Fri. May 29th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

“விதிமுறைகள் மீறிய லாரிகள் – உயிர் இழந்த பொதுமக்கள்”

விரிவான செய்தி: 🚨 தக்கலை அருகே கோர விபத்து: டாரஸ் லாரி மோதி பெண் பலி – போலீசார் கடும் நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர்…

🚆 காத்திருப்பு டிக்கெட்டுக்கு முழுத் தொகை திருப்பம் வேண்டும் – நுகர்வோர் அமைப்பு கோரிக்கை…!

Indian Railways-இன் தற்போதைய டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து விதிகளில் பயணிகளுக்குச் சாதகமான மாற்றங்கள் தேவை என எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அமைப்பின் செயல் இயக்குநர் ஆ. சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய ரத்து விதிகளின் காரணமாக,…

கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – நடவடிக்கை இல்லை என குடும்பம் குற்றச்சாட்டு….?

📍 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், நில மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧾 சம்பவத்தின் பின்னணி: ஜெகதீசன் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார்…

சின்னசேலத்தில் பள்ளி அருகே குப்பை கொட்டுதல் – மாணவர்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்: பொதுமக்கள் கண்டனம்.

சின்னசேலம், மார்ச் 26:கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மேற்குப் பகுதியில், ஜெயா மஹால் அருகில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி சுற்றுவட்டாரத்தில் துர்நாற்றம் வீசும் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஏழை…

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…

28.03.2026 சனிக்கிழமை சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட கோரி கோரிக்கை…!

பத்திரிக்கை வெளியீடு…! சென்னை:அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, 28.03.2026 (சனிக்கிழமை)…

பகுதி மனைகள் பதிவு மறுப்பு:
சட்டப்பிரிவுகள் 34C – 55A முரண்பாடு தீர்க்க உடனடி நடவடிக்கை கோரி மனு…!

பத்திரிக்கை வெளியீடு…! சென்னை, மார்ச் 24: பதிவு நடைமுறையில் ஏற்பட்டுள்ள சட்ட விளக்க முரண்பாடு காரணமாக, பகுதி மனைகள் பதிவு செய்ய மறுக்கப்படுவது பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடலூர் பதிவு…

தமிழ்நாடு அரசு வெளியூர் வழி பேரூந்துகள் நடத்துனர்களின் அராஜகம்…?

⚠️ கள்ளக்குறிச்சி: பேருந்து நிலையம் செல்லாமல் நடுவழியில் இறக்கப்படும் பயணிகள் – பொதுமக்கள் கடும் அவதி! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பெங்களூரிலிருந்து கள்ளக்குறிச்சி வரும் அரசு பேருந்துகள், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் நான்கு முனை சந்திப்பில் பயணிகளை இறக்கி…

தமிழ்நாடு டுடே கண்டன செய்தி…?

🛑 மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்: செய்தியாளர் மீது தாக்குதல் – பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி! உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு…

பொம்மிடி பொன் முத்து மாரியம்மன் ஆலயம் விவகாரம்;
ஆணைய உத்தரவு மீறப்பட்டதா?
சாதி பதற்றம் உருவாக்க முயற்சியா?

எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுக்குமா அரசு? தர்மபுரி | மார்ச் 14. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி பேரூராட்சிக்குட்பட்ட பொ. மல்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள பொன் முத்து மாரியம்மன் ஆலயம் தொடர்பான விவகாரம் தற்போது சமூக மற்றும் அரசியல்…