Wed. Nov 19th, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

ஏழை மக்களுக்கு வேலை வழங்காமல் ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் விவாதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் வடிவேல் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏழை மக்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்காமல், தனக்கும் மற்றும் தன்னுடைய ஆதரவாளர் குழுவினருக்கும் வாரம்தோறும்…

மூடப்படாத பாதாள சாக்கடை குறித்து நகராட்சியிடம் விளக்கம் கோரப்படுகிறது!

விழுப்புரம்,விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள குபேர் பிளாசா வணிக வளாகம் முன்பகுதியில் பாதாள சாக்கடை மூடப்படாமல் திறந்தே கிடப்பது கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்துவருகிறது. இது குறித்து தமிழ்நாடு டுடே செய்தியாளர் குழுவினருக்கு, அப்பகுதி வணிகர்கள் மற்றும்…

சவால்கள் நிறைந்த மீனவர்களின் வாழ்வாதாரம்….?

கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத்தாக்குதல்! நாகை மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், நம்பியார் நகர் – பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு…

விசாரணை சிறப்பு: கரூர் கூட்டம் – அரசியல் அலட்சியமா? மக்கள் படுகொலையா?

கரூர் கூட்ட நெரிசல் பலி – விசாரணை சிறப்பு கட்டுரை: துயரம் – களத்தின் படுகொலை:: கரூர் நகரம் – பொதுவான அரசியல் கூட்டம் போலத் தொடங்கிய நிகழ்வு, எதிர்பாராதவிதமாக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நெரிசல் விபரீதமாக மாறியது. நடிகர் விஜய் தலைமையிலான…

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கணினி செயலிழப்பு – நோயாளிகள் அவதி.

விழுப்புரம் – செப்டம்பர் 16 விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை மற்றும் புறநோயாளி பிரிவுகளில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், நோயாளிகள் பெயர் பதிவு செய்யும் கணினி…

மக்களின் குரலாக – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு!

கோவை–மேட்டுப்பாளையம் இடையே பேருந்து பற்றாக்குறை: முதல்வருக்கு CITU சங்கம் மனு மேட்டுப்பாளையம்: கோவை–மேட்டுப்பாளையம் இடையே பேருந்துகள் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியுறுவதாக, மேட்டுப்பாளையம் தாலுக்கா CITU பொது தொழிலாளர் சங்கம் முதல்வரிடம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் சங்கத்தின் பொதுச்…

கோரிக்கை மனு – மாவட்ட ஆட்சித்தலைவர் – திருநெல்வேலி மாவட்டம்.

சுப்பையாபுரம் கிராம மக்களின் அவசர கோரிக்கை! திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்குட்பட்ட அழகியபாண்டியாபுரம் ஊராட்சியின் சுப்பையாபுரம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டும், இதுவரை குடிநீர் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மனு…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைப்பு.

இன்று 14/08/2025 சென்னையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி ஊர்வலம். இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து நாட்டு மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேக் முகைதீன் இணை ஆசிரியர் தமிழ்நாடு டுடே

விடுமுறை நாட்களில் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை – காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.

📍 இடம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு & பூதலூர் ஒன்றியம்📍 கோரிக்கை வைத்தவர்: ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தலைவர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.📍 பெறுநர்: திருமதி பிரியங்கா பங்கஜம், மாவட்ட ஆட்சித்தலைவர். ✅முக்கிய அம்சங்கள்: மழையிலும் குறுவை அறுவடை முழு வீச்சில்…

மாணவர்கள் இல்லாததால் 207 அரசு பள்ளிகள் மூடல் – மாவட்ட வாரியாக விவரம்…?

சென்னை:தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாகி, அந்த பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்பது கல்வி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 31,332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் ஒன்று முதல் எட்டாம்…