Sun. Oct 5th, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

வெயிலின் தாக்கம் – தவெக இளம் தொண்டர் உயிரிழப்பு.

மதுரை, ஆகஸ்ட் 21:தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் மதுரையில் இன்று நடைபெற்ற மாநில மாநாட்டில் கடும் வெயில் தாக்கத்தால் பங்கேற்ற இளம் தொண்டர் உயிரிழந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளியின் மகன் ரோசன்…

🛑 நாறும் திருப்பூர் குப்பை ஊழல் 🛑

மொரட்டுபாளையம் ஊராட்சி – மக்களின் எழுச்சி போராட்டம்! திருப்பூர் மாநகராட்சியின் சுத்திகரிப்பு செய்யப்படாத குப்பைகளை, ஊத்துக்குளி தாலுக்கா மொரட்டுபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியபாளையம், வெள்ளியம்பாளையம் பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டியதில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ✍️ போராட்டக் காரணம்: ஆண்டுதோறும் குப்பை…

கோரிக்கை மனு – மாவட்ட ஆட்சித்தலைவர் – திருநெல்வேலி மாவட்டம்.

சுப்பையாபுரம் கிராம மக்களின் அவசர கோரிக்கை! திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்குட்பட்ட அழகியபாண்டியாபுரம் ஊராட்சியின் சுப்பையாபுரம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டும், இதுவரை குடிநீர் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மனு…

குடியாத்தம் நெல்லூர் பேட்டையில் உடைந்த சாலைப் பகுதி: பொதுமக்கள் புகார்…!

வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சி எல்லைக்குட்பட்ட நெல்லூர் பேட்டை பகுதியில், ஆண்டியப்ப ஆச்சாரி தெரு மற்றும் முதல் சிவகாமி தெரு சந்திக்கும் இடத்தில் சாலையின் நடுப்பகுதி பிளந்து 10 அடி ஆழத்தில் பெரும் குழியாக உள்ளது. இதனால் பல இருசக்கர வாகனங்கள்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைப்பு.

இன்று 14/08/2025 சென்னையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி ஊர்வலம். இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து நாட்டு மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேக் முகைதீன் இணை ஆசிரியர் தமிழ்நாடு டுடே

விடுமுறை நாட்களில் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை – காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.

📍 இடம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு & பூதலூர் ஒன்றியம்📍 கோரிக்கை வைத்தவர்: ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தலைவர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.📍 பெறுநர்: திருமதி பிரியங்கா பங்கஜம், மாவட்ட ஆட்சித்தலைவர். ✅முக்கிய அம்சங்கள்: மழையிலும் குறுவை அறுவடை முழு வீச்சில்…

மாணவர்கள் இல்லாததால் 207 அரசு பள்ளிகள் மூடல் – மாவட்ட வாரியாக விவரம்…?

சென்னை:தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாகி, அந்த பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்பது கல்வி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 31,332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் ஒன்று முதல் எட்டாம்…

திசையன்விளை குடிநீர் பிரச்சினை – விளம்பர விழா, ஆனால் தண்ணீர் இல்லை!

திட்டம்: மத்திய அரசின் அம்ரூத் திட்டம் – மத்திய, மாநில, பேரூராட்சி நிதியுதவியுடன் பைப் லைன் அமைப்பு. இதுவரை 40% மட்டுமே வேலை முடிந்தது. விளம்பர நடவடிக்கை: வெறும் புகைப்பட விழா நடத்தி “12,000 புதிய குடிநீர் இணைப்புகள்” வழங்கப்படும் என…

அமெரிக்காவின் அதிக வரி இந்தியா மீது சுமத்துவது – பொருளாதாரத்திற்கும், விவசாயத்திற்கும் ஆபத்தா?

அறிமுகம்; சர்வதேச வர்த்தகம் என்பது நாடுகளுக்கிடையே பொருளாதார நன்மைகளை பரிமாறும் ஒரு முக்கிய வழிமுறை. ஆனால், சில சமயம் அதே வர்த்தகமே அரசியல் அழுத்தத்திற்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் ஆயுதமாக மாறுகிறது. சமீபத்தில் அமெரிக்கா, இந்தியா ஏற்றுமதி செய்யும் சில முக்கிய பொருட்களுக்கு…

திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் விளக்கம்…?

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் அமைந்துள்ள சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் கட்டளை சொத்துக்கள் கடந்த 28 ஆண்டுகளாக தொழிலதிபர் BMS. முருகேசன் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர்…