயணிகள் கோரிக்கை…!

கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி,ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை உள்ள கிழக்கு கடற்கரை ரயில் பாதை ராமேஸ்வரம் வரும் பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை,…

பாம்பன் நூற்றாண்டு கல்வெட்டை மீண்டும் நிறுவ கோரிக்கை – இரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையின்மை கண்டனம்.

பாம்பன், ஏப்ரல் 6:பாம்பன் ரயில்வழிப் பாலத்தின் நூற்றாண்டு விழா 2014 ஜனவரி 28-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் APJ அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது…

மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் ஆய்வுகள். திருப்பூர் மாவட்டம்.

திருப்பூர் ஏப் 02,, *ரேசன்கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் 408 பாக்கெட் பறிமுதல்.* *ரூ.10,521 மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு துறையினர்.* *காலாவதியாகி 9 மாதங்களான உணவு பொருட்களை ரேசன்கடைகளில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.*…

அரசாண்மை நிலம் மீட்பு: திருப்பூரில் ரூ.5 கோடி மதிப்புள்ள கூட்டுறவு சங்க வளாகம் மீட்பு.

திருப்பூர், ஏப்ரல் 01: திருப்பூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள அரசாண்மை இடம் மீட்கப்பட்டது. திருப்பூர் வடக்கு வட்டம், பி.என்.ரோடு, பிச்சம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (கே.184/5769) கட்டிட வளாகத்தில், சட்டவிரோதமாக தனிநபர்கள் ஆக்கிரமித்து…