Mon. Apr 13th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு அரசு வெளியூர் வழி பேரூந்துகள் நடத்துனர்களின் அராஜகம்…?

⚠️ கள்ளக்குறிச்சி: பேருந்து நிலையம் செல்லாமல் நடுவழியில் இறக்கப்படும் பயணிகள் – பொதுமக்கள் கடும் அவதி! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பெங்களூரிலிருந்து கள்ளக்குறிச்சி வரும் அரசு பேருந்துகள், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் நான்கு முனை சந்திப்பில் பயணிகளை இறக்கி…

தமிழ்நாடு டுடே கண்டன செய்தி…?

🛑 மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்: செய்தியாளர் மீது தாக்குதல் – பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி! உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு…

பொம்மிடி பொன் முத்து மாரியம்மன் ஆலயம் விவகாரம்;
ஆணைய உத்தரவு மீறப்பட்டதா?
சாதி பதற்றம் உருவாக்க முயற்சியா?

எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுக்குமா அரசு? தர்மபுரி | மார்ச் 14. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி பேரூராட்சிக்குட்பட்ட பொ. மல்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள பொன் முத்து மாரியம்மன் ஆலயம் தொடர்பான விவகாரம் தற்போது சமூக மற்றும் அரசியல்…

பேரணாம்பட்டு பகுதியில் தனியார் வஜ்ரம் தொழிற்சாலை: கழிவு நீரால் மக்கள் அவதி.

பேரணாம்பட்டு, மார்ச் 14 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வஜ்ரம் (கற்கள் தயாரிப்பு) தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவு நீரால் சுகாதார…

பேரணாம்பட்டு பகுதியில் தனியார் வஜ்ரம் தொழிற்சாலை: கழிவு நீரால் மக்கள் அவதி.

பேரணாம்பட்டு, மார்ச் 14 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வஜ்ரம் (கற்கள் தயாரிப்பு) தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவு நீரால் சுகாதார…

குடிநீரில் துர்நாற்றம்: கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் மருத்துவ குழு முகாம்…?

ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் துர்நாற்றம்….? கீழ்கருமனூர் கண்டிகை கிராம மக்கள் அச்சம் – குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசிய சம்பவம் கிராம மக்களிடையே…

கனவு இல்லம் அப்புறம் இருக்கட்டும்… முதலில் கண்ணியம் காக்க கழிப்பறை வேண்டும்!

அரசாங்கம் “கனவு இல்லம்” போன்ற பெரிய குடியிருப்பு திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஆனால், ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் அந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி என்பது இன்றளவும் பல இடங்களில் எட்டாக்கனவாகவே…

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

பணி பாதுகாப்பு சட்டம் கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்துறை ஊழியர்கள் சாலை மறியல் – 200க்கும் மேற்பட்டோர் கைது.

நாகர்கோவில், மார்ச் 6:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்துறையினர் ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.…

தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்; ஆட்சியரிடம் மனு.

கோவை:தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தினசரி, வார மற்றும் மாத இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை, பேருந்து…