திண்டுக்கல் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் மற்றும் குடும்ப அட்டை ஒப்படைக்கும் போராட்டம்.
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குஜிலியம்பாறை தாலுகா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தும் இடத்தில் குடிநீர் வசதி, மயான காத்திருப்பு கூடம்,…










