கிறிஸ்தவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்! பாசாங்கு நிகழ்வுகள் அல்ல, நம்பிக்கைக்கு உண்மையான பாதுகாப்பு தேவை!
தலைநகர் டெல்லியில் உள்ள Cathedral Church of the Redemption தேவாலயத்தில் டிசம்பர் 25 அன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றிருந்தாலும், அதே நேரத்தில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான துன்புறுத்தல்கள்,…









